tag:blogger.com,1999:blog-20071177951154412862024-03-14T02:31:54.759+05:30கொங்குஇனம்மண்டியிட்டு வாழ்வதை விட ... நின்றுகொண்டே சாவது மேல் ...ராஜன்http://www.blogger.com/profile/14427708838775835535noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-2007117795115441286.post-46040910608948891212015-01-21T17:49:00.002+05:302015-01-21T17:49:58.496+05:30ராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">•</span><span class="Apple-tab-span" style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px; white-space: pre;"> </span><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">வெள்ளாளர்கள் அடிப்படையில் </span>கங்கா குலத்தவர்கள்<span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">. சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">•</span><span class="Apple-tab-span" style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px; white-space: pre;"> </span><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">ஸ்ரீ ராமருக்கு முடி சூட்டும்போது கிரீடம் எடுத்துத் தரும் உரிமையை வெள்ளாளர்கள் பெற்றிருந்தனர் என்பதை கம்பர் தன் ராமாயணத்தில் உணர்த்துகிறார்.</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">“அரியணை அனுமன் தாங்க அங்கதான் உடைவாள் ஏந்த</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">பரதன் வெண்குடை கவிக்க, இருவர் கவரி வீச</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">குறிசெரி குழலி வெண்ணெய்நல்லூர் சடையன் தன் மரபுலோர் கொடுக்க வாங்கி</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">வசிட்டன் புனைந்தான் மௌலி “</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br />
<div class="separator" style="background-color: white; clear: both; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE3TzJc7-xFrscNj8y6-782ext5w8JEttj19MDb-lWjVY05pTUnngamOXt9MBh5Ft6qdnUcPbEEb1-Q5yoBtazy41xZmhud94nKNaHo_1o8F_U3TDBejE5ChSbs9Ax8KGxK3X7nVjcbIY/s1600/pattabhishekam.jpg" imageanchor="1" style="color: #e54e53; margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE3TzJc7-xFrscNj8y6-782ext5w8JEttj19MDb-lWjVY05pTUnngamOXt9MBh5Ft6qdnUcPbEEb1-Q5yoBtazy41xZmhud94nKNaHo_1o8F_U3TDBejE5ChSbs9Ax8KGxK3X7nVjcbIY/s1600/pattabhishekam.jpg" style="border: none; max-width: 100%; position: relative;" width="281" /></a></div>
<br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">•</span><span class="Apple-tab-span" style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px; white-space: pre;"> </span><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">கொங்கர்களை கோசர் (கோசல தேச பின்னணி) என்றும் கங்கர் (கங்கா குலத்தவர்) என்றும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர்.</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">•</span><span class="Apple-tab-span" style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px; white-space: pre;"> </span><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">ராமாயண காலத்தில் கொங்கதேசத்தில் பல கோயில்களும் சுனைகளும் தோன்றின. ராசிபுரம் ஸ்ரீஅழியாஇலங்கையம்மன் கோயில் (ஆயா கோயில்), பொள்ளாச்சி ஸ்ரீ மாசாணியம்மன் கோயில் போன்றவை இவ்வாறானதே. ஜடாயு முக்தி கொங்கம்-ஆந்திர எல்லையில் நிகழ்ந்தது.</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">•</span><span class="Apple-tab-span" style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px; white-space: pre;"> </span><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">ராமாயணத்தை தமிழுக்கு முதன்முதலில் மொழிபெயர்த்தவர் கம்பர். பாடுவித்தவர் வெண்ணெய்நல்லூர் சடையப்ப கவுண்டர். ராமாயணம் தமிழுக்கு வந்த பின்னரே வெள்ளாள ராசாக்களாகிய சோழர்கள் அதை தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுக்க பரப்பினர். இன்றும் ராமாயணம் கம்போடியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்றும் ராமாயணம் உள்ளது.</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">•</span><span class="Apple-tab-span" style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px; white-space: pre;"> </span><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">மோரூர் பட்டகாரரான நல்லதம்பிக் காங்கேயன் பத்தர்பாடி எம்பெருமான் கவிராயரைக் கொண்டு “தக்கை ராமாயணம்” என்னும் இசைக் காவியத்தை படைத்தார். மிகவும் புகழ் பெற்ற ராமாயண காவியம் இது. கம்ப ராமாயணத்தை பல மடங்கு சுருக்கியும் அதன் சுவையை பல மடங்கு பெருக்கியும் கொடுத்தது. தக்கை என்னும் இசைக் கருவியை கொண்டு பாடப்படுவதாகும். சங்ககிரி வரதராஜா பெருமாள் கோயிலில் அரங்கேற்றப் பட்டது.</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">•</span><span class="Apple-tab-span" style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px; white-space: pre;"> </span><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">ராமாயணம் நம் முன்னோர்களால் போற்றிப் பரப்பப்பட்ட காவியமாகும். ஒவ்வொரு ஊரிலும் அக்காலத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வாழ்க்கை ஒழுக்கங்கள் ராமாயணம் மூலம் பால பாடமாக போதிக்கப்பட்டது.</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">•</span><span class="Apple-tab-span" style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px; white-space: pre;"> </span><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">கொங்கதேச மன்னர்கள் ராமரைப் போலவே ராமராஜ்ய ஆட்சி செய்யவே முற்பட்டதை வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது. அதாவது, சொன்னசொல் தவறாமை, மூத்தோரை மதித்தல், பெற்றோர் சொல் தட்டாமை, குலகுருவை மதித்துப் போற்றல், குடிமக்களின் நலனுக்காக எதையும் தியாகம் செய்ய துணிதல், மனுதர்மம் தவறாமை, சகோதரர்கள் ஒற்றுமை, சொத்து நாடு என எதையும் விட தர்மமே தலை என்று எண்ணுகிற மாண்பு, கணவன் மனைவி உறவின் புனிதம், அன்பே மையமான மனித உறவுகள், அதிகாரத்தின் மூலம் மக்களை கட்டுப் படுத்தாமல் அன்பு தர்மம் மூலம் மக்களே நல்வழியில் நடக்க வைக்கும் ஆட்சி முறை போன்றவை ராமராஜ்யத்துக்கும் கொங்கதேசத்து மன்னர்களின் ராஜ்யத்துக்கும் இருந்த ஒற்றுமைகளாகும்.</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">•</span><span class="Apple-tab-span" style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px; white-space: pre;"> </span><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதாரம் முடித்து வைகுண்டம் திரும்பும்போது ஸ்ரீராமரை பிரிய முடியாத அவரது குடிமக்களும் அன்பர்களும் ஸ்ரீராமரோடு சேர்ந்து நதியில் இறங்கி வைகுண்டமடைவார்கள். அதே போல பல சம்பவங்கள் கொங்கதேச வரலாற்றில் நடந்துள்ளன. உதாரணமாக தலைய நாடு கன்னிவாடி பட்டக்காரர் முத்துசாமி கவுண்டர் மறைந்தபோது அவரது நாட்டில் வாழ்ந்த ஆண்டி, நாவிதர், பறையர் போன்றோர் எங்கள் கவுண்டரே மறைந்துவிட்டார் நாங்கள் மட்டும் ஏன் உயிரோடு இருக்கோணும் என்று அவர் சவத்தோடு சேர்ந்து தீயில் இறங்கி உயிர் விட்டனர். அந்த கோயில் இன்றளவும் ஏழுபடைக்கலக்காரி கோயில் என்று விளங்கி வருகிறது. இன்றும் நம் காணியாச்சி கோயில்கள் செல்லும்போது ஏதோ புராதன ராமராஜ்யத்துக்குள் நம் முன்னோர்களின் அரசாட்சிக்குள் செல்லும் உணர்வு ஏற்படுவது இயல்பு.</span><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><br style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;" /><span style="background-color: white; font-family: 'Open Sans'; line-height: 22.3999996185303px;">ராமாயணம் போன்ற தர்ம நூல்கள் ஒவ்வொரு கோயில் விழாவிலும் உபன்யாசங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கப் பட வேண்டும். அப்படி சேர்வதால் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பிடிப்பும் குற்றமற்ற மனதும் இயல்பாகவே சமூகத்துக்குள் உண்டாகிறது. அப்படி இருந்த காரணத்தாலேயே கொங்கதேசம் தர்மத்திலும் மக்கள் ஒழுக்கத்திலும் பிற தேசங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-15211875735847114502015-01-21T17:38:00.000+05:302015-01-21T17:38:54.245+05:30தீரன் சின்னமலையின் முன்னோர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
தீரன் சின்னமலையின் முன்னோர்கள்:</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6309AaZaYwAlZ3F1MPQWFJWHqA9Rwxrmgase_YDVz7X3x7nG_BfYH0V8MSzPmx2WiR7HIYGFy1pTCiO_t32uPjK4ImPFBtEDpKk2fxuDA1x1pfXgSljgMCil6guOJBRsbuVQyP0QJEmI/s1600/dheeran_img.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6309AaZaYwAlZ3F1MPQWFJWHqA9Rwxrmgase_YDVz7X3x7nG_BfYH0V8MSzPmx2WiR7HIYGFy1pTCiO_t32uPjK4ImPFBtEDpKk2fxuDA1x1pfXgSljgMCil6guOJBRsbuVQyP0QJEmI/s1600/dheeran_img.jpg" /></a></div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில் பயிரகுலமும் ஒன்று. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை.<span id="more-17379" style="border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;"></span> இம்மரபினர் உத்தமக்காமிண்டன், சர்க்கரை, மன்றாடியார், பட்டக்காரர் என்ற பட்டங்களையும் சிறப்புப் பெயரினையும் பெற்றவர்கள். பயிர்த்தொழிலிலில் புதுமை செய்தவர்கள் தான் பயிர குலத்தவர். ‘படியளந்து உண்ணும் பயிர குலம்’’என்று ஒரு செப்பேடு புகழுகிறது. இதன் மூலம் இவர்களது வள்ளல் தன்மையை நன்றாக அறிய முடிகிறது.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
‘வளர் பயிரன்’, ‘நீடுபுகழ் பயிரன்’, ‘கியாதியுள பயிரன்’’என்று காணிப்பாடல்களில் புகழப்படுகின்றனர். ‘காராள ராமன்’’என்றும் புகழப்பட்டவர்கள் இக்குலத்தவர்கள். வேளாளரில் இராமனைப் போன்றவர்கள் என்பது அதன் பொருள்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் உத்தமக்காமிண்டன் எனும் கௌரவப் பட்டப் பெயர் பெற்றது மிகவும் சுவையான ஒரு வீர வரலாற்றுச் செய்தியாகும். முன்பு சந்துரு சாதன பாண்டியன் என்கிற பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கும் சோழநாட்டை ஆட்சிபுரிந்த உத்தமக்காச் சோழன் என்பவனுக்கும் பகை ஏற்பட்டுப் போர் மூண்டது. பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த போரின் முனைகள் அனைத்திலும் சந்துரு சாதன பாண்டியன் கடும் தோல்வியடைந்தான். பாண்டியனின் படைத்தலைவர்கள் ஒருவன் பின் ஒருவராகச் சென்று சோழனிடம் தோற்று திரும்பினார்கள். இத்தோல்வியை அவமானம் எனக்கருதிய பாண்டிய மன்னன் பெரிதும் வருந்தித் துடித்தான். எதிரியைப் போர்க்களத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து நினைத்து துன்பக் கிணற்றில் வீழ்ந்தான். அப்பொழுது பாண்டியனின் படைத்தளபதியாக கொங்கு மண்ணைச் சேர்ந்த கரியான் என்கிற பிள்ளை சர்கரை முன்வந்து ‘அரசே நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களுக்காக எதையும் செய்யும் என் போன்ற படை வீரர்கள் தங்களிடம் இருக்கையில் தாங்கள் கவலைப்படுவது எதற்கு?</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
சோழர் படையை நான் வென்று, கொன்று, அடியோடு அழித்து வெற்றிவாகை சூடி வருகிறேன் என்று சூளுரைத்து கடைசியில் போர்க்களம் புறப்பட்டான். முதலிலில் மித்திரன் என்பானைக் கொண்டு சோழன் ஏவியிருந்த புதவலிலியைக் கரியான் அழித்தான். பின் கடும்போர் புரிந்து சோழனை வென்று அவனது சோழ நாட்டுக்கே அடித்துத் துரத்தினான். பாண்டியனின் படையில் தலைவனாக இருந்து பணியாற்றிய கரியான், உத்தமக்காச் சோழனைப் போரில் வென்றான்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
அப்போது கரியான் உறந்தைப் பாக்கம் என்னும் இடத்தில் குடியிருந்தான்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
இவனது வெற்றியை ‘உறந்தைப் பாக்கம் குடியிருந்தோர் – முன்னோர் உத்தம சோழனை வென்று வந்தார்’ ‘ஆறெல்லாஞ் செந்நீர் ரவனியெல்லாம் பல்பிணங்கள் தூறெல்லாஞ் சோழன் கரிகுஞ்சி – வீறுபெறு கன்னிக்கோன் ஏவலிலினாற் காரைக்கோன் பின்தொடரப் பொன்னிக்கோன் ஓடும்பொழுது’’என்ற பாடல்கள் தெரிவிக்கின்றன.<br style="border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" />இதனால் பாண்டியன் மகிழ்ந்து, உத்தமக்காச்சோழனை வென்றதால் “உத்தமக்காமிண்டன்””என்ற பட்டத்தைச் சூட்டி காரையூரை (ஈரோடு – காங்கேயத்திற்கு இடையில் உள்ள) தலைநகராகக் கொண்ட கொங்கு நாட்டிற்குத் தலைவனாக நியமித்தான். காரையூருக்குத் தென்கிழக்கில் உள்ள ஆனூர் என்ற ஊரில் அரண்மனையைக்கட்டி கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். இந்த ஆனூர் அரண்மனைதான் இன்று பழைய கோட்டை என்று அழைக்கப்படுகிறது.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
சோழனைத் தன் வீரத்தால் வென்றதற்காக கரியானுக்குப் பாண்டியன் முடிசூட்டினான். இவ்வீரச்செயலை,</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
‘கலிலிஇரு நூற்றதில் விளம்பியின் மீனத்தில் கார்புரந்த<br style="border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" />மலிலிபுகழான கரியான் செயமாது வலிலிமையினால்<br style="border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" />புலிலிதுசன் உத்தமக்காச் சோழன் ஏவிய பூதவலிலி<br style="border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" />தொலைவுசெய்து எரிபுகச் செழியன்தன் னால்முடிசூடினனே’’<br style="border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" />என்ற பழம்பாடல் விளக்குகிறது.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
பாண்டியனின் வேப்ப மாலையையும், மீன்கொடியையும் பரிசாக கரியான் பெற்றான்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
இவ்வீர வெற்றியின் நினைவுப் பரிசாக கரியான் சர்க்கரைக்கு காரையூர், வள்ளியறச்சல், முத்தூர், மருதுறை கிராமங்களும், பாப்பினியில் பாதிக்கிராமமும் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. பாண்டியனின் மகன்போல, வாரிசுகள் போல குமாரவர்க்கமாக பழைய கோட்டை மரபினர் கௌரவத்துடன் சிறப்பிக்கப்பட்டனர்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
உத்தமச் சோழன், உத்தமக்காச் சோழன் என்ற பட்டம் பெற்ற சோழனை வென்ற காரணத்தால் ‘உத்தமச் சோழன்’, ‘உத்த மக்காச் சோழன்’’என்ற பட்டப் பெயரை கரியான் பெற்றான். பின்னர் இப்பட்டம் ‘உத்தம சோழக்காமிண்டன்’’என்று மாறியதை நத்தக்காடையூர் செயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டால் அறிய முடிகிறது. காலப்போக்கில் இப்பட்டத்தில் உள்ள சோழன் என்ற பெயர் மறைந்து ‘உத்தமக்காமிண்டன்’ என்று மாறிவிட்டது. காமிண்டன் என்றால் காப்பாற்றுவதில் வல்லவன் என்று பொருள். இக்காமிண்டன் என்ற பெயரே பின்பு கவுண்டன் என்று மருவியது.<br style="border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" />கொங்குநாடு பல ஆண்டுகளாக சோழ வேந்தர் ஆட்சியில் இருந்தது. ஆடல், பாடல்களிலும் கணிகையர் வலையிலும் வீழ்ந்து கிடந்த பிற்காலச் சோழ அரசர்களால் சோழர் ஆட்சி நலிவுற்ற காலகட்டத்தில் பாண்டிய அரசன் ஜடாவர்மன் படைத்தளபதியாக கொங்கு வேளாளரில் பயிரகுல காரையூர் சர்க்கரை என்ற துடிப்பான இளைஞன் ஒருவன் இருந்தான். அக்காலகட்டத்தில் சோழர் படைவீரர்கள் அடிக்கொருமுறை கொங்குமண்டலத்தில் படையெடுத்துப் புகுந்துகொண்டு கொள்ளையடித்தும், கொலைசெய்தும் கொங்குநாட்டு மக்களுக்குப் பெரும் துன்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தனர். கொதித்தெழுந்து இதைத்தடுத்து நிறுத்த காரையூர் சர்க்கரை குதித்தோடி முன்வந்தான். பாண்டிய மன்னனின் அனுமதியுடன் சோழமன்னனை நேரில் கண்டு “அரசே, தங்களது முன்னோர்கள் பாதுகாத்துவந்த இக்கொங்குநாட்டை உங்கள் படைவீரர்கள் கொள்ளையிடுகிறார்கள். இது தருமம் ஆகாது, இது நீதியாகாது. அன்புகூர்ந்து, கருணை கூர்ந்து கொள்ளையடிக்கும் படைகளை கொங்கு மண்ணிற்குள் நுழையவிடாமல் திரும்பிப் போக வேண்டும் என்று ஆணையிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான். இதை சோழ மன்னன் ஏற்றுக்கொள்ளாமல் கடும்கோபம் கொண்டான்.<br style="border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" />இனிப்பொறுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணி தனது படையுடன் சென்று சோழர் படையை அடியோடு விரட்டித் துரத்தித் துரத்தி அடித்தான். கி.பி. 1251ஆம் ஆண்டு இச்சம்பவம் நடைபெற்றது. வெற்றி பெற்றுத் திரும்பிய தனது தளபதியைப் பாராட்டி வாழ்த்தி பாண்டிய மன்னர் “நல்ல சேனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் அளித்துப் பாராட்டினான். இம்மரபினர் பழைய கோட்டையில் இன்றும் ‘நல்ல சேனாதிபதி’ என்ற பட்டத்துடனும், பெரும்புகழுடனும், மக்கள் செல்வாக்குடனும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வரலாற்றுச் செய்தியை மிகவும் இனிமையான பழம்பாடலில் இருந்து தெளிவாக அறியலாம்.<br style="border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" />கி.பி.12-ஆம் நூற்றாண்டில் கொங்கு 24 நாடுகளுக்கும் தலைவராக இந்த சர்க்கரை மரபினர் பட்டம் சூட்டப்பட்டனர். அதிலிருந்து சர்க்கரை மரபினருக்கு “பட்டக்காரர்””என்றும் பெயர் வழக்கத்திற்கு வந்தது.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
24 நாடுகளிலும் புகழ்கொண்ட கொற்றவேல் சர்க்கரை அரண்மனையில் அன்னக்கொடியும், மேழிக்கொடியும் கட்டி ஆட்சி அதிகாரம் செலுத்தியவர். ஆனூரிலிலிருந்த பழையகோட்டை பட்டக்காரர் மரபினர் தற்பொழுது நொய்யல் நதிக்கரையில் உள்ள அரண்மனையைக் கட்டிக் குடியேறியது இவர் காலத்தில் தான். அவர் பட்டாபிடேகப் பாடல் அவர் பெருமையையும், புகழையும் காட்டுகிறது. நத்தக்காடையூர் செயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் பெரும் திருப்பணி செய்தவர். அரும்பாடுபட்டு அக்கோயிலில் சிவன் தீபத்தம்பத்தை நிறுவியர். இத்தீபத்தம்பத்தின் தென்மேற்குத் தூணில் இவர் உருவச்சிலை உள்ளது. இவர் தலைசிறந்த கவிஞர். இக்கோயில் அம்மன் நல்லமங்கை மீது இவர் ஒரு சதகம் பாடியுள்ளார். அச்சதகத்தின் சில பாடல்கள் கிடைத்துள்ளன.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
சடையபெருமாள், அருணாச்சல வாத்தியார், சம்புலிலிங்க ஒதுவார், கார்மேகக் கவிஞர் போன்றவர்கள் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர் மிகச்சிறந்த பக்தர். பழநியில் இவர் மடம் இன்றும் உள்ளது. சர்க்கரை மடம் என்று அதற்குப் பெயர். ஒரே நாளில் குதிரைச் சவாரி செய்து கொங்கேழு சிவாலய தரிசனம் செய்த பெருமை உடையவர். கருவூர், வெஞ்சமாங்கூடல், கொடுமுடி, அவினாசி, பவானி, திருச்செங்கோடு, திருமுருகன் பூண்டி என்பன கொங்கேழு தலங்களாகும்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
கால்நடை மருத்துவம் இவைகளில் மிகவும் கைதேர்ந்தவர், பயிர்காப்பு மருத்துவர். மிகச்சிறந்த தத்துவஞானி, சமரசநோக்கம் உடையவர். நாட்டுப்பற்று உடையவர். ‘கொங்கதன் மண்ணே சுகம் தரும்’ என்று பாடியுள்ளார். ஆனூர் சர்க்கரை மரபில் வந்த கொற்றவேல் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார் என்பவர் 1708-இல் பட்டத்துக்கு வந்தார். அப்பட்டக்காரரான இக்கொற்றவேல் சக்கரைக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் குழந்தைப் பாக்கியம் வாய்க்கவில்லை. செல்வச் செழிப்புடன் வாழ்ந்த கொற்றவேல் மன்றாடியாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஒருநாள் பழநிக்கு சஷ்டி திருநாளுக்குச் சென்று பழையகோட்டை திரும்பி வரும்பொழுது வரும் வழியில் செலாம்பாளையம் என்ற ஊர் வழியாக வரநேரிட்டது. அவ்வூரில் தனது பங்காளிகள் முறையாகிய பயிர குலத்தவர்கள் வாழ்ந்துவந்தனர். தம் உறவினர் ஒருவர் வீட்டில் இரண்டு சிறுவர்களை நேரில் கண்டார். சுறுசுறுப்பும், துடிப்பும், புத்திக்கூர்மையும் மிக்க அச்சிறுவர் இருவரையும் சுவீகாரம் (தத்து எடுப்பதாக) செய்துகொள்ள ஆசைப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கு முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வேண்டிய அளவு செல்வமும் நிலமும் அளிக்கப்பட்டன. ஆகவே, நீண்ட நாளைக்குப் பிறகு பயிரங்குலத்தைச் சேர்ந்த தன் உறவினர் ஒருவரின் வீட்டில் உள்ள இரு சிறுவர்களை தத்து எடுத்துக்கொண்டார். தத்தெடுத்த தனது பங்காளி வீட்டுப் பிள்ளைகளான, ஆண் மக்கள் இருவரின் வயதுகள் முறையே 5, 3 ஆகும். அப்படி சுவீகாரம் செய்து பழையகோட்டைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கு அரண்மனை மரபுப்படி முறையாக மூத்தவனுக்கு சேனாதிபதி என்றும் இளையவனுக்கு இரத்தினம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. செல்வச்செழிப்புடன், சீரும் சிறப்புமாக இருவரும் வளர்க்கப்பட்டனர். மூத்தவர் சேனாதிபதியை மூத்த மனைவியும், இளையவர் இரத்தினத்தை இளைய மனைவியும் மிகுந்த அன்புகாட்டிச் செல்லமாக வளர்த்துவந்தனர். துவக்கக்கல்வியை படித்து முடித்தபின் அரண்மனைப் புலவர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்றுவந்தனர். அரண்மனைப் பிள்ளைகளுக்குண்டான வீர, தீர விளையாட்டுக்களிலும் தேர்ச்சிப் பெற்றனர்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு முறைப்படி, மூத்தவர் சேனாபதிக்கு காங்கயம் செங்கண்ண குல பல்லவராயர் குடும்பத்திலும், இளையவர் இரத்தினத்திற்கு பெரிய ஆரியப்பட்டி ஒதாளன் குலத்து பத்துகுடி உடையாக் கவுண்டர் குடும்பத்திலும் பெண் எடுத்து மணம் செய்விக்கப்பட்டது.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
திருமணத்திற்குப் பின்னர் அரண்மனை மரபுப்படி மூத்தவரான சேனாபதிக்கு “நல்ல சேனாபதி சக்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார்””என்ற பட்டம் சூட்டப்பட்டு பழைய கோட்டை அரண்மனைக்கு 20ஆம் பட்டக்காரராக 08.02.1731-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பட்டக்காரர் மரபில் மூத்தமகனுக்குத்தான் நாடாளும் உரிமை. அதன்படி சின்னமலையின் பெரியப்பா மூத்தவரான சேனாபதி ஆட்சியை ஏற்று அரண்மனையில் தங்கினார்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
பழையகோட்டை அரண்மனையில் மூத்த மகனுக்கே பட்டக்காரராக, சமுதாயத் தலைவராகத் தகுதியுண்டு. அரண்மனை அதிகாரமும், நிர்வாகமும், சொத்துக்களும் மூத்தவருக்கே உரியது. இளையவர்கள் வாழ்க்கைக்கேற்ற பொன், பொருள், பூமி முதலானவற்றைப் பெற்றுக் கொண்டு அரண்மனைக் கிராமங்கள் ஏதேனும் ஒன்றிற்கு குடியேறி விடுவது அரண்மனை மரபு.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
அல்லது இளையவர்கள் பக்கத்தில் தாங்கள் விரும்பும் ஊரிலும், தங்களுக்குப் பிடித்த வசதியுடைய ஏதேனும் ஒரு ஊரில் குடியேறிவிடுவர். சிலர் தமது விருப்பப்படி தூரத்தில் உள்ள ஊர்களுக்கும் இடம்பெயர்ந்து செல்வதுண்டு. அப்படிக் குடியேறிய சிலர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு, சித்தூர், கொல்லங்கோடு, ஆலத்தூர் ஆகிய வட்டங்களில் “மன்னடியார்”’பட்டம் பெற்று இன்றும் வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் தமது தமிழகத் தொடர்பை இன்றும் கூட பெருமையாக நினைவு கூறுகிறார்கள்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
அதன்படி, சேனாபதி பழையகோட்டை அரண்மனைக்கு பட்டக்காரராக முடி சூடியதும், இளைய மகனான இரத்தினம் (தீரன் சின்னமலையின் தந்தை) தனக்கு தேவையான பொன், பொருள், முதலானவற்றைப் பெற்றுக் கொண்டு தன் மனைவி பெரியாத்தாளுடன், அரண்மனைக் கிராமமான காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் குடியேறினார். காங்கேய நாட்டில் மன்றாடியார் மரபினுக்கு ஆனூர், பழையகோட்டை, நத்தக்காடையூர் போல மேலப்பாளையமும் உரிய ஊராகும். ஆனூருக்கு மேற்கே இருந்தமையால் பாளையம் அது மேலப்பாளையமாயிற்று.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
மேலப்பாளையம் இலக்கிய வழக்கில் மேலைநகர் என்று சிறப்பிக்கப்படுகிறது. இன்றுள்ள மேலப்பாளையம் என்னும் ஊர் முன்பு இவ்விடத்தில் இல்லை. ஒரு பர்லாங்கு தொலைவில் கிழக்கில் கோட்டைக்காடு, ஊர்த்தோட்டம், நடுத்தோணி, குட்டைக்காடு என்றுள்ள பகுதிகளில்தான் பழைய ஊர் இருந்தது. கீழ்பவானி வாய்க்காலால் ஊர் இடம்பெயர்ந்து கொஞ்சம் மேற்கே வந்துவிட்டது.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
மிகவும் இனிமையான செயல்கள் செய்பவர்கள் சர்க்கரை என்று பெயர் பெற்றனர். பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் எல்லாப் பட்டக்காரர்களுக்கும் சர்க்கரை என்ற சிறப்புப் பெயர் இன்றளவிலும் அவர்களது பெயரின் கடைசியில் இணைந்து வருகின்றது.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
சர்க்கரை என்ற பெயர் தலைவர்களின் பெயரோடு வருவதால் முன்னாளில் பழையகோட்டையில் சர்க்கரைக்குச் சர்க்கரை என்று பெயரை யாரும் சொல்லுவதில்லை. ‘இனிப்புப் பொடி’ போன்ற வேறு பெயர்களையே சொல்லுவர். ஒருசிலர் சக்கரை என்றும் கூறுவர்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
இரத்தினச் சர்க்கரை பெரியாத்தா தம்பதியருக்கு 5 ஆண்மக்களும் ஒரு பெண் மகளும் பிறந்தனர். தமிழ் தாது வருடம் சித்திரை மாதம் 9-ஆம் நாள் 17.04. 1756 -ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில், பழைய கோட்டை பட்டக்காரர் மரபில், ஆனூர் அரண்மனையில் இரத்தின சர்க்கரை கவுண்டருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவன் தீர்த்தகிரி. மூத்த சகோதரர் கொளந்தசாமி, இளைய சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதார், குட்டிச்சாமி. ஒரே தங்கை பருவதம் ஆகியோர் உடன் பிறந்தவர்களாவர்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
சகோதரர்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு விவசாயத்தைக் கவனித்து வந்தனர். தீர்த்தகிரி, பெரியதம்பி, கிலேதார் மூவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்கள் மூவரும் தேசத்தையும், கொங்கு நாட்டையும் மணந்ததனால் திருமணம் செய்துகொள்ளவில்லை.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
மூத்தவன் குழந்தைசாமி தாய் மாமனின் மகள் கெம்பாயியை மணம் கொண்டார். கடைசி தம்பியான குட்டிசாமிக்கு காங்கயம் சிதம்பர பல்லவராயரின் மகள் பகவதியை மணம் முடித்தார்கள். மற்றுமுள்ள மகன்கள் மூவரும் நாடு, நகரம், ஊர், உலகம் என்று சுற்றிக் கொண்டிருந்தார்கள்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
இவர்களின் ஒரே தங்கையான பருவதத்தை உலகபுரம் சாத்தந்தை குலத்தைச் சேர்ந்த பழனியப்பனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
இளம் பருவத்தில் தீர்த்தகிரியை தம்பாக்கவுண்டர், சின்னக்கவுண்டர் என்ற பெயராலும் செல்லமாக அழைப்பார். தீர்த்தகிரியின் தம்பிகளில் தம்பி என்பவர் மூத்த தம்பியாவார். எனவே அவர் பெரிய தம்பி என்று அழைக்கப்பட்டார். கிலேதார் என்றால் கோட்டைத் தலைவர் என்பது பெயர்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
கொங்கு நாட்டின் 19-ஆவது பட்டக்காரரான கொற்றைவேல் சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் 1708-இல் இருந்து 1731 வரை சிறப்பாக நிர்வாகம் நடத்தி நாட்டை ஆண்டார். இவர்தான் சின்னமலையின் தாத்தா. பழைய கோட்டைப் பட்டக்காரர் தம் மரபில் 19ஆம் பட்டக்காரராக விளங்கியவர் கொற்றவேல் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் ஆவார்.</div>
<div style="background-color: #f1f2f2; border: none; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; line-height: 1.6em; margin-bottom: 14px; outline: 0px; padding: 0px; text-align: justify;">
காங்கயம் பகுதியில் நத்தக்காடையூர் அருகே உள்ள ஆனூர் அரண்மனைதான் இன்று பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகிறது. 5 அண்ணன்களை கொண்ட தீரனின் தங்கை பருவதம் தீரனின் மீதே அதிக பாசம் கொண்டிருந்தார்.</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-3452136628444711552014-07-11T12:17:00.001+05:302014-07-11T12:17:41.235+05:30எச்சரிக்கைச் செய்தி..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSK0y2_qgI_XjOiPsN6hSZL1D7Qx5iiDAQUWiGLgsup6OZpL-piRs2hbNWzVfouV1c9f7Q1a-YbA-X9cP8l5bmdDBd3H2OPSfJGHVxyL2TMmGL7urNv0QNJII1f7Y7Ngp6GkKUQhp15Cs/s1600/girls_paintings_006.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSK0y2_qgI_XjOiPsN6hSZL1D7Qx5iiDAQUWiGLgsup6OZpL-piRs2hbNWzVfouV1c9f7Q1a-YbA-X9cP8l5bmdDBd3H2OPSfJGHVxyL2TMmGL7urNv0QNJII1f7Y7Ngp6GkKUQhp15Cs/s1600/girls_paintings_006.jpg" height="213" width="320" /></a></div>
<div style="background-color: white; color: grey; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12px; line-height: 15.359999656677246px; margin-bottom: 1em; margin-top: 1em;">
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும்..<br />எச்சரிக்கைச் செய்தி..!</div>
<div style="background-color: white; color: grey; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12px; line-height: 15.359999656677246px; margin-bottom: 1em; margin-top: 1em;">
முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்..</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: grey; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12px; line-height: 15.359999656677246px;">
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஒருநாள், அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்'<br />என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஆம்...!</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
அதில் அவரது 'தங்கையின்' புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான commentகளும்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
நன்றாக யோசித்துப் பாருங்கள்...</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஒரு சராசரி** அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்குமென்று..!</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர்<br />இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க, அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
(அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)<br />மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
அண்ணா..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture...</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
அப்போதுதான் அவருக்கு உறைத்தது..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
# Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settingsல் கொடுத்தது..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
அதன்பிறகு, உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும்மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இதனை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால்,<br />இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல்,<br />இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் # இணையஉலகில் நம்மை நாமே<br />காத்துக்கொள்ளவேண்டும்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இதற்கு, நமது # பெண்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது' (friendship request), அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
அப்படியொருவேளை இதில் விருப்பமில்லையென்றால்,</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
# உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இதுதான் மிகச்சிறந்தவழி..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இது பெண்களுக்கு மட்டுமல்ல..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு, இங்கே பல கயவர்களும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கவே இதை எழுதியுள்ளோம்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
நன்றி - (சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்)</div>
</div>
</div>
ராஜன்http://www.blogger.com/profile/14427708838775835535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-83123971013039500692014-06-03T18:13:00.001+05:302014-06-03T18:14:06.145+05:30குலம், கோத்திரம் – சில அடிப்படை விஷயங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwJNn-XIod2s5NapLkm8EZjlOFNEpLZvmUO4_rGYVQsRX8Y2T05Z0W4zW_4HUNTN-mMidT39VD9vNN755QsdtY1JHhcOJO9fDuYl2twO4SJHW00uTHUcej8NHFKjUJPLAjiOFBoWxeQxY/s1600/55_big.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwJNn-XIod2s5NapLkm8EZjlOFNEpLZvmUO4_rGYVQsRX8Y2T05Z0W4zW_4HUNTN-mMidT39VD9vNN755QsdtY1JHhcOJO9fDuYl2twO4SJHW00uTHUcej8NHFKjUJPLAjiOFBoWxeQxY/s1600/55_big.jpg" height="240" width="320" /></a></div>
<div style="background-color: white; color: grey; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 15.359999656677246px; margin-bottom: 1em; margin-top: 1em;">
நாம இன்னைக்கு வரலாற்று புஸ்தகத்துல படிக்கும் இந்தியா என்பது ஐரோபியர்கள் நமக்கு வைத்த பேர். நம்ம பழமையான பெயர் பாரதம்<span class="text_exposed_show" style="display: inline;">. கொங்க வெள்ளாளர்களின் கல்யாணங்களில் பாடப்படும் கம்பர் எழுதிய மங்கல வாழ்த்தில் நாவிதர் “பாரத தேசம் பண்புடன் வாழி” என்று வாழ்த்துவர்.</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: grey; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 15.359999656677246px;">
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இப்படி பாரத வர்ஷத்தை ஆட்சி செய்த சத்திரியர்கள் அனைவரும்,<br />
சூரிய வம்சம், சந்திர வம்சம், அக்னி வம்சம் ஆகிய மூன்று வம்சத்தை சேர்ந்தவர்களே.<br />
பண்டைய கால தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் சேரர்கள் அக்னி வம்சத்தையும், சோழர்கள் சூரிய வம்சத்தையும், பாண்டியர்கள் சந்திர வம்சத்தையும், சேர்ந்வர்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
கொங்கதேசம் இயற்கையும் அதிலிருந்து உருவான நாகரீகத்தையும் அடிப்படையாக கொண்டு உருவானவை. இப்படி ராஜ்ஜியம் உருவாக்கி நாகரீக வாழ்க்கை தொடங்கிய பொழுது, பெரும் பஞ்சம் ஏற்படவே மக்களுக்கு உணவு உற்பத்தி செய்வதற்காக கங்கைகரையில் மாயவரால் தோற்றுவிக்கபட்டவர்களே கங்கா குல வெள்ளாளர்கள் என்று<br />
“மரபாள சூளாமணி” நூல் கூறுகிறது. போதாயனர் என்னும் மகரிஷியால் வெள்ளாமை பயிற்றுவிக்கப்பட்டு, வழி வழியாக குலதொழிலாக செய்து வருகின்றனர்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஆதியில், கோசல தேசத்தில் (கங்கைக்கும் சரயு நதிக்கும் இடைப்பட்ட பகுதி) சூரிய வம்சத்து அரசி கங்கையில் நீராடுகையில் குழந்தை பிறந்தது. கங்கை அளித்த மகன் என்பதால் அவனை கங்கத்தான் என்று அழைத்தனர். இவனுக்கு மரபாளன் என்று பெயரும் சூட்டி போதாயனர் மகரிஷி சகல விஷயங்களையும் பயிற்றுவித்தார். இம்மரபாளன் வம்சத்தவரே கங்காகுலம் என்று வழங்கபடுகின்றனர். இவர்களை அவந்தி தேச அரசன் தொடர்ந்து தாக்கிய காரணத்தால், தெற்கே காஞ்சி நகரையும், அதனை சுற்றியிருந்த கானகங்களையும் நாடாக்கி சோழதேசத்தின் வடபகுதியான தென்பெண்ணை ஆற்றின் வட பகுதியில் வாழ்ந்து வருகையில், கரிகால சோழனது இரண்டாவது மகனும், தாசி வயிற்றில் பிறந்தவனுமான ஆதொண்டன் என்பவனுக்கு இப்பகுதியினை பிரித்து தொண்டைநாடு என்று பெயர் சூட்டி பட்டம் கட்டினார் சோழன். முறை தவறி பிறந்த அவன், கொங்கர் வீட்டில் பெண் கேட்க, அவனுக்கு பெண் கொடுக்க விருப்பமில்லாமல் கருநாயை கட்டி வைத்துவிட்டு, கொங்கர்கள் வடதிசை நோக்கி இடம் பெயர்ந்தனர். அப்பொழுது வெள்ளாளர்களின் அரசனான சேரமான் அவர்களை தடுத்து, வனப்பிரதேசமான தனது தேசத்திற்கு குடியேறுமாறு திரும்ப தென்திசைக்கே வரவழைத்து, கங்கை குலத்தவருக்கு நாடுகளையும், காணிகளையும் ஏற்படுத்தி, உரிமை கொடுத்து சாசனங்கள் எழுதி கொடுத்தார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
கொங்கு காணி பட்டயம் என்னும் புராதன பட்டயம் கொங்கதேசத்தின் பூர்வகுடிமக்களான நற்குடி 48,000 வெள்ளாளர்களும், பசுங்குடி 12,000 செட்டிமார்களும், காஞ்சிபுரத்திலிருந்து இங்கு குடியேறி தமக்கான தேசமாக சேரதேசம் எனும் கொங்கதேசத்தை 24 நாடுகளாக அமைத்துக் கொண்டு, தம்முடைய குலகுருக்களோடு குடியேறினார்கள் என்கிறது மரபாள சூளாமணி.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
கங்க வெள்ளாளர்கள் என்பது பின்னாளில் மருவி, கொங்க வெள்ளாளர் என்றானது.<br />
இன்று,<br />
மொடவாண்டி கவுண்டர், தொண்டு வெள்ளாளர், பால வெள்ளாளர், நரம்புகட்டி கவுண்டர், திருமுடி கவுண்டர், சங்கு வெள்ளாளர், பூசாரி கவுண்டர் பவளங்கட்டி வெள்ளாளர் ரத்தினகிரி கவுண்டர் போன்ற பிற சாதிகளை குழப்பி கொங்க வெள்ளாளராகிய நம்முடன் சேர்த்து கொங்கு வேளாளர் என்று சர்க்கார் பெயரிட்டுள்ளது. கொங்க மங்கல வாழ்த்தில்<br />
“கங்கா குலம் விளங்க கம்பர் சொன்ன வாழ்த்துரையை” என்ற வரி மூலம் நாம் இதை புரிந்து கொள்ளலாம்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
கொங்கு என்ற சொல் 18 கொங்க குடிகள்(68 ஜாதிகள்) வாழும் பிரதேசத்தை குறிக்கும்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
குலங்கோதுதல் :</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
கொங்க வெள்ளாளர் கல்யாணங்களில் “குலங்கோதுதல்” என்னும் சீர்னு ஒண்ணு இருக்கும்.<br />
குலம் + கோத்திரம் + ஓதல் = குலங்கோதுதல்<br />
கல்யாணத்தின் போது மாப்பிளை, பெண்ணின் குலம் கோத்திரத்தை சொல்லுதல் என்று பொருள். இன்னைக்கு நம்மில் பலபேருக்கு குலம், கோத்திரம் என்பதற்கே விளக்கம் தெரிவதில்லை.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
கோத்திரம் என்பதை தான் இயல் தமிழில் கூட்டம்னு சொல்லுவாங்க.<br />
கோத்திரம் என்றால் ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக வரும் ஆண்வழி வர்க்கம் (Paternal Lineage). ஆதலால் ஒரே கோத்திரத்தில் பிறப்பவர்கள் அண்ணன் தம்பி, அக்கா, தங்கச்சி முறையுள்ளவர்கள். அந்த காலத்தில் நாம் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்ததால், அந்த குடும்பம் விரிவடைந்த போது கோத்திரமாக மாறியது. நீண்ட கால பரம்பரையின் முதன்மையானவரின் பெயரே கூட்டம். உதாரணமாக ஓதாலன் என்பவரது மக்கள் ஒதால கோத்திரம்.<br />
குலம் என்பது, ஒரு ஜாதிக்குள் இருக்கும் பல கோத்திரங்களை சேர்த்து மொத்தமாக சொல்வது. இந்த குலம், கோத்திரம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சில அடிப்படை கல்யாண விதியின் மூலம் புரிந்து கொள்ளலாம்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஒரே கோத்திரதிற்குள் கல்யாணம் பண்ண கூடாது. ஒரே குலத்திற்குள் உள்ள மற்றொரு கோத்திரத்திற்குள் தான் கல்யாணம் பண்ணோணும்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
குலம் மாறி கல்யாணம் செய்ய கூடாது. ஒரே குலத்திற்குள்(கங்கா குலம்) தான் பண்ண வேண்டும். இது காலங்காலமாக நாடு முழுக்க இருக்கும் ஒரு வழிமுறை.<br />
கோயிலில் அர்ச்சனை செய்யும் போது ஐயர் என்ன குலம்னு கேட்டா கங்கா குலம் என்றும், என்ன கோத்திரம்னு கேட்டால் தங்களது கூட்ட பெயரான ஒதாலன் என்று சொல்வதுதான் முறை.</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-34366420451120547382013-11-28T17:33:00.003+05:302013-11-28T17:33:39.287+05:30உத்தமசோழக்காமிண்டன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
உத்தமசோழக்காமிண்டன்( தீரன் சின்னமலையின்
முன்னோர்கள்) 953 A.D-
கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும்
மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில்
பயிரகுலமும் ஒன்று. <span class="text_exposed_show">கொங்கு வேளாளர் மரபில்
பயிர குலத்தில் பழைய
கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில்
தோன்றியவர் சின்னமலை. இம்மரபினர்
உத்தமக்காமிண்டன், சர்க்கரை, மன்றாடியார்,
பட்டக்காரர் என்ற பட்டங்களையும் சிறப்புப்
பெயரினையும் பெற்றவர்கள். பயிர்த்தொழிலிலி
ல் புதுமை செய்தவர்கள் தான் பயிர குலத்தவர்.
‘படியளந்து உண்ணும் பயிர
குலம்’’என்று ஒரு செப்பேடு புகழுகிறது. இதன்
மூலம் இவர்களது வள்ளல் தன்மையை நன்றாக
அறிய முடிகிறது.
‘வளர் பயிரன்’, ‘நீடுபுகழ் பயிரன்’, ‘கியாதியுள
பயிரன்’’என்று காணிப்பாடல்களில்
புகழப்படுகின்றனர். ‘காராள ராமன்’’என்றும்
புகழப்பட்டவர்கள் இக்குலத்தவர்கள்.
வேளாளரில் இராமனைப் போன்றவர்கள்
என்பது அதன் பொருள்.
953 A.D:
பழைய கோட்டைப் பட்டக்காரர்கள்
உத்தமக்காமிண்டன் எனும் கௌரவப் பட்டப்
பெயர் பெற்றது மிகவும் சுவையான ஒரு வீர
வரலாற்றுச் செய்தியாகும். </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="text_exposed_show">முன்பு சந்துரு சாதன பாண்டியன் என்கிற
பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான்.
அவனுக்கும் சோழநாட்டை ஆட்சிபுரிந்த
உத்தமக்காச் சோழன் என்பவனுக்கும்
பகை ஏற்பட்டுப் போர் மூண்டது. பாண்டிய
நாட்டின் மீது படையெடுத்த போரின் முனைகள்
அனைத்திலும் சந்துரு சாதன பாண்டியன் கடும்
தோல்வியடைந்தான். பாண்டியனின்
படைத்தலைவர்கள் ஒருவன் பின் ஒருவராகச்
சென்று சோழனிடம் தோற்று திரும்பினார்கள்.
இத்தோல்வியை அவமானம் எனக்கருதிய
பாண்டிய மன்னன் பெரிதும் வருந்தித்
துடித்தான். எதிரியைப் போர்க்களத்தில் ஒன்றும்
செய்ய
முடியவில்லையே என்று நினைத்து நினைத்து துன்பக்
கிணற்றில் வீழ்ந்தான்.
அப்பொழுது பாண்டியனின் படைத்தளபதியாக
கொங்கு மண்ணைச் சேர்ந்த கரியான் என்கிற
பிள்ளை சர்கரை முன்வந்து ‘அரசே நீங்கள்
கவலைப்பட வேண்டாம். தங்களுக்காக எதையும்
செய்யும் என் போன்ற படை வீரர்கள் தங்களிடம்
இருக்கையில் தாங்கள்
கவலைப்படுவது எதற்கு?
சோழர் படையை நான் வென்று, கொன்று,
அடியோடு அழித்து வெற்றிவாகை சூடி வருகிறேன்
என்று சூளுரைத்து கடைசியில் போர்க்களம்
புறப்பட்டான். முதலிலில் மித்திரன் என்பானைக்
கொண்டு சோழன் ஏவியிருந்த புதவலிலியைக்
கரியான் அழித்தான். பின் கடும்போர்
புரிந்து சோழனை வென்று அவனது சோழ
நாட்டுக்கே அடித்துத் துரத்தினான்.
பாண்டியனின் படையில் தலைவனாக
இருந்து பணியாற்றிய கரியான், உத்தமக்காச்
சோழனைப் போரில் வென்றான்.
அப்போது கரியான் உறந்தைப் பாக்கம் என்னும்
இடத்தில் குடியிருந்தான்.
இவனது வெற்றியை ‘உறந்தைப் பாக்கம்
குடியிருந்தோர் – முன்னோர் உத்தம
சோழனை வென்று வந்தார்’ ‘ஆறெல்லாஞ் செந்நீர்
ரவனியெல்லாம் பல்பிணங்கள் தூறெல்லாஞ்
சோழன் கரிகுஞ்சி – வீறுபெறு கன்னிக்கோன்
ஏவலிலினாற் காரைக்கோன் பின்தொடரப்
பொன்னிக்கோன் ஓடும்பொழுது’’என்ற பாடல்கள்
தெரிவிக்கின்றன.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="text_exposed_show"> இதனால் பாண்டியன் மகிழ்ந்து,
உத்தமக்காச்சோழனை வென்றதால்
“உத்தமக்காமிண்டன்””என்ற பட்டத்தைச்
சூட்டி காரையூரை (ஈரோடு – காங்கேயத்திற்கு
இடையில் உள்ள) தலைநகராகக் கொண்ட
கொங்கு நாட்டிற்குத் தலைவனாக நியமித்தான்.
காரையூருக்குத் தென்கிழக்கில் உள்ள ஆனூர்
என்ற ஊரில் அரண்மனையைக்கட்ட
ி கொங்கு நாட்டின்
ஒரு பகுதியை ஆண்டு வந்தான். இந்த ஆனூர்
அரண்மனைதான் இன்று பழைய
கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
சோழனைத் தன் வீரத்தால் வென்றதற்காக
கரியானுக்குப் பாண்டியன் முடிசூட்டினான்.
இவ்வீரச்செயலை,
‘கலிலிஇரு நூற்றதில் விளம்பியின் மீனத்தில்
கார்புரந்த
மலிலிபுகழான கரியான்
செயமாது வலிலிமையினால்
புலிலிதுசன் உத்தமக்காச் சோழன் ஏவிய
பூதவலிலி
தொலைவுசெய்து எரிபுகச் செழியன்தன்
னால்முடிசூடினனே’’
என்ற பழம்பாடல் விளக்குகிறது.
பாண்டியனின் வேப்ப மாலையையும்,
மீன்கொடியையும் பரிசாக கரியான் பெற்றான்.
இவ்வீர வெற்றியின் நினைவுப் பரிசாக கரியான்
சர்க்கரைக்கு காரையூர், வள்ளியறச்சல்,
முத்தூர், மருதுறை கிராமங்களும், பாப்பினியில்
பாதிக்கிராமமும் அன்பளிப்பாகக்
கொடுக்கப்பட்டது. பாண்டியனின் மகன்போல,
வாரிசுகள் போல குமாரவர்க்கமாக பழைய
கோட்டை மரபினர் கௌரவத்துடன்
சிறப்பிக்கப்பட்டனர். </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="text_exposed_show">உத்தமச் சோழன், உத்தமக்காச் சோழன் என்ற
பட்டம் பெற்ற சோழனை வென்ற காரணத்தால்
‘உத்தமச் சோழன்’, ‘உத்த மக்காச் சோழன்’’என்ற
பட்டப் பெயரை கரியான் பெற்றான். இப்பட்டம்
‘உத்தம சோழக்காமிண்டன்’
’என்று நத்தக்காடையூர் செயங்கொண்டநாதர்
கோயில் கல்வெட்டால் அறிய முடிகிறது.
காலப்போக்கில் இப்பட்டத்தில் உள்ள சோழன்
என்ற பெயர் மறைந்து ‘உத்தமக்காமிண்டன்’
என்று மாறிவிட்டது. காமிண்டன் என்றால்
காப்பாற்றுவதில் வல்லவன் என்று பொருள்.
இக்காமிண்டன் என்ற பெயரே பின்பு கவுண்டன்
என்று மருவியது.</span></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-80369475026976215662013-10-12T21:52:00.002+05:302013-10-12T21:52:34.467+05:30சதாசிவ பிரமேந்திரர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/q71/1001092_530702150337001_1100599984_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/q71/1001092_530702150337001_1100599984_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">சதாசிவ பிரமேந்திரர் என்ற ஞானி கோயில் நகராம் மதுரையில் 18ம் நூற்றாண்டில் அவதரித்தவர். பெற்றோர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன். இளமை முதலே வீடு, வாசல், சொந்தம், பந்தம</span><span class="text_exposed_show" style="background-color: white; color: grey; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">் என்ற பற்றில்லாமல் இருந்தார். படிப்பில் திறமைசாலியான இவர், மொழியியல், கலைகள் மற்றும் தத்துவஞான வித்தகராகத் திகழ்ந்தார். அக்காலத்தில், குழந்தை திருமணம் செய்து வைப்பது வழக்கம். பிரம்மேந்திரருக்கும் அவ்வாறே செய்து வைக்கப்பட்டது. திருமணமான குழந்தைகள் பருவமடையும் வரை பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். பிரம்மேந்திரரின் மனைவியும் அவ்வாறே இருந்தாள். பிரம்மேந்திரர் குருகுலம் சென்று விட்டு திரும்பியதும், அம்மா வாசலில் நின்று எதிர்பார்த்துக் காத்திருப்பார். வந்ததும் அவருக்கு உணவு தருவாள். ஒருநாள், அம்மாவை வாசலில் காணவில்லை. வீட்டிற்கு, மனைவியின் தந்தையும், உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். எல்லார் முகத்திலும் ஆனந்தம். உணவு தயாராகிக் கொண்டிருந்தது. பிரம்மேந்திரர் 13 வயது பாலகன் தானே! பசியோடு வந்தார். அம்மாவைக் காணததால் ஏமாற்றம். வீட்டுக் குள் சென்று, உறவினர்கள் வருகைக்கான காரணத்தை அறிந்து கொண்டார். அம்மாவிடம் சாப்பாடு கேட்டார். ""கொஞ்சம் பொறுத்துக் கொள். மாமாவும் உ<றவினர்களும் வந்துள்ளார்கள் இல்லையா? சாப்பாடு தயாராகிறது. அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். அதுவரை பசியைப் பொறுத்துக் கொள்ளடா குழந்தை!'' என்று அமைதிப்படுத்தினாள். இது எல்லா தாய்மார்களும் சொல்வது தானே! ஆனால், சிறுவனான பிரம்மேந்திரர் மனதில் இது பெரிய அலைகளைக் கிளப்பியது. ""ஆஹா...குடும்ப வாழ்க்கை துவங்கும் முன்னரே இப்படி ஒரு நிலையா? இன்று சாப்பாடு இல்லை என்கிறாள் அம்மா. நாளை என்ன இல்லை என்று சொல்வாளோ? இப்படி எத்தனை 'இல்லை' களை நாம் சமாளிக்க வேண்டியிருக்குமோ! வேண்டாம் இந்த குடும்ப வாழ்க்கை,'' என்று யோசித்தவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். துறவறம் பூண்டார். ஒரு கவுபீனம் (கோவணம்) கூட உடலில் இல்லாமல் நிர்வாண நிலையில் இருந்தார். பல ஊர்களில் சுற்றித்திரிந்தார். ஒருநாள் ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில் காவிரி நதியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். திடீரென வெள்ளம் வர, மணல் அதிகமாக அடித்து வரப்பட்டு அவரை மூடிவிட்டது. வெள்ளம் வற்றியதும், மணலைத் தோண்டிப் பார்த்தால், தலையில் மண்வெட்டி காயத்துடன் ரத்தம் வழிய அவர் தன் வழியில் சென்றார். ஒருமுறை இவர் குறுநிலமன்னன் ஒருவனது அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டார். நிர்வாணநிலையில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்ததால் கோபமடைந்த மன்னன், அவரது கையை வெட்டிவிட்டான். வெட்டுப்பட்டது கூட தெரியாமல் அவர் தன்போக்கில் நடந்தார். வியப்படைந்த மன்னன், அவரிடம் மன்னிப்பு கேட்ட போது தான் கை போனதே அவருக்கு தெரிய வந்தத. பிறகு வெட்டுப்பட்ட தன் கையுடன் நடந்து சென்ற போது, ஆச்சரியப்பட்ட மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டான். உணர்வு நிலைக்கு திரும்பிய பிரம்மேந்திரர், துண்டான கையை ஒட்ட வைத்துக் கொண்டார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூர் அருகிலுள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு.</span></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-77617771183935285162013-03-07T20:44:00.000+05:302013-03-13T21:54:26.132+05:30கொங்கதேச பட்டக்காரர்கள்<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name">
<span style="font-size: small;"><a href="http://kongupattakarars.blogspot.in/2011/03/blog-post_2781.html">கொங்கதேச பட்டக்காரர்கள்</a></span></h3>
<h3 class="post-title entry-title" itemprop="name">
</h3>
<span style="color: #151515; font-family: GIST-TMOTChanakya;"><b><span style="color: #6a0000;">வரலாறு
:</span></b> கொங்கு மண்டலமானது பலநாள் சோழ வேந்தர்களது
ஆட்சிக்குள் அடங்கி இருந்தது. சிற்றின்பப் பிரியத்தாலும், ஐக்கியக்
குறைவாலும் சோழர் வலிகுன்றினர். அக்காலத்திற் பாண்டிய அரசர்களில் ஜடாவர்மன்
சுந்தர பாண்டியன் என்பவன் ராஜாதி ராஜன் ஆனான். சோழ வம்சம் என்னும்
மலைக்குத் தான் ஒரு இடியேறு எனப் புகழ்பெற்றான். சோழ நாடு கொங்கு நாடுகளைக்
கைக்கொண்டான். காரையூர் பயறகுலத்தவனான சர்க்கரை மரபினனொருவன் பாண்டி
மன்னனைக் கண்டான். இவனது முன்னோர்களின் அரும்பெருஞ் செயல்களைக் கேள்வியுற்ற
பாண்டியன், இவனது வீர தீரங்களைக் கண்டு உடனிலை வீரனாக வைத்துக் கொண்டான். </span></div>
<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
<span style="color: #151515; font-family: GIST-TMOTChanakya;"> </span></div>
<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
<span style="color: #151515; font-family: GIST-TMOTChanakya;">பின்பு சில </span><span style="color: #151515; font-family: GIST-TMOTChanakya;"><span style="font-size: small;"><span style="font-size: small;">தினங்களுக்குள் </span></span>இவனது ஆண்மை, எதிரியை வயப்படுத்தல், வெருட்டல் (</span><span style="color: #151515; font-family: GIST-TMOTChanakya;">அச்சமுறுத்தல்) முதலிய
</span><span style="color: #151515; font-family: GIST-TMOTChanakya;"><span style="font-size: small;">அரசியல்<span style="font-size: small;"> </span></span>தந்திரம் சொற்சாதுரியம் முதலிய குணங்களை அறிந்து சேனாதிபதிப் பதவி
கொடுத்தான். அதுசமயம் சோழன் படையுடன் வந்து கொங்கு நாட்டைச்
சூறையாடினான். இதனையறிந்த பாண்டியன் சோழனைத் துரத்தி யடிக்கும்படி ஏவினான். </span></div>
<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
<span style="color: #151515; font-family: GIST-TMOTChanakya;"> </span></div>
<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
<span style="color: #151515; font-family: GIST-TMOTChanakya;">கொங்கு பயிரகுலத்து வீரன் படையுடன் சென்று படையை நிறுத்திவிட்டு மிகுந்த
தைரியத்துடன் சோழனிடஞ் சென்று, தன்னை அறிவித்து ஐயா, மிகுந்த அன்பாகத்
தங்கள் முன்னோர் காத்துவந்த இக் கொங்கு நாட்டைக் சூறையாடுகிறீர்கள்; இது
தருமமாகாது; கருணைகூர்ந்து கொள்ளைப் படையைத் திரும்பிப் போகுமாறு
கட்டளையிடுதல் வேண்டுமெனத் தெரிவித்தான்.மறுத்தான் சோழ வேந்தன் . சோழ
வேந்தர்களின் கீழ் எங்கள் முன்னோர்கள் சேனாபதிகள், வீரர்கள், நாட்டதிகாரிகளாகவும் இருந்து வந்தனர். சோழ அரசு கொடுங்கோல் ஆட்சியாகி விட்டதுமன்றி இந்நாடு </span><span style="color: #151515; font-family: GIST-TMOTChanakya;">கொள்ளைக்களனாகவு
மாறிவிட்டது. இனிப் பொறுக்க முடியாது. பாண்டியனது கட்டளயின் பேரில்
தான் படையுடன் வந்துள்ளதையும் கூறினான். எதிர்த்த சோழ மன்னனின் படையை
துவம்சம் செய்து விரட்டி விட்டான் கொங்கு நாட்டு சேனாதிபதி. </span><span style="font-size: small;">என கொங்கு பிறன் குல வரலாறுகள் கூறுகின்றன .</span></div>
<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
<span style="font-size: small;"> </span></div>
<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
<span style="font-size: small;"> </span><div class="post-title entry-title" itemprop="name">
<span style="font-size: small;"><span style="color: black; font-family: Latha;"> பாரதவர்ஷத்தில்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஐம்பத்தியாறு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தேசங்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உள்ளன</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">தேசம்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">என்பது</span><span style="color: black;"> socio-climatic unit </span><span style="color: black; font-family: Latha;">ஐக்குறிக்கும்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இயற்கை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அரண்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஒவ்வொரு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தேசத்துக்கும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">எல்லைகளாக</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உள்ளன</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">சேர</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அல்லது</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கொங்க</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தேசத்துக்கும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">மலைசூழ்ந்த</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">எல்லைகள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உள்ளன</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இவ்வெல்லைகளுள்</span><span style="color: black;"> micro – socioclimatic unit </span><span style="color: black; font-family: Latha;">களும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உள்ளன</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இவை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடுகள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">என்று</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வழங்கப்படுகின்றன</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">அன்னியர்களால்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அன்னியமுறையில்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அமைக்கப்பட்ட</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">இன்றைய</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">சர்க்கார்</span><span style="color: black;"> AC </span><span style="color: black; font-family: Latha;">அறையில்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அமர்ந்துகொண்டு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தாந்தோன்றித்தனமாக</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">இவற்றைப்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பிரித்திருப்பினும்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">இயற்கை</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பண்பாடு</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">வாழ்க்கைமுறை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஆகியவற்றை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அடிப்படையாகக்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கொண்ட</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாட்டுப்பிரிவுகள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">என்றும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நமது</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வாழ்க்கையின்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வழியாக</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உள்ளன</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">நிலையான</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அமைதியான</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வாழ்வு</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">இதனையே</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">சனாதன</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தர்மம்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">என்றும்</span><span style="color: black;"> sustainable living </span><span style="color: black; font-family: Latha;">என்றும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஆழைத்து</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வந்துள்ளோம்</span><span style="color: black;">) </span><span style="color: black; font-family: Latha;">இருந்திட</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">இம்முறை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பல்லாயிரம்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வருட</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பரிணாம</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வளர்ச்சிக்குப்பின்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உருவானதாகும்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">நீர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நிலைகள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பராமரிப்பு</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">அணைக்கட்டு</span><span style="color: black;"> – </span><span style="color: black; font-family: Latha;">உதாரணம்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நொய்யல்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">அமராவதி</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பவானி</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">திருமணிமுத்தாறு</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">காவேரி</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அணைகள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">போன்றவை</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">ஏரிகள்</span><span style="color: black;"> – </span><span style="color: black; font-family: Latha;">உதாரணம்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பூந்துறை</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">வெள்ளோடு</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">ந்சியனூர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">எழுமாத்தூர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஏரிகள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">முதலியவை</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">குளங்கள்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">குட்டைகள்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">வாய்க்கால்கள்</span><span style="color: black;"> – </span><span style="color: black; font-family: Latha;">காலிங்கராயன்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">தடப்பள்ளி</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">அரக்கன்கோட்டை</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">இருட்டணை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">முதலானவை</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">கிணறுகள்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">தீர்த்தங்கள்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">தெப்பக்குளங்கள்</span><span style="color: black;"> – </span><span style="color: black; font-family: Latha;">ஈரோடு</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பெருந்துறை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தெப்பக்குளங்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">போன்றவை</span><span style="color: black;"> - , </span><span style="color: black; font-family: Latha;">தடாகங்கள்</span><span style="color: black;">) </span><span style="color: black; font-family: Latha;">முதலியவை</span><span style="color: black;"> , </span><span style="color: black; font-family: Latha;">பண்பாட்டினைப்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பாதுகாத்தல்</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">தர்மங்கள்</span><span style="color: black;">,</span><span style="color: black; font-family: Latha;">சமுதாய</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கூட்டுக்குடும்ப</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அமைப்புகள்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">கலைகள்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">இலக்கியங்கள்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">கோயில்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">மடம்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">சத்திரங்களைப்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பாதுகாத்தல்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">மரங்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நடுதல்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">கால்நடைகள், நாட்டு வித்துக்கள் தயார் செய்தல்)</span><span style="color: black;"> - . </span></span>
</div>
<div style="margin: 0in;">
</div>
<div>
</div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black; font-family: Latha;">கொங்கதேசத்தினை</span><span style="color: black;"> 24 </span><span style="color: black; font-family: Latha;">நாடுகளாகப்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பிரித்துள்ளனர்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">ஒவ்வொரு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாட்டிற்கும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பிராமணர்களிலிருந்து</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">சாம்புவன்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வரை</span><span style="color: black;"> 18 </span><span style="color: black; font-family: Latha;">குடிகள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உள்ளனர்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">ஒவ்வொரு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">குடிக்கும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தனித்தனியே</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஊர்த்தலைவர்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">முதல்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பட்டக்காரர்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வரை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உண்டு</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இவர்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தத்தமாது</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">குடிகளைக்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கட்டிக்காத்து</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வந்துள்ளனர்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இதற்கு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஜாதிப்பஞ்சாயம்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">சமிதி</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அல்லது</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஆயம்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">என்று</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பெயர்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இவர்களுக்கு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">மேல்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஒவ்வொரு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாட்டிற்கும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பெரிய</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வீட்டுக்காரர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">நாட்டுக்கவுண்டர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பட்டக்காரர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">நாட்டார்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">காராளர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">எஜமானர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">என்று</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அழைக்கப்படும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாட்டுப்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பட்டக்காரர்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">இருந்து</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வந்துள்ளனர்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இப்பெயர்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அனைத்தும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஒரே</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பொருளையே</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">குறிக்கின்றன</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இவர்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">சபை</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">மன்றம்</span><span style="color: black;">) </span><span style="color: black; font-family: Latha;">நடத்தி</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வந்தனர்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இதனால்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">மன்றாடி</span><span style="color: black;"> (மன்றம் + ஆடி) </span><span style="color: black; font-family: Latha;">என்று</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பெயர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பெற்றனர்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இவர்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாட்டு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">சபைக்கும்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">அனைத்து</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஆயங்களுக்கும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தலைவர்கள்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இது</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நிர்வாக</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அமைப்பாகும்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">துருக்கர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காலத்தில்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">இதனை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நேரடியாக</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அழிக்க</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">முயன்று</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தோற்றனர்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">பிறகு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கிறிஸ்தவ</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஆங்கிலேயர்கள்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">இதனை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அழித்தாலோ</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">கைபற்றினாலோதான்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கொள்ளையடிக்க</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">முடியும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">என்பதனைப்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">புரிந்துகொண்டு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">இன்று</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வரையில்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வெவ்வேறு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வழிகளில்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">சுதேசி</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஆட்சிமுறைகளை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">இன்றுவரை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">அரித்தெடுத்து</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வருகின்றனர்</span><span style="color: black;">.</span></span></div>
<div>
</div>
<div style="margin: 0in;">
</div>
<div>
</div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black; font-family: Latha;">நாட்டார்கள்</span><span style="color: black;"> (</span><span style="color: black;"><span style="color: black; font-family: Latha;">பட்டக்காரர்கள்) </span></span><span style="color: black; font-family: Latha;">புலால்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">மறுத்தல்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">கள்ளுண்ணாமை</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">தீயன</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பேசாதிருத்தல்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">அறுபத்திநான்கு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கலைஞத்துவம்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பெண்களுக்கு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">சம</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உரிமைகள்</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">குதிரையேறுதல்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">மன்றம்</span><span style="color: black;"> – </span><span style="color: black; font-family: Latha;">சபை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாட்டாண்மை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">முதலியவை</span><span style="color: black;">), </span><span style="color: black; font-family: Latha;">குருபக்தி</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">தெய்வபக்தி</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">போன்ற</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தனித்தன்மையுடன்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உள்ளனர்</span><span style="color: black;">. </span><span style="color: black; font-family: Latha;">இவை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">இவர்களை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காணியாள</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">குடியான</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கவுண்டர்களிடமிருந்து</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வேறுபடுத்திக்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காட்டுகிறது</span><span style="color: black;">.</span></span></div>
<div>
</div>
<div style="margin: 0in;">
</div>
<div>
</div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="color: #660000;">குறிப்பு</span></span><span class="Apple-style-span" style="color: #660000;">: </span><span style="color: black; font-family: Latha;">இது</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">துருக்கர்களால்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஏற்படுத்தப்பட்ட</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஜமீன்தார்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">தாசில்தார்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">மன்சப்தார்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">தாலுக்தார்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">இனாம்தார்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">முறைகளல்ல</span><span style="color: black;">,</span><span style="color: black; font-family: Latha;"> விஜயநகரத்தாரால்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஏற்படுத்தப்பட்ட</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பாளையக்காரர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">முறையுமல்ல</span><span style="color: black;">,</span><span style="color: black; font-family: Latha;"> வெள்ளையர்காளால்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">மாற்றியமைக்கப்பட்ட</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பாளைய</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பட்டக்காரர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">முறையுமல்ல (feudal lords)</span><span style="color: black;">.</span></span></div>
<div>
<span style="font-size: small;"><span style="color: black; font-family: Latha;">ஆதியில்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">சேரமான்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">ஏற்படுத்திய</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">சங்ககால</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">முறை</span><span style="color: black;">.
கடைசி சேரலான உலாச்சேரல் (சேரமான் பெருமாள் நாயனார்) கைலை செல்லும் முன்
தன் கீழ் பெரிய பட்டமான பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தினரான வேலப்ப
நயினான் என்பவரை கொங்க தேசத்திற்கும் அதன் கீழிருந்த கர்னாட தேசம், மலையாள
தேசம், கேரள தேசம் ஆகிய தேசங்களுக்கும் தான் வரும்வரை அதிகாரியாக
திருவாஞ்சைக்களத்தில் நியமித்துச் சென்றதாக வரலாறு.</span></span></div>
<div>
<br /></div>
<div>
<span style="font-size: small;"><span style="color: black;"> <span style="color: black; font-family: Latha;">இன்றும்</span><span style="color: black;"> </span><span style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="background-color: white;"><span class="Apple-style-span" style="color: #274e13;">சேரமானது</span></span></span><span class="Apple-style-span" style="background-color: white;"><span class="Apple-style-span" style="color: #274e13;"> </span></span><span style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="background-color: white;"><span class="Apple-style-span" style="color: #274e13;">வாரிசுகள்</span></span></span><span class="Apple-style-span" style="background-color: white;"><span class="Apple-style-span" style="color: #274e13;"> </span></span><span style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="background-color: white;"><span class="Apple-style-span" style="color: #274e13;">தாராபுரத்தில் உள்ள வஞ்சியம்மன் கோயில் பூஜை முறைகளைச் செய்து வருகின்றனர். </span></span></span><br />
<span class="Apple-style-span" style="color: #274e13; font-family: Latha;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="color: #660000; font-family: Latha;">நாட்டார்கள், காணியாளர்கள், குடியானவர்கள்:</span><br />
<span class="Apple-style-span" style="color: #274e13; font-family: Latha;">பூர்வீகமாக
நாட்டை ஆள்பவர்கள் நாட்டார் எனவும், பிற நாட்டகத்தே போயினும், காணிகள்
பெற்று காணியிலேயே வாழ்பவர்கள் காணியாளர்கள் எனவும், காணிகளை விட்டுப்
பெயர்ந்தவர்கள் குடியானவர்கள் எனவும் பிரிந்துள்ளனர். இன்றும்
இக்குணாதிசயங்களைப் பரக்கக் காணலாம். சென்ற தலைமுறை வரையில் ஜாதகம்,
செல்வத்தினைவிட இப்பிரிவுகளே முக்கியமாக இருந்தன. பணம், செல்வாக்கினை
மட்டுமே மணதில் கொண்டு தற்கால திருமணங்கள் செய்யப்படுவதாலேயே விவாக
முறிவுகள் ஏற்படுகின்றன. காரணம் நாட்டார், காணியாளர், குடியானவர் என்ற
சனப்பிரிவுகளை கடந்த ஒரு தலைமுறை மதியாமையாகும். சாதி ஒன்றாயினும் சனம்
வேறு. </span></span></span></div>
<div>
<br /></div>
<div>
<span style="font-size: small;"><span style="color: black;"><span class="Apple-style-span" style="color: #274e13; font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-family: Latha;">மழ கொங்கினில் நாட்டார் - குடியானவர் பிரிவு இன்றும் உள்ளது. ஆகவே அப்பகுதியில் விவாக முறிவுகள் குறைவாகவே உள்ளன.</span><br />
<span class="Apple-style-span" style="color: #274e13; font-family: Latha;"><br />
</span></span></span><span style="color: black;"><span class="Apple-style-span" style="color: #274e13; font-family: Latha;">
<span class="Apple-style-span" style="color: #274e13; font-family: Latha;">விவரங்களுக்கு: 91 - 424 - 2274700</span> </span></span></span></div>
<div>
<br /></div>
<div>
<span style="font-size: small;"><span class="Apple-style-span" style="color: #274e13; font-family: Latha;">நாட்டார்கள் குணங்கள் சிறிது மாறுபடுவதால் நாட்டார்களுக்குள் மட்டுமே திருமணங்கள் நடைபெறுவத் மரபு:</span></span>
<span style="font-size: small;"><span class="Apple-style-span" style="color: #274e13; font-family: Latha;"><br />
</span></span>
<span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><b>தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) நாட்டார் கோத்திரங்கள்:</b></span></span>
<span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><b>பூந்துறை நாட்டார்:</b></span></span>
</div>
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;">பூந்துறை காடை (சாகாடை) கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;">வெள்ளோடு பயிர கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;">வெள்ளோடு சாத்தந்தை கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;">நசியனூர் கன்ன </span><span class="Apple-style-span" style="font-family: Latha;">கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"> </span><span class="Apple-style-span" style="font-family: Latha;">நசியனூர் செம்ப கோத்திரம் </span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;">எழுமாத்தூர் பனங்காடை </span><span class="Apple-style-span" style="font-family: Latha;">கோத்திரம் </span></span></li>
</ol>
<span style="font-size: small;">
<span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman';"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><b>தென்கரை நாட்டார்:</b></span></span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Latha;"><b>காங்கய நாட்டார்:</b></span><br />
</span><br />
<ol>
<li><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman';"><span class="Apple-style-span" style="font-family: Latha;">கொத்தனூர் பெரிய கோத்திரம்</span></span></span></li>
<span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman';">
<li><span class="Apple-style-span" style="font-family: Latha;">மூலனூர் பூச கோத்திரம்</span></li>
</span></span></ol>
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;">காங்கயம் செங்கண்ண கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;">காடையூர் பெறழந்தை (முழுக்காத) கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;">ஆனூர் பயிர கோத்திரம் (வள்ளியறச்சல் பில்ல கோத்திரம் சில சமயங்கள்)</span></span></li>
</ol>
<span style="font-size: small;">
<span class="Apple-style-span" style="font-family: Latha;"><b>பொங்கலூர் நாட்டார்:</b></span><br />
</span><br />
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span class="Apple-style-span"><span style="font-family: Latha;">குண்டடம்</span> <span style="font-family: Latha;">ஓதாள</span> </span></span><span class="Apple-style-span" style="font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span class="Apple-style-span"><span style="font-family: Latha;">கோத்திரம்</span></span> </span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="font-family: Latha;">கொடுவாய்</span> <span style="font-family: Latha;">ஓதாள</span> <span class="Apple-style-span" style="font-family: Latha;">கோத்திரம்</span></span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="font-family: Latha;">பொங்கலூர்</span> <span style="font-family: Latha;">பொன்ன</span> </span><span class="Apple-style-span" style="font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="font-family: Latha;">கோத்திரம்</span> </span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"> <span style="font-family: Latha;">புத்தறச்சல்</span> <span style="font-family: Latha;">குழாய</span> <span style="font-family: Latha;">கோத்திரம்</span> </span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="font-family: Latha;">உகாயானுர்</span> <span style="font-family: Latha;">சாத்தந்தை</span> <span style="font-family: Latha;">கோத்திரம்</span> <span style="color: #38761d;">(</span></span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="color: black; font-family: Latha;">செம்புத்தொழு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">செம்ப</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கோத்திரத்தாருக்கு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">வாள்</span><span style="color: black;"></span><span style="color: black; font-family: Latha;">எடுத்துக்கொடுக்கும்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">உரிமை)</span></span></span></li>
</ol>
<span style="font-size: small;">
<span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="line-height: 18px;"><b>வையாபுரி நாட்டார்:</b></span></span><br />
</span><br />
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="color: #222222; font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="color: black; font-family: Latha;">பழனி ஈஞ்ச கோத்திரம்</span></span></span></li>
</ol>
<span style="font-size: small;">
<span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="line-height: 18px;"><b>மண நாட்டார்:</b></span></span><br />
</span><br />
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="color: #222222; font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="color: black; font-family: Latha;">கூடலூர் வெண்டுவ கோத்திரம்</span></span></span></li>
</ol>
<span style="font-size: small;">
<span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;"><b>தலைய நாட்டார்:</b></span>
</span><br />
<div style="margin: 0in 0in 0pt;">
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;">கன்னிவாடி கன்ன கோத்திரம்</span></span></li>
</ol>
<span style="font-size: small;"><b>கிழங்கு நாட்டார், வாழவந்தி நாட்டார்:</b></span></div>
<span style="font-size: small;">
</span>
<br />
<div style="margin: 0in 0in 0pt;">
<ol>
<li><span style="font-size: small;">வாங்கல் பெருங்குடி கோத்திரம்</span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="color: #222222; font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="color: black; font-family: Latha;">மோகனூர் மணிய கோத்திரம்</span></span></span></li>
</ol>
<span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="line-height: 18px;"><b>தட்டய நாட்டார்:</b></span></span></span></div>
<span style="font-size: small;">
</span>
<br />
<div style="margin: 0in 0in 0pt;">
<ol>
<li><span style="font-size: small;">புலியூர் பெருங்குடி கோத்திரம்</span></li>
</ol>
<span style="font-size: small;"><b>அரைய நாட்டார்:</b></span>
<br />
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="color: #222222; font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="color: black; font-family: Latha;">தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரம்</span></span></span></li>
</ol>
<span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;"><b>அண்ட நாட்டார்:</b></span></span></div>
<span style="font-size: small;">
</span>
<br />
<div style="margin: 0in 0in 0pt;">
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;">பொருளூர் பூச கோத்திரம்</span></span></li>
</ol>
<span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;"><b>காவிடிக்கா நாட்டார்:</b></span></span></div>
<span style="font-size: small;">
</span>
<br />
<div style="margin: 0in 0in 0pt;">
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;">ஊத்துக்குளி அகத்தூரம்மன் சாத்தந்தை கோத்திரம்</span></span></li>
</ol>
<span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;"><b>காஞ்சிகோயில் நாட்டார்:</b></span></span>
<br />
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="color: #222222; font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="color: black; font-family: Latha;">காஞ்சிகோயில் செம்ப கோத்திரம்</span></span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="color: #222222; font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; line-height: 18px;"><span style="color: black; font-family: Latha;">காஞ்சிகோயில் கன்ன கோத்திரம்</span></span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;">காஞ்சிகோயில் மொளசி கன்ன கோத்திரம்</span></span></li>
</ol>
<span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;"></span><br /></span>
<br />
<div style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;"><b>நல்லுருக்கா நாட்டார், தென் பொங்கலூர் நாட்டார்:</b></span></span></div>
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;">கீரனூர் பவள கோத்திரம்</span></span></li>
</ol>
<span style="font-size: small;"><b style="font-family: Latha; line-height: 18px;">தென்திசை வெள்ளாள
(செந்தலைக் கவுண்டர்) எழுகரை (அக்கரை, மழகொங்க) நாட்டார் கோத்திரங்கள்.
இவர்கள் இன்றுவரை காணியாளர், குடியானவர்களோடு மணவினைகள் கொள்வதில்லை</b><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="line-height: 18px;">:</span></span></span>
<br />
<div class="separator" style="clear: both;">
</div>
<div class="separator" style="clear: both;">
</div>
<ol>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: sans-serif; line-height: 19px;">மோரூர் கன்ன கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;">மொளசி கன்ன கோத்திரம்</span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: sans-serif; line-height: 19px;">பருத்திப்பள்ளி செல்ல கோத்திரம் </span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: sans-serif; line-height: 19px;">ஏழூர் பண்ணை கோத்திரம் </span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: sans-serif; line-height: 19px;">ராசிபுரம் விழிய கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: sans-serif; line-height: 19px;">வீரபாண்டி மணிய கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: sans-serif; line-height: 19px;">மல்லசமுத்திரம் விழிய கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: sans-serif; line-height: 19px;">திண்டமங்கலம் விழிய கோத்திரம்</span></span></li>
<li><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: sans-serif; line-height: 19px;">வெண்ணந்தூர் கன்ன கோத்திரம்</span><span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 18px;"> </span></span></li>
</ol>
</div>
<div>
<span style="font-size: small;"><br /><span style="color: black;"></span><span style="color: black;">
<span class="Apple-style-span" style="color: #274e13; font-family: Latha;"></span></span></span></div>
<h3 class="post-title entry-title" itemprop="name">
<span style="font-size: small;"><a href="http://kongupattakarars.blogspot.in/2011/03/blog-post_9982.html">கொங்கதேசத்தின் இருபத்திநாலு நாடுகள்:</a></span></h3>
<div>
<span style="font-size: small;"><span style="color: black;"><span class="Apple-style-span" style="color: #274e13; font-family: Latha;">
</span></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">1. </span><span style="color: black; font-family: Latha;">பூந்துறை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">2. </span><span style="color: black; font-family: Latha;">தென்கரை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">3. </span><span style="color: black; font-family: Latha;">காங்கய</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">4. </span><span style="color: black; font-family: Latha;">பொங்கலூர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">5. </span><span style="color: black; font-family: Latha;">ஆறை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">6. </span><span style="color: black; font-family: Latha;">வாரக்க</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">7. </span><span style="color: black; font-family: Latha;">வைகாவூர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">8. </span><span style="color: black; font-family: Latha;">மண</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">9. </span><span style="color: black; font-family: Latha;">தலைய</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">10.</span><span style="color: black; font-family: Latha;">வாழவந்தி</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">11. </span><span style="color: black; font-family: Latha;">தட்டய</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">12. </span><span style="color: black; font-family: Latha;">பூவாணிய</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">13. </span><span style="color: black; font-family: Latha;">அரைய</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">14. </span><span style="color: black; font-family: Latha;">ஒடுவங்க</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">15. </span><span style="color: black; font-family: Latha;">வடகரை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">16. </span><span style="color: black; font-family: Latha;">கிழங்கு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">17. </span><span style="color: black; font-family: Latha;">அண்ட</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">18. </span><span style="color: black; font-family: Latha;">வெங்கால</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">19. </span><span style="color: black; font-family: Latha;">காவடிக்கா</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">20. </span><span style="color: black; font-family: Latha;">ஆனைமலை</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">21. </span><span style="color: black; font-family: Latha;">ராசிபுர</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">22. </span><span style="color: black; font-family: Latha;">காஞ்சிகோயில்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="margin: 0in; text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">23. </span><span style="color: black; font-family: Latha;">நல்லுருக்கா</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span><span style="color: black;"></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: small;"><span style="color: black;">24. </span><span style="color: black; font-family: Latha;">குறுப்பு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">நாடு</span></span></div>
<h3 class="post-title entry-title" itemprop="name">
<span style="font-size: small;"> </span></h3>
<h3 class="post-title entry-title" itemprop="name">
<span style="font-size: small;"><a href="http://kongupattakarars.blogspot.in/2011/03/blog-post_1440.html">கொங்கதேச சுதேச ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)</a></span></h3>
<h3 class="post-title entry-title" itemprop="name">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="color: #660000;">கொங்கதேசம்:</span> <span class="Apple-style-span" style="color: black;"><span style="color: black; font-family: Latha;">மஹா</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமுண்ட</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">மகா</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமிண்டன்</span><span style="color: black;"> [</span><span style="color: black; font-family: Latha;">கவுண்டன்</span><span style="color: black;">] , </span><span style="color: black; font-family: Latha;">ராயர்</span><span style="color: black;"> – </span><span style="color: black; font-family: Latha;">அரசர்</span><span style="color: black;"> - </span><span style="color: black; font-family: Latha;">சேரமான்</span><span style="color: black;">)</span></span></span></span></h3>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: #783f04; font-family: Latha;">நான்கு ஆறு நாடுகள் (4 x 6 = 24 நாடுகள்):</span><span style="color: black; font-family: Latha;"> ப்ரதானி</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமுண்ட</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">பிரதானி</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமிண்டன்</span><span style="color: black;"> [</span><span style="color: black; font-family: Latha;">கவுண்டன்</span><span style="color: black;">] , </span><span style="color: black; font-family: Latha;">ஆறுநாட்டார்</span><span style="color: black;">)</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: #7f6000; font-family: Latha;">இருபத்திநாலு நாடுகள்</span><span style="color: black; font-family: Latha;">: ப்ரபு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமுண்ட</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">பிரபு</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமிண்டன்</span><span style="color: black;"> [</span><span style="color: black; font-family: Latha;">கவுண்டன்</span><span style="color: black;">], </span><span style="color: black; font-family: Latha;">ராஷ்ட்ரி</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பெரியநாட்டார்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பெரியஎஜமானர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பெரியகாராளர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பெரியபட்டக்காரர்</span><span style="color: black;">)</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: #274e13; font-family: Latha;">ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் சமஸ்தானங்கள்</span><span style="color: black; font-family: Latha;">: சம்ஸ்தான</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமுண்ட</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">சமஸ்தான</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமிண்டன்</span><span style="color: black;"> [</span><span style="color: black; font-family: Latha;">கவுண்டன்</span><span style="color: black;">], </span><span style="color: black; font-family: Latha;">நாட்டார்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">சின்னஎஜமானர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">காராளர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பட்டக்காரர்</span><span style="color: black;">)</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: #0c343d; font-family: Latha;">சமஸ்தானத்தில் காணி ஊர்கள்:</span><span style="color: black; font-family: Latha;"> காணி</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமுண்ட</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">காணி</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமிண்டன்</span><span style="color: black;"> [</span><span style="color: black; font-family: Latha;">கவுண்டன்</span><span style="color: black;">], </span><span style="color: black; font-family: Latha;">காணியாள</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கவுண்டர்</span><span style="color: black;">)</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: #073763; font-family: Latha;">காணிக்குள் கிராமங்கள்:</span><span style="color: black; font-family: Latha;"> க்ராம</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமுண்ட</span><span style="color: black;"> ( </span><span style="color: black; font-family: Latha;">கிராம</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">காமிண்டன்</span><span style="color: black;"> [</span><span style="color: black; font-family: Latha;">கவுண்டன்</span><span style="color: black;">] </span><span style="color: black; font-family: Latha;">ஊர்கவுண்டர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">ஊர்கொத்துகாரர்</span><span style="color: black;">) –</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black; font-family: Latha;">ஊர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பொருளாளர்</span><span style="color: black;">: </span><span style="color: black; font-family: Latha;">க்ராம</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">மண்யகார</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">கிராம</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">மணியகாரர்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">ஊர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">மணியம்</span><span style="color: black;">) -</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black; font-family: Latha;">ஊர்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கணக்கர்</span><span style="color: black;">: </span><span style="color: black; font-family: Latha;">க்ராம</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">கர்ணம்</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">கர்ணையம்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">கணக்குப்பிள்ளை</span><span style="color: black;">) –</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black; font-family: Latha;">உதவியாளர்</span><span style="color: black;">: </span><span style="color: black; font-family: Latha;">க்ராம</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">தண்டம்</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">தோட்டி</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">தலையாரி</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">தண்டல்காரர்</span><span style="color: black;">)</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black;">|</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: #4c1130; font-family: Latha;">கிராமத்துக்குள் கவுண்டர்கள்:</span><span style="color: black; font-family: Latha;"> காமுண்ட</span><span style="color: black;"> (</span><span style="color: black; font-family: Latha;">காமுண்டன்</span><span style="color: black;"> [</span><span style="color: black; font-family: Latha;">கவுண்டன்</span><span style="color: black;">], </span><span style="color: black; font-family: Latha;">பண்ணையக்காரன்</span><span style="color: black;">, </span><span style="color: black; font-family: Latha;">பண்ணாடி</span><span style="color: black;">)</span></span></div>
<div style="margin: 0in;">
<span style="font-size: small;"><span style="color: black; font-family: Latha;">இவருக்குக்கீழ்</span><span style="color: black;"> </span><span style="color: black; font-family: Latha;">பண்ணையாட்கள்</span><span style="color: black;">.</span></span></div>
<div style="margin: 0in;">
</div>
<div style="margin: 0in;">
</div>
<div style="margin: 0in;">
</div>
<div style="margin: 0in;">
<div style="font-size: 9pt; margin-left: 0.5in;">
<span style="color: purple; font-family: GIST-TMOTChanakya;"><b>4103.</b></span></div>
<div style="font-size: 9pt; margin-left: 1.25in;">
<span style="color: navy; font-family: GIST-TMOTChanakya;"><b> நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே <br />
நடுஇருக்க என்றனையே நாட்டியபேர் இறைவா <br />
பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே <br />
பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே <br />
கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா <br />
கோவேஎன் கணவாஎன் குரவாஎன் குணவா <br />
நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும் <br />
நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே. <br />
</b></span></div>
<div class="MsoNormal" style="font-size: 9pt; margin-left: 0.5in;">
<b><span style="color: maroon;">உரை:</span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0in; margin-left: .5in;">
<span style="color: #060606; font-family: GIST-TMOTChanakya; font-size: 9.0pt;"> நாட்டு
மக்கள் கண்டு என்னைச் சூழவிருந்து நன்கு மதிக்கும்படியாக மணிகள் இழைத்த
மேடையின் நடுவே உயர்ந்திருக்குமாறு என்னை உயர்த்தி அருளிய இறைவனே!
பாடுகின்ற புலவர்கள் பாடுந்தோறும் அவர்களுக்கு நல்ல பரிசுகளை நல்கும்
தலைவனே! ஓதுகின்ற வேதங்களின் பாட்டாக இருப்பவனே! மெய்ம்மை சான்ற
பாட்டுக்களால் எய்தும் இன்பப் பயனாக இருப்பவனே! அன்பர் கூட்டத்தை ஆள்பவனே!
சிவகாமக் கொடியாகிய உமாதேவிக்குப் பொருந்திய கணவனே! எங்கள் கோவே! எனக்குக்
கண் போன்றவனே! என்னைப் பெற்றவனே! எனக்கு இனிய குணங்களை யுடையவனே! நெடிய
கல்வி வல்ல சான்றோர் புகழ்ந்து துதிக்க மணி யிழைத்த அம்பலத்திலே
நடித்தருளும் அருளும் நிதியும் உடைய அரசனே! எனது நெடிய இப் பாட்டை ஏற்றுக்
கொண்டருளுக. எ.று.<br /><br />
நாட்டில் சிறப்புடன் வாழ்கின்ற பெருமக்களை நாட்டார்கள் என்று
கூறுகின்றார். கல்வி அறிவால் உயர்ந்தமை விளங்க, “நாட்டார்கள் மதித்திட
மேடையிலே நடுவிருக்க நாட்டிய பேர் இறைவா” என்று நவில்கின்றார். மேடையிலே
நடுவிருத்தலாவது உயர்ந்தோர் அவையில் முந்தி யிருத்தல். பண் சுமந்த
பாடல்களைப் பாடுவோர்க்குப் பரிசளித்து ஊக்கும் பரமன் என்பது பற்றி,
“பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே” என்றும், வேத மந்திரங்களாகிய
பாட்டும், பாட்டின் பொருளும், அவற்றால் விளையும் பயனும் பரம்பொருளின் உரு
வென்பது பற்றி, “பன்னுமறைப் பாட்டே மெய்ப் பாட்டினது பயனே” என்றும்
பாடுகின்றார். வேத மந்திரப் பாட்டுக்களை யன்றிப் பிற சான்றோர் மெய்ம்மை
ஞானத்தால் பாடுகின்ற பாட்டும் அவனையே பொருளாகக் கொண்டவையாதல் பற்றி,
“மெய்ப் பாட்டினது பயனே” என்று சிறப்பிக்கின்றார். மெய்யன்பர்கள் தம்பால்
அன்போடு கூடி யிருந்து பரவுகின்ற கூட்டத்தில் சிறப்புடைய மெய்ம்மைப்
பொருளாக விளங்குபவனாதலால், “கூட்டாளா” எனக் கூறுகின்றார். உமாதேவிக்கு
மனமுவந்த கணவராதலின், “சிவகாமக் கொடிக்கு இசைந்த கொழுநா” எனவும், எல்லா
உலகுயிர்களுக்கும் அருள் வழங்கும் வேந்தனாதல் தோன்ற, “கோவே” எனவும்
பரவுகின்றார். கணவன் - கண் போன்றவன். தாயும் தந்தையுமாதல் பற்றி, “என்
குரவா” எனக் குறிக்கின்றார். நற்குணங்கள் எல்லாம் திரண்ட திருவுருவினன்
என்பது பற்றி, “குரவா” எனப் புகழ்கின்றார். கல்வி, அறிவு ஒழுக்கங்களால்
நீண்ட புகழ் படைத்த பெரியோர்களை, “நீட்டாளன்” என்பர். சான்றோர்களும்
முனிவர்களும் இவ்வகையில் அடங்குவது பற்றி அவர் அனைவரையும் இவ்வாறு
தொகுத்துரைக்கின்றார். இறைவனது நீண்ட புகழை எடுத்தோதுவது பற்றி அவன்
புகழ்பாடும் பாட்டுக்களை, “நெடு மொழி” என்று உரைக்கின்றார். நாட்டிய நூலின்
விதி முறைப்படி அம்பலத்தில் ஆடுவது பற்றிச் சிவனை, “நீதி நடத்து அரசே”
என்று பாராட்டுகின்றார். நீதியே உருவாகக் கொண்டு ஆடுபவன் என்பது பற்றி
இவ்வாறு கூறுகின்றார் எனினும் அமையும்.</span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0in; margin-left: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0in; margin-left: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0in; margin-left: .5in;">
<br /></div>
<div style="font-size: 9pt; margin-left: 0.5in;">
<span style="color: purple; font-family: GIST-TMOTChanakya;"><b>5795.</b></span></div>
<div style="font-size: 9pt; margin-left: 1.25in;">
<span style="color: navy; font-family: GIST-TMOTChanakya;"><b> நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே <br />
நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய் <br />
வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் <br />
மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே <br />
தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை <br />
தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும் <br />
ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே <br />
ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி. <br />
</b></span></div>
<div class="MsoNormal" style="font-size: 9pt; margin-left: 0.5in;">
<b><span style="color: maroon;">உரை:</span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0in; margin-left: .5in;">
<span style="color: #060606; font-family: GIST-TMOTChanakya; font-size: 9.0pt;"> தோழி!
நான் தொடுத்தணியும் இந்த மாலையைப் பூமாலை என்று கருதி நாட்டில் வாழும்
மக்கள் தங்கள் முடியில் அணிந்து கொள்ள மாட்டார்கள்; தேவர்கள் தொடுத்தணியும்
வேத மந்திரங்களாகிய மாலைகளையும் ஆகம வாக்கியங்களாகிய மாலைகளையும் முறையே
வைதிகர்களும் ஆகமிகளும் தத்தம் மதங்களுக்கு உரியவை என்று அணிந்து
கொள்ளுவார்கள் மானிட மக்கள் தொடுக்கும் மாலைகள் எல்லாம் தாம்தாம்
விரும்பும் பரத்தையர் தோளுக்கு அணியும் மாலைகளாகும்; அவர்களின் வேறுபட்டுத்
தனித்தொழுகும் என்னுடைய சொல்மாலை அருள் வழங்கும் ஞான சபையின் நடுவே நின்று
நடித்தருளும் சிவனுடைய ஊன்றிய திருவடிகளே அன்றி வேறு எப்பொருளையும்
கருதாமல் உயர்ந்தோங்குவதாதலால் அம்மாலை அத்திருவடிகட்கு உரியதாகும் என
அறிக. எ.று.<br /><br />
நாட்டார்கள் என்பது இரண்டாவது அணிய மாட்டார்கள் என்ற பொருளில்
வந்திருக்கிறது. வான் தொடுக்கும் மாலையாவது தேவர்கள் ஓதும் வேத
மந்திரங்களின் வரிசை. ஆகமங்கள் என்பது ஆகமங்களை வோதும் ஆகமானுசாரிகளை என
அறிக. அவர்கள் பலரும் பலவேறு மதக் கொள்கை உடையவராதலின் அது விளங்க, “மதத்
துரிமையாலே” என்று மொழிகின்றாள். காமுகர்களாகிய மற்றவர்கள் தொடுக்கும்
பூமாலையும் பாமாலையும் ஆகியவைதாம் காமுறும் பரத்தையர்க்கு ஆதலின், “தான்
தொடுத்த மாலை யெலாம் பரத்தையர் தோள் மாலை” என்று சொல்லுகின்றாள். இனி மதத்
துரிமையாலே தான் தொடுத்த மாலை யெலாம் பரத்தை தோள் மாலை என்பதற்கு, மதவெறி
கொண்டு பாடப்படுகின்ற சொல் மாலைகள் யாவும் காமுகர் பரத்தையர்க்கு அணியும்
தோள் மாலை என்று கருதப்படும் எனப் பொருள் கூறுவதுமுண்டு. ஊன்றி நின்ற
சிவனுடைய திருவடிகளை, “ஊன்றெடுத்த மலர்கள்” என்று உரைக்கின்றாள். இனி
ஊன்றியும் தூக்கியும் இருக்கும் திருவடிகளை ஊன்றெடுத்த மலர்கள் என
உரைக்கின்றாள் எனினும் அமையும். அவற்றிற்கு எனற்பாலது சாரியை இன்றி அவைக்கு
என வந்தது.</span></div>
<div>
<span style="color: green;"><b> (82)</b></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0in; margin-left: .5in;">
<br /></div>
</div>
<h3 class="post-title entry-title" itemprop="name">
<span style="font-size: small;"> </span></h3>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-11663547153172101522012-11-18T22:05:00.000+05:302012-11-18T22:05:12.906+05:30இறைவன் எப்போது அழுகிறார்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://img1.dinamalar.com/kovilimages/news/TN_121011124619000000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://img1.dinamalar.com/kovilimages/news/TN_121011124619000000.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு குழந்தை எப்போது சிரிக்கும், எப்போது அழும்? என்றே கூற முடியாத
போது, கடவுள் சிரிப்பாரா, அழுவாரா என்பதை எப்படிக் கூறுவது? இறைவன்
பரபிரம்மசொரூபியாக இருக்கும்போது, குணாதீதனாக- ஆனந்த சொரூபியாகத்
திகழ்கிறார். அதே இறைவன் லீலையில், மனிதனாக அவதரிக்கும்போது அவருக்குச்
சிரிப்பும் அழுகையும் சகஜமே. பரபிரம்ம ஸ்வரூபி ஸ்ரீராமர், மனிதனாக வந்து
சீதையைக் காட்டில் பிரிந்தபோது துன்பத்தில் அழுதார். மாய வலையில் சிக்கி
பரபிரம்மமே அழுதது... ஆம், ஆண்டவன் சிரிக்கிறார்; அழுகிறார்- அதுவும்
மனிதர்களைப் பார்த்து! மேலும் இறைவனை மனிதன் சிரிக்கவும் வைக்கிறான்,
அழவும் வைக்கிறான். இறைவனின் சிரிப்பு இரு விதம். 1. பரிகாசச் சிரிப்பு, 2.
பிரசன்ன சிரிப்பு.</div>
<div style="text-align: justify;">
<b>சிவபெருமானின் கண்ணீரும் சிரிப்பும்:</b> தாரகாசுரனின்
மூன்று மகன்களும் சிவபக்தர்களாக இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில்
அகங்காரம் பிடித்து, தாங்களே கடவுள் என்று எண்ணித் தாறுமாறாக வாழ
ஆரம்பித்தனர். எவ்வளவு அருமையான பக்தர்கள் இப்படி ஆகிவிட்டார்களே என்று
வருந்திக் கண்ணீர் வடித்தார் சிவபெருமான். சிவனின் - ருத்திரனின்
அக்ஷத்திலிருந்து (கண்கள்) திவலையாகக் கண்ணீர் வடிந்தது. அதுவே
ருத்ராக்ஷமானது! அந்த மூவரும் கட்டுக்கடங்காமல் போகவே, தேவர்கள் அனைவரும்
சேர்ந்து அந்த அசுரர்களுடன் போர் புரிய ஒரு தேரை உருவாக்கினார்கள்.
ஒவ்வொருவரும் போருக்கான ஆயுதமாகவும், தேரின் பாகங்களாகவும் உருமாறினார்கள்.
சிவனின் பராக்கிரமத்தை மறந்து தேவர்கள் ரதத்தைச் செலுத்தும்படி அவரிடம்
வேண்டினார்கள். ஈசன் ரதத்தில் ஒரு காலை வைத்தார். உடனே ரதம் நொறுங்கியது.
இவ்வளவு சக்திமிக்க சிவபெருமானைப் புரிந்து கொள்ளவில்லையே என தேவர்களுக்கு
ஆச்சரியம். இதைக் கண்டு இறைவன் சிரித்தார்; சிரித்தபடி அசுரர்களின் மூன்று
பலமான கோட்டைகளைப் பார்க்க, மூன்றும் அக்கணமே சாம்பலாயின. அழிந்தவை,
அசுரரின் அகங்காரக் கோட்டை மட்டுமல்ல, தேவர்களின் அறியாமைக்
கோட்டையும்தான்! இப்படி சிவன் அழுதார், ருத்திராக்ஷத்தைப் படைத்தார்; சிவன்
சிரித்தார், திரிபுரத்தை எரித்தார்.</div>
<div style="text-align: justify;">
<b>கண்ணீருடன் பெருமாள்:</b> திருக்கோட்டியூர் நம்பி என்ற
வைஷ்ணவ அடியார் எழுதிய வார்த்தா மாலை என்ற கிரந்தத்தில் வரும் ஒரு பாடல்
பெரும் உண்மைகளைக் கூறும். கடவுள் மனிதனைப் படைத்து ஏதோ ஒரு மகத்தான
காரியத்தைப் புரிய உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் அவன் இங்கு வந்ததும்
எந்நேரமும் எதையாவது பிடித்துக் கொண்டுச் சுற்றித் திரிகிறான். எதற்காக?
அனைத்தும் வயிற்றுக்காகத்தான். உணவு உடலுக்குப் போகிறது. அவ்வுடல் ஆண்டு
அனுபவித்த பின் இறுதியில் மண்ணிற்குப் போகிறது. இறைவன் அளித்த உயிரோ
கர்மத்தோடு போகிறது. நல்லவை செய்திருந்தால் நல்லவிதமாகப் போகும். தீயதைச்
செய்திருந்தால் தீயதாகப் போகும். இப்படி, தான் படைத்த மனிதன் மண்ணோடும்
கர்மத்தோடும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைப் பார்த்து, இறைவன்
உயர்ந்த காரியம் செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தேன்; இவன் இப்படி
ஆகிவிட்டானே! என்று கண்ணீர் வடிப்பாராம்.</div>
<div style="text-align: justify;">
<b>இதனை திருக்கோட்டியூர் நம்பி கூறுகிறார்:</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: left;">
<b>விருத்தி சோறோடே போகும்<br />சோறு உடம்போடே போகும்<br />உடம்பு மண்ணோடே போகும்<br />உயிர் கர்மத்தோடே போகும்<br />ஈஸ்வரன் கண்ண நீரோட கை வாங்கும்.</b></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகியலில் உழன்று லவுகிக நினைவுகளிலேயே ஊறிக் கிடப்பவர்களைப் பார்த்து தெய்வம் சிரிக்கிறது - பரிகாசமாக!</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-90482038581143735012012-09-02T16:06:00.001+05:302012-10-11T11:45:37.204+05:30ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
<img alt="[DSCF0083.JPG]" border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVPHX9eQmxXvcP8dkuiDVwGfh1tw-FBEacqAJw4uuhI0CTZu-iZn5Qtmko2pVPJH7r_66WMLDKOK_x-E-easo45Rp_1-ulgmKLHGzpzgmsO9tVnHuZPTy_SdBJFfQR3Rj_YZiNepMkH0s/s1600/DSCF0083.JPG" /> </div>
<br />
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
</div>
<br />
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
</div>
<br />
<br />
ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.<br />
<br />
108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.<br />
<br />
<br />
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி<br />
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா<br />
<br />
சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...<br />
<br />
இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும் .<br />
<div style="background-color: transparent; border: medium none; color: black; overflow: hidden; text-align: left; text-decoration: none;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://farm3.staticflickr.com/2559/4003996202_56c22a420f_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="385" src="http://farm3.staticflickr.com/2559/4003996202_56c22a420f_b.jpg" width="640" /></a></div>
<br />
Read more: <a href="http://www.livingextra.com/2010/12/blog-post_20.html#ixzz1R3xERFii" style="color: #003399;">http://www.livingextra.com/2010/12/blog-post_20.html#ixzz1R3xERFii</a></div>
</div>
ராஜன்http://www.blogger.com/profile/14427708838775835535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2007117795115441286.post-71292998371586873092012-05-23T12:44:00.000+05:302012-05-23T12:44:47.774+05:30சடையப்ப வள்ளல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title" style="font-weight: normal; text-align: justify;">
<span style="font-size: small;">சடையப்ப வள்ளலின் சொந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர். </span><span style="color: black; font-size: small;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: 'Times New Roman';"><span class="Apple-style-span" style="font-family: Arial; line-height: 18px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial; line-height: normal;">சடையப்ப வள்ளல்</span></span></span></span> </span><span style="font-size: small;"><span class="tfont">12ஆம் நூற்றாண்டில் <b>கொங்கு வேளாளர்</b> குடும்பத்தில் பிறந்தார். இவர் </span></span><span style="font-size: small;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: 'Times New Roman';"><span class="Apple-style-span" style="font-family: Arial; line-height: 18px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial; line-height: normal;"><span style="color: #993300;"><span style="color: black;"><b>பண்ணை </b>குல வேளாளர்</span> </span></span></span></span></span>இவரின் சமாதி இன்றும்
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் காணப்படுகிறது.கம்பராமாயணம் கம்பர்
இயற்றிய உடன் கம்பர் வரும் போது அவருக்கு நெற்கதிர்வேய்ந்த பந்தலிட்டு
இவர் வரவேற்பு அளித்ததால் அவ்வூருக்கு</span><span class="tfont"> <span style="font-size: small;">கதிராமங்கலம் என்ற</span></span><span style="font-size: small;"> பெயர் வழங்கப்பட்டது. ஈழத்தில்
பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார்
கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.</span><span style="font-size: small;"><b> </b></span></h3>
<h3 class="post-title" style="font-weight: normal; text-align: justify;">
<span style="font-size: small;"><b>வள்ளல் சடையப்பக் கவுண்டர்</b> கம்பரின் புரவலர். கம்பன் காவியம் பாடப்பட்ட
காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான்
பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம்
தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில்
குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள்
கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்."<span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: 'Times New Roman';"><span class="Apple-style-span" style="font-family: Arial; line-height: 18px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial; line-height: normal;"><span style="color: #993300;"> </span></span></span></span></span>என்று கம்பர் கூறுவார்.
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: 'Times New Roman';"><span class="Apple-style-span" style="font-family: Arial; line-height: 18px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial; line-height: normal;"><span style="color: #993300;"><span style="color: black;">கம்பராமாயணம் முடி சூட்டுப் படலத்தில்
இராமனுக்கு முடிசூட்டும் போது கிரீடத்தை பண்ணை குல வேளளர் மரபினோர் எடுத்து
கொடுக்க வஷிஷ்டன் அணிவித்தான் என்றும் கம்பர் கூறுகிறார்.</span></span></span></span></span></span></span></h3>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. கம்பர் பாடிக்கொடுத்த <b>மங்கல வாழ்த்து</b> கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="tfont"></span></div>
சடையப்ப வள்ளலை யார் நாடி வந்தாலும் இல்லையென்று சொன்னது கிடையாது,
கேட்பர்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்கும் குணம் அவரிடம் இருந்தது. அவர்
வீட்டு அருகில் ஒரு பாம்புப் புற்று இருந்தது அந்தப் புற்றுக்கும் தவறாமல்
இவர் பால் வார்த்து வந்தார். இது போல் தனக்குமில்லாமல் எல்லாவற்றையும்
தானம் செய்தபின் ஒரு நாள் அவரிடம் வழங்க ஒன்றுமே இல்லாத நிலையும்
ஏற்பட்டது. இந்த நேரத்தில் நம் இறைவன் அவரைச்சோதிக்க விரும்பினார்.<br />
<br />
சோதிக்கும் நேரமும் வந்தது. அவர் வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டது. மிகவும்
ஆவலுடன் சடையப்ப வள்ளல் ஓடிப்போய்ப் பார்க்க, இரண்டு புலவர்கள் தங்கள்
புலமையைக் காட்டியபடி சடையப்ப வள்ளர் மேல் மிக அழகாகப் பல பாடல்களைப்
புனைந்தனர். 'அவர்களுக்குப் பரிசாக எதாவது தர வேண்டுமே, என்னிடம் தான்
ஒன்றுமில்லையே' என்று ஏங்கி அவர்களை அமர வைத்து வீட்டின் பின் புறமிருந்த
பாம்புப்புற்றின் அருகே சென்றார். தன் கையை அந்தப் புற்றுக்குள் விட்டார்.
உள்ளே இருந்தது ஒரு நாகம். அந்த நாகம் சடைய்யப்பரின் கையில் ஒரு
மாணிக்கத்தைக் கக்கியது. மனமகிழ்ந்து ஓடிப்போய் ஒரு புலவருக்குப் பரிசாக
அதை அளித்தார். ஆனால் மறு புலவருக்கு என்ன செய்வது? எதைப் பரிசாகக்
கொடுப்பது? மனம் வெதும்பிப்போனார். செய்வதறியாது திகைத்தார். நேராக அந்தப்
புற்றுக்குள் கையைவிட்டு பாம்புக்கடிப்பட்டு இறந்து போகலாம் என்று எண்ணித்
திரும்பவும் புற்றின் பக்கம் ஓடி அதற்குள் கையை விட்டார்.<br />
<br />
உள்ளே இருந்த நாகம் பார்த்தது. இத்தனை நாள் விடாமல் நம்க்குப்பால் ஊற்றி
வருகிறான் இவன். இவனைக் கடிப்பதா?" என்றெண்ணித் தன்னிடமிருந்த
மாணிக்கக்கல்லை அவரது கையில் கக்கிவிட்டு இறந்து போனது. தனக்குப்பால்
ஊற்றிய புண்ணியவானுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்தது. அப்படியே
அசந்துபோய் நின்றார் சடையப்பவள்ளல். புலவர்கள் மறைந்து போக இறைவன் காட்சி
கொடுத்தார்.
<br />
<span style="font-size: small;"></span><br />
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="tfont">"உன்னைச் சோதிக்கவே நான் வந்தேன், இழந்த செல்வம்
உனக்குத் திரும்பிக் கிடைகட்டும். அமோகமாக வாழ்வாயாக" என்று ஆசிகள்
வழங்கினார். பாம்புக்கும் மோக்ஷம் கிடைத்துவிட்டது.
</span></div>
</div>Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-4961318886857120582012-05-23T12:01:00.001+05:302012-05-23T12:57:59.357+05:30கொங்கு நாடு வரலாறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
கொங்கு என்பதற்குப் பல பொருள் உண்டு .தேன் பூந்தாது ,
குரங்கு என்று பொருள் உண்டு. குறிஞ்சி நிலமும், முல்லை வளமும், மறுத்த
நிலமும் கொண்டது கொங்கு நாடு. மலையும் காடும் நிறைந்த நாட்டில்
தேன்மிகுதியும் கிடைத்தது. தேன் </span><span class="Apple-style-span">நிறைந்த
நாடு கொங்கு நாடு எனப்பட்டது. தேன்கூடுகள் நிறைந்த மலைச்சாரல்களைப்
பெற்றது. குன்று செழுநாடு என்றே சங்கப் புலவர்கள் பாடினார். "குன்றும்,
மலையும் பல பின்னொழிய வந்தனன்" என்றனர். தேனும், பூந்தாதுகளும்,
குரங்குகளும் குறிஞ்சி நிலத்தின் சொத்துகள்.</span></span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"> </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
"கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி" (குறுந் 1 )
என்ற இறையனார்ப்பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்ற பொருளில் தான்
கூறியுள்ளது. இதே பொருளில் சிறுபாணாற்றுப் படையும்,"கொங்கு கவர் நிலமும்,
செங்கண்சேல்" (சிறுபா 184) எனக்கூறும். தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு
௨.வே.ச. உரைகூறினார். "கொங்கு முதிர்நறு விழை" (குறிஞ் 83) என்ற
குறிஞ்சிப்படல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை,
கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே
அமைந்துவிட்டது. </span></span><br />
<br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
சேர, சோழ, பாண்டிய நாடு, கொங்குநாடு
என்றே நாடுகள் தமிழகத்தில் இருந்தன. பின் தொண்டைநாடு சேர்ந்தது. கொங்கு
நாட்டைக் காடு கொடுத்தது நாடு ஆக்கியவன் கரிகாலன். கொங்கு நாட்டு மக்களை
வைத்தே காவிரிக்குக் கரை கட்டினான், கல்லணை கட்டினான்.</span></span><br />
<br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
உலகில் மக்கள் தோன்றிய இடம்
இலமோரியாக் கண்டம் என்றனர். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய
மூத்த குடியினர் தமிழர்கள்.உலகில் பாரத நாடு புண்ணிய பூமி. பாரத நாடு பழம்
பெரும் பூமி என்றார் பாரதி. கடலை ஆடையாக உடுத்திய பெண்ணிற்கு இந்திய முகம்.
முகத்தில் தமிழகம் நெற்றிப் பொட்டுத் தமிழகம் என்றார் சுந்தரம் பிள்ளை .</span></span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகம் என்றனர். சங்க காலத்தி நாடு என்றே இருந்தன. சோழர்
காலத்தில் மண்டலங்கள் ஆயின. கொங்கு மண்டலம் எனப்பட்டது. சோழ மண்டலம், சேர </span><span class="Apple-style-span">மண்டலம், பாண்டிய </span><span class="Apple-style-span">மண்டலம் என இருந்தன. சங்க காலத்திலேயே கொங்கு நாடு
என்று இது வழங்கப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் கொங்கர் எனப்பட்டனர்.
கிள்ளி வளவனை கோவூர் கிழார் பாடிய புறம்-373 ஆம்பாட்டில்,</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"> "<b>மைந்தராடிய மயங்கு பெருந்தானைக் </b></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b> கொங்குபுரம் பெற்ற கொங்குவேந்தே "</b> </span></span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">என்று பாடினார்.கொங்கு குறுநில மன்னன் ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அண்ணல் யானை எண்ணில் கொங்கர்.</span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"> "<b>குடகடல் ஓட்டிய ஞான்றை</b> " (புறம் -130) </span></span><br />
<span style="font-size: small;"><span class="Apple-style-span">என்று பாடினார்.</span></span><br />
</div>
<div style="text-align: left;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"> </span><span class="Apple-style-span"> "<b>பல்யானை செல்செழுகுட்டுவனை</b> ", </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span class="Apple-style-span">பாடலைக் கெளதமனார் </span></span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"> "<b>ஆகெழு கொங்கர் நாடகப்படுத்த</b>" </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b>வெல்கெழுதானை
வேருவருதோன்றல்</b> (பதிற் -28) </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span class="Apple-style-span">என்று பாடினர். இதில் குறிப்பிட்ட கொங்கர்
தான் கொங்கு வேளாளர்கள் .பெருஞ்சேரல் இரும் பொறையை அரிசில் கிழார்
பாடினார். கொங்கர்கள் ஆற்றல் மிக்க படையினர் என்றார். </span></span><br />
</div>
<div style="text-align: left;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"> "<b>சேண் பரல்முரம்பி ணீர்ம் படைக் கொங்கர் </b></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b> ஆபரந்தன்ன செலவில்</b>"</span></span></div>
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<span style="font-size: small;"><span class="Apple-style-span">கொங்கு
வேளாளர்களின் பசுகூட்டங்களைப் போலவே அவர்களின் படைகளும் பரந்திருந்தன
என்றார். சங்க காலப் பெருமை பெற்ற கொங்கு நாட்டைப் பிற்காலத்துச்
சுந்தரரும் "கொங்குகிற் குறும்பில் குரக்குதளியாய் " எண்டே பாடினார்.
இளங்கோவடிகளும் கண்ணகியை, கொங்கச் செல்வி குடமலையாட்டி என்று புகழ்ந்தார்.
கண்ணகி கொங்கு நாட்டின் செல்வியாக, கற்புத் தெய்வமாக உள்ளாள்.கொங்கு நாட்டு
வெளிர் பெருமக்கள் வழிபடுவதால் கொங்கச் செல்வி என்றார். கண்ணகியை
மாரியம்மனாக கொங்கு நாட்டில் வழிபடுகின்றனர். </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><br /></span>
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b>கொங்கு மண்டலம்: </b></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b> </b>கொங்கு
நாடு சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் என வழங்கப்பட்டது. பிற்காலச்
சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். கொங்கு நாட்டை
அதிராச மண்டலம் என்று பெயரிட்டு கொங்காள்வான் ஆண்டான். 13 ஆம் நூற்றாண்டில்
விஜய நகரப் பேரரசு தோன்றியது. இதனை உரையாசிரியர் காலம் என்பர்.
கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு
பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7 ஆம்
நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது. </span><span class="Apple-style-span">13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு </span><span class="Apple-style-span">கொங்கு
நாட்டை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக
இருந்து ஆண்டனர். ஊர்த்தலைவர்கள் பெயரால் ஊர்கள் அமைந்தன. தற்கால
அமைப்புப்படி கோவை, சேலம், கரூர், நாமக்கல், பல்லடம், பழனி, தாராபுரம்,
தர்மபுரி ஆகியன கொங்கு நாட்டில் அடங்கி இருந்தன. </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><br />
</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b>கொங்கு 24 நாடுகள்:</b></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><br /></span>
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">1. பூந்துறை நாடு - ஈரோடு, திருச்செங்கோடு, வட்டங்கள் </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">2. தென்கரை நாடு - தாராபுரம், கரூர், வட்டப்பகுதிகள்</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">3 . காங்கேய நாடு - </span><span class="Apple-style-span">தாராபுரம், </span><span class="Apple-style-span">காங்கேயம் </span><span class="Apple-style-span">பகுதிகள்</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">4 . பொங்கலூர் நாடு - </span><span class="Apple-style-span">பல்லடம், </span><span class="Apple-style-span"> தாராபுரம் </span><span class="Apple-style-span">வட்டப்பகுதிகள்</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">5 . ஆரை நாடு - </span><span class="Apple-style-span">கோவை, அவினாசி, </span><span class="Apple-style-span">வட்டப்பகுதிகள்</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">6 வாரக்கா நாடு - </span><span class="Apple-style-span"> பல்லடம், பொள்ளாச்சி </span><span class="Apple-style-span">வட்டப்பகுதிகள்</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">7 . திருஆவின் நன்குடி நாடு - </span><span class="Apple-style-span">பழனி, உடுமலை, </span><span class="Apple-style-span">வட்டப்பகுதிகள்</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">8. மணநாடு - </span><span class="Apple-style-span">கரூர், வட்டம் </span><span class="Apple-style-span">தெற்கு </span><span class="Apple-style-span"> பகுதி</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">9. தலையூர் நாடு - கரூரின் தெற்கு, மேற்குப் பகுதிகள்.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">10 . தட்டயூர் நாடு - குளித்தலை வட்டம் </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">11 . பூவாணிய நாடு - ஓமலூர், தர்மபுரி</span><span class="Apple-style-span"> </span><span class="Apple-style-span">வட்டப்பகுதிகள்</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">12 . அரைய நாடு - </span><span class="Apple-style-span">ஈரோடு, </span><span class="Apple-style-span">நாமக்கல், </span><span class="Apple-style-span">பகுதிகள்.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">13. ஒடுவங்கநாடு - கோபி வட்டம் </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">14 . வடகரைநாடு - பாவனி</span><span class="Apple-style-span"> வட்டம்</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">15 . கிழங்கு நாடு - </span><span class="Apple-style-span">கரூர்,</span><span class="Apple-style-span"> குளித்தலை வட்டம் </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">16 . நல்லுருக்கா நாடு - </span><span class="Apple-style-span"> உடுமலை</span><span class="Apple-style-span">ப்</span><span class="Apple-style-span">பேட்டை </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">17 . வாழவந்தி நாடு - </span><span class="Apple-style-span"> </span><span class="Apple-style-span">நாமக்கல் வட பாகம் , கரூர்</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">18 . அண்ட நாடு - </span><span class="Apple-style-span"> </span><span class="Apple-style-span">பழனி </span><span class="Apple-style-span">வட்டம் , தென்கீழ்ப்பகுதி</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">19 . வெங்கால நாடு - </span><span class="Apple-style-span">கரூர் </span><span class="Apple-style-span">வட்டம் , கிழக்குப்பகுதி</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">20 . காவழக்கால நாடு - </span><span class="Apple-style-span">பொள்ளாச்சி </span><span class="Apple-style-span">வட்டம் </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">21 . ஆனைமலை நாடு - </span><span class="Apple-style-span">பொள்ளாச்சி தென்</span><span class="Apple-style-span">மேற்கு</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">22 . இராசிபுர நாடு - </span><span class="Apple-style-span">சேலம், ராசிபுரம், கொல்லிமலை </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">23 . கஞ்சிக் கோயில் நாடு - கோபி, பவானி</span><span class="Apple-style-span">ப் பகுதி</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">24 . குறும்பு நாடு - </span><span class="Apple-style-span">ஈரோடு</span><span class="Apple-style-span">ப் </span><span class="Apple-style-span">பகுதி</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><br /></span>
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b>மலைகளும் கோட்டைகளும் :</b> </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><br /></span>
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"> பாலமலை, </span></span><span style="font-size: small;"><span class="Apple-style-span">பெருமாள் மலை </span><span class="Apple-style-span">3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">4 . உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">5 . பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">6 . </span><span class="Apple-style-span">தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன் மலை</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">7 . ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">8 . கோபி - தவளகிரி, குன்றத்தூர்</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">9 . பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">10. கொள்ளேகால் - மாதேசுவரன் மலை</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">11 . திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">12 . இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">13 . சேலம் - - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">14 . நாமக்கல் - - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">15 . கரூர் - - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">16 . பழனி - - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை. </span></span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="font-family: arial; line-height: 25px;">கொங்கு
நாட்டில் 51 கோட்டைகள் உள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால்,
தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம்,
பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு,காங்கேயம், கரூர்,
விஜயமங்கலம்,அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர், நெருஞ்சிப் பேட்டை,
மேட்டூர், சரம்பள்ளி , காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன்
கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை,
பெண்ணகரம்,பெரும்பாலை,சோழப்பாவு<wbr></wbr>,தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை,
ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல், 300 அடி, சங்ககிரி - 1500 அடி, சதுரகிரி -
3048 அடி, கனககிரி - 3423 அடி, மகாராசக்கடை - 3383 அடி, தட்டைக்கல்
துர்க்கம் - 2029 அடி. இரத்தினகிரி - 2800 அடி, சூலகிரி - 2981 அடி, ஆகியன
கொங்கு நாட்டுக் கோட்டைகளாம். </span></span></span><br />
<br />
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="font-family: arial; line-height: 25px;">14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள்
பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15
ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன.
திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி,
கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும்
சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின. </span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><br />
</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b>நதிகளும், தலங்களும்:</b></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b> </b>கொங்கு
நாட்டு நதிகளும், புண்ணியத் தலங்களும், சிறப்பானவை. குடகிலே பிறந்த காவிரி
கொங்கிலே தவழ்ந்து,சோழ நாட்டிலே தாயாகிச் சிறக்கின்றாள். கொங்கின்
தவமணியாகப் பவனி வருகிறது. பவானியாறு, வெள்ளி மலையில் பிறந்து காஞ்சியாறு
பேரூர், வழியாக வந்து நொய்யல் நதியாக, நொய்யல் காவிரியில் கலக்கிறது. ஆன்
பெருனை என்று இலக்கியங்கள் புகழும் அமராவதி கரூர் அருகில் காவிரியில்
கலக்கிறது. சரவண பவனின் தொண்டர்களைப் புனித நீரால் தூய்மைப்படுத்தும்
சண்முக நதி. கொல்லியாறு அறைப்பள்ளி ஈசன் திருவடி வணங்கி ஐயாறாக இழிந்து
காவிரியில் கலக்கிறது. கொல்லி மலையின் கரைபோட்டான் ஆனு, பாலையாறு,
வாழையாறு, நள்ளாயாறு, குடவாறு, தொப்பையாறு, திருமணிமுத்தாறு, ஆகிய நதிகளும்
கொங்கு நாட்டில் புண்ணியத் தலங்கள் எங்கும் புகழ்பெற்றனவாம்.
திருப்பாண்டிக் கொடுமுடி, காஞ்சிவாய்ப் பேரூர் திரு ஆவின் நன்குடி,
திருச்செங்கோடு. திருஆநிலைக் கரூர், ஆகியன பாடல் பெற்ற தலைங்களாம்.
அவிநாசி,நாமக்கல், பவானி,வெண்ணைய் மலை, சென்னிமலை, கொல்லிமலை அறைப்பள்ளி,
ஈசன், வேஞ்மாக்கூடல்,திருமுருகன், பூண்டி, ஆகியன புண்ணியத்தலங்களாம்.
`கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்` என்பது பழமொழி. கொங்கு நாடு சங்க காலம்
தொட்டே வறட்சியும், வளமும், மாறி மாறிப் பெற்று வந்துள்ளது. மலைவளம் மிக்க
கொங்கு நாடு மழை நலங் கெட்டு அவ்வப்போது வறட்சியாலும், வாடி வந்துள்ளது.
இந்த நாடே வளமாகுமானால் தமிழகத்தின் எல்லா நாடுகளும் வளம் பெற்றிருக்கும்
என்பதையே இப்பழமொழி உணர்த்தும். </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><br />
</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b>கொங்கு நாட்டை ஆண்டவர்கள்:</b> </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
கரிகால சோழன் காலம் கி.மு 60 - 10
ஆகும் என்பர். இவனைப் பாடியவர்கள் கிளாத்தலையார், பரணர், கபிலர்
என்பவர்களாம். இவன் வெண்ணிப் போரில் சேரனையும், பாண்டிய மன்னனையும் கொங்கு
நாட்டு 11 வேளிர்களையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். கொங்கு நாட்டை
நாடாக்கியவன் இவன். இளஞ்சேட் சென்னி அழுந்தூர் வெள் மகளை மணந்தான்.
கரிகாலன் பிறந்தான் . கரிகாலன் தாய் கொங்கு வேளாளப் பெண். இருங்கோவேள்
என்ற கொங்கு நாட்டு வெளிர் அரசனை அடக்கி வைத்தான். </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
</span></span><br />
<span style="font-size: small;"><span class="Apple-style-span">கொங்கு நாட்டைக் காடு
கெடுத்து நாடக்கினான். கொங்கு வேளாளர்களைத் தொண்டை நாட்டு 24 கோட்டங்களில்
குடியேற்றினான் . இவனால் குடியேற்றப்பட்டவர்கள் தான் தஞ்சைக்குச்
சென்று தாராபுரம் குடிபுகுந்<wbr></wbr>தனர். </span></span><br />
<br />
<br />
<span style="font-size: small;"><span class="Apple-style-span">சேரன் செங்குட்டுவன் கொங்கு நாட்டை
ஆண்ட பேரரசன். இவனது ஆட்சிக்காலம் - கி.பி. 150 - 205 . இவனைச்சிலம்பில்
இளங்கோவடிகள் கொல்லியாண்ட குடவர்கோ என்று கூறிக் காப்பியத்தை நிறைவு
செய்கின்றார். கொல்லிமலை கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையாகும். சோழ
நாட்டின் வடமேற்கு எல்லையாகும். இந்தக் காலத்தில் தான் வல்வில் ஓரி என்ற
குறுநில மன்னன் கொல்லி மலையை மீட்டுத் தனியாக ஆட்சி புரிந்தான்.
அதியமானும், தனியாட்சி செய்தான். சேர நாட்டின் தலைநகர் வஞ்சி மாநகர்
கரூரும் தலைநகராக ஆக்கப்பட்டது. </span></span><br />
<br />
<br />
<span style="font-size: small;"><span class="Apple-style-span">செல்வக் கருங்கோ
வாழியாதன்,பெருஞ்செரலிரும்பொறை, இளஞ்செரலிரும்பொறை, மாந்தரஞ்செரலிரும்பொறை
ஆகியோர் இத்தலைநகரிலிருந்து கொங்கு நாட்டை ஆண்டார்கள். பெருஞ்செரலும், <wbr></wbr>இளஞ்செரலும்,
நாமக்கல் வேட்டாம் பாடியில் பாசறை அமைத்துத் தங்கினர். நாமக்கல் கொங்கு
வேளாளர் பிட்டன்கொற்றனை , படைத்தலைவனாக வைத்திருந்தனர். கி.பி 130 - 180
இல் இவர்கள் கொங்கு நாட்டை ஆண்டனர். காரியுடன் சேர்ந்து முதலில் ஓரியைக்
கொன்றனர். பின் அதியமானையும் கொன்றனர். கொல்லி மலை மக்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர்.அதனால் பிட்டன் கொற்றனிடம் கொல்லி மலையை ஒப்படைத்தனர். </span></span><br />
<br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
செங்கணான் கி.பி. 250 இல் சோழநாட்டை
ஆண்டான். இவன் கொங்கர்களையும் வஞ்சிக் கோவையும் வென்றான் என்று சோழர்
வரலாறு கூறும். இந்தக் கொங்கர்கள் கொங்கு நாட்டு வேளாளர்களே, சுந்தரர்
செங்கணானை உலகமாண்ட தென்னாடன் குடகொங்கச் சோழன் என்று புகழ்ந்தார்.
மகேந்திர வர்மனும், அவன் மகள் நரசிம்ம வர்மனும் கொங்கு நாட்டு தழுவி ஆட்சி
செய்தனர். நாமக்கல் பள்ளி கொண்ட பெருமாள் கோயில், நரசிம்மர் குடவரைக்
கோயில் ஆகியவைகளை அமைத்தனர். ஆஞ்சநேயர் சிலையும் நரசிம்மன் காலத்தில்
செய்யப்பட்டது. குணசீலன் நரசிம்மன் மைத்துனன் இதனைச் செய்தான். </span></span><br />
<br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
கி.பி. 800 இல் ஆதித்தசோழன்
தஞ்சையில் முடிசூடிக்கொண்டான். கொங்கு நாட்டு ஆட்சியை மேற்கொண்டிருந்தான்.
கொங்கு நாட்டைப் பாண்டியனிடமிருந்து மீட்டான். கொங்குவேளாளர் இனத்தைச்
சார்ந்த விக்கியண்ணன் இவனது படைத்தலைவன். இவனது மனைவிதான் கடம்பமாதேவி.
இவனுக்கு முடி, பல்லக்கு, அரண்மனை, யானை ஆகியவற்றைப் பெரும் உரிமையும்
நல்கியிருந்தான். செம்பியன் தமிழ்வேள் என்ற பட்டமும் கொடுத்தான். கி.பி.
1033 இல் இராசேந்திர சோழன் ஆட்சியில் கொங்குநாடு இருந்தது. இதனை கொங்க
மண்டலம் எனப்பிரித்தான் என்று சோழர் வரலாறு கூறும். </span></span><br />
<br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
முதல் ராசராசன் ஆட்சியில்
கொங்குநாடு இருந்தது. கொல்லிமலைக் கற்களைக் கொண்டுதான் தஞ்சைப் பெரிய
கோயிலைக் கட்டினான். இவன் கி.பி.12 .8 .51 மூன்றாம் ராசராசனும் கொங்கு
நாட்டை ஆண்டார்கள். இவன் காலத்தில் கொல்லிமலை நாடு அடங்கிய கொங்கு நாடு
இவனது ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். 13 ஆம் நூற்றாண்டில் விஜய
நகரப்பெரரசும் 13 , 16 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்களும் கொங்கு
நாட்டை ஆண்டனர் . இதன்பின் முகமதியர் ஆட்சியும், ஆங்கில ஆட்சியும் வந்தது. </span></span><br />
<br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span">
விஜய நகரப் பேரரசுக் காலத்தில்
சாலிவாகன சகாப்தம் கி.பி 1443 இல் இராமதேவராயர் கொங்கு நாட்டை ஆண்டான் .
மதுரைவரையிலும் இவன் ஆட்சி இருந்தது . திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு .
சேந்த மங்கலம் , தாரமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பக் கோயில் மண்டபங்கள்
கட்டப்பட்டன .இவன் கிருஷ்ணதேவராயர் மரபில் வந்தவன் . உலகப்புகழ் பெற்ற
சிற்ப மண்டபங்கள் இவைகள் .எனவே கொங்குநாட்டிற்குச் சிறந்த வரலாற்றுப்
பின்னணி உண்டு என்பதை அறிகிறோம் . கொங்குநாடும் கொங்கு வேளாளர்களும்
தொன்மையான வரலாற்றிற்கும் , பண்பாட்டிற்கும் உரியவர்கள் என்பதை அறிகிறோம்
பதிற்றுப்பத்து அகம் ,புறம் ஆகிய சங்க இலக்கியங்கள் சங்ககாலக் கொங்கு
வேளாளர் தம்வரலாற்றைக் கூறுகின்றன என்பதை அறிகிறோம்.</span></span><br />
<br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><br />
</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b>கொங்குநாடு எல்லையும் இருப்பிடமும் :</b></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b> </b>கொங்குநாடு
தமிழகத்தின் வடமேற்கு பகுதியாகும் . இதன் எல்லையை அளவிட்டுக் கொங்குமண்டல
சதகம் விரிவாகக்கூறும். அதன் விளக்கத்தை அறிவோம் . "வடக்கு பெரும்பாலை
,வைகாபவூர் தெற்கு , குடக்கு பொருப்பு வெள்ளிக் குன்று கிடக்கும்
களித்தண்டலை மேவு காவிரி சூழ் நாட்டுக் குளிதண்டளையளவு கொங்கு "என்பது
பாடல். கொங்கு நாட்டின் கிழக்கு எல்லை கொல்லிமலையும் , சேர்வராயன் மலையும்
ஆகும். கொல்லிமலை சோழநாட்டின் எல்லையாக இருந்தாலும் , சேர நாட்டைச்
சேர்ந்தது .தெங்கு வைகா ஊர், பழனிமலை , ஆனைமலை, வராகி மலையாகும். மேற்கு
எல்லை நீலகிரி மலைத்தொடர், வெள்ளிமலை ஆகியவாகும் . வடக்கு எல்லை தலைமலை ,
பர்கூர் , தோப்பூர் மலைத் தொடர்களாம். கொங்கு நாட்டின் முக்கிய ஆறுகள்
பவானி, நொய்யல், அமராவதி, மணிமுத்தாறு ஆகியனவாம்.</span></span></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b>கொங்குநாட்டின் குடிமக்கள் :</b></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span class="Apple-style-span"><b> </b>சங்க
காலத்தில் கொங்கு நாட்டின் குடிகள் வேளிர், பூழியர், மழவர், வேடர்
ஆகியோர்களாம். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தாம் வெளீர் எனப்பட்டனர். கிழார்
என்பவர்களும் இவர்களே ,பூழியர்கள் இடைக்குலமக்கள் ,மழவர்கள்
வீரமிக்கவர்கள் ஓரியின் இனத்தவர்கள் வேடர்கள் வேட்டை ஆடுவோர் . கொங்கு
மண்டல சதகம் 18 வகைக் குடியினரைப் பற்றிக் கூறுகின்றது .கொங்கு வேளாளர்,
வேட்டுவர் , நாவிதர் , செட்டியார் , முதலியார், சாணார், புலவர், தச்சர்,
குயவன், பண்டாரம், வண்ணான், சிவியர், ஓவியர், தட்டார், இடையன், கன்னார்,
கொல்லன், மலைக்காரர், வலையன் என்பவர்கள் ஆவர். கொங்கு வேளாளக் கவுண்டர்கள்
கொங்கு மண்ணின் முதற்குடிமக்கள். இவர்களுக்கு மட்டுமே கொங்கு என்ற மொழி
இன்றும் நிலைத்து இருக்கிறது.</span></span></div>
<div style="text-align: justify;">
</div>
</div>
</div>Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-35264636826988311642012-05-23T11:46:00.000+05:302012-05-23T11:46:10.223+05:30கொங்கு வேளாளர் குலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://ponnivala.com/Education/Resources/gallery11%204.jpg?803" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://ponnivala.com/Education/Resources/gallery11%204.jpg?803" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span><b>1 . அந்துவன் குலம் :</b><br />
<b> </b>கொங்கு குலத்தில் அந்துவன் கூட்டமே முதன்மையானது.
அந்துவன் செரலிரும்பொறை என்ற சேர அரசன் இருந்தான். கொங்கு வேளாளர்களுடன்
மண உறவு வைத்துள்ள சேரர்குலமான அந்துவன் சேரல் வழியினர் அந்துவன்
கூட்டத்தினர் ஆவர். அந்துவன்என்பது பெயர் சூட்டு இதற்கு பொருள் தேடவேண்டிய
அவசியம் இல்லை. அந்துவன் குலத்தினர் கரூர்வட்டத்து நாகம்பள்ளியை
முதற்காணி இடமாகக் கொண்டனர். செல்லாண்டியம்மன் குலதெய்வம். காங்கேயம்,
கீரனூர், பவானி, அவிநாசி , கோவை வட்டங்களில் மிகுதியாக உள்ளனர்.
நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர். மோடமங்கலம், பாலமேடு, தூரம் பாழ, கோழையூர்,
அந்தியூர், கோவில்பாளையம், நாமக்கல் ஆகியன காலணி இடங்களாம்.<br />
<b> </b><br />
<b>2. ஆதிக்குடி:</b><br />
<b> </b>முதற்குடியினர் இவர்களே. அந்துவன், ஆதி இரண்டுமே
பழமையானகுடிகளாகும். ஆதியும் அந்தமும், அந்தாதிதொடர்களை அறிக. ஆதி
முதன்மையானக் குடியாகும். இதன் காணிகள் கீரனூர், வெள்ளக்கிணறு, கோவை,
அவிநாசி, கோபி,பாவனி ஆகிய வட்டங்களில் உள்ளன.<br />
<b> </b><br />
<b>3 . ஆந்தைக்குலம்:</b> <br />
வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து குடி பெயர்ந்து
வந்தார்கள் என்பது கற்பனை . திருச்செங்கோட்டினை முதன்மையிடமாகக்
கொண்டவர்கள். மோருர்நாட்டை, சூரிய காங்கேயன் வென்றதால் வேறு இடங்களுக்கு
குடிபெயர்ந்தனர். வேணாடர்களுக்கு வெற்றியைத் தேடிதந்தனர்.காங்கேயன்
அகிலாண்டபுரம் அகத்தீச்சுவரர் ஆலயத்தின் முதல் மண்டபத்தை ஆந்தையர்
கட்டினர். ஆந்தை குலத்து குழந்தைவேலன் குலோத்துங்கனுக்கு தொடையல் மாலை
அணிவித்தான். கொன்றையாறு முத்தூர் பருத்திப்பள்ளி , மாணிக்கம் பாளையம் ,
பட்டணம் , பாலமேடு , தென்னிலை , தோளூர், பிடரியூர்,திண்டமங்கலம் ,
திருவாச்சி , கோதூர், வெள்ளக்கோவில் , கூத்தம்பூண்டி, குற்றாணி,
ஒருவங்குறிச்சி, முறங்கம், கரியாண் குலம், பொன்பரப்பு, கொற்றனூர் ஆகிய
ஊர்களில் ஆந்தை குலத்தினர் காணி கொண்டனர்.<br />
<br />
<b>4 . ஆடர்குலம் :</b></span> <span><br />
<b> </b>"ஆடு ஆடு என்ப: என்கிறது புறம். ஆடு என்பதற்கு
வெற்றி என்றே பொருள். வெற்றியே பெறுகின்ற ஆடர் குலத்தினர் கொங்கெங்கும்
பரந்துள்ளனர். சென்னிமலையில் அதிகம் உள்ளனர்.<br />
<br />
<b>5 . ஈஞ்சன் குலம்:</b></span> <span><br />
கொங்கு நாட்டை வறண்ட பகுதிகளில், புறம்போக்கு நிலங்களில்
ஈஞ்சி வளர்த்திருக்கும். மழை இல்லாத காலத்தில் கூட இது வளரும். அழியாமல்
இருக்கும். எத்தகைய துன்பத்தையும் தாங்கி கொள்ளும் குடிமக்கள் ஈஞ்சன்
குலத்தினர். ஈங்கூர் இவர்களின் <b> </b>முதன்மை இடம் .
தம்பிரான்பட்டியம்மன் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் 88 ஊர்களுக்கும்
ஈஞ்சன் குலத்தினர் காணியாளர்களாம். காஞ்சிக்கோயில் சேவூர் , குருமந்தூர்,
கவுந்தப்பாடி , தொட்டியம், பவுத்திரம் புகழூர் பிற காணியிடங்களாம்.<br />
<br />
<b>6 . ஓதாலன் குலம்:</b></span> <span><br />
"ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன்
பெருமை கூறுகின்றவர்கள் ஒதாலர்கள்.வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன்.
கரூர் வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர்
தலைநகரமாக இருந்தது. அந்த அரசனுக்கு, சோழன் பொன்கொடுத்தான். தன்மகளின்
விருப்பப்படி 40000 வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது
கதைதான். குடிமக்கள் பொருளா ? சீதனம் கொடுக்க . வெள்ளாளர் கொங்கு
நாட்டின் முதற்குடியினர் . ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக
இருத்து போரிட்டான். வெற்றிப்பெற்றான் . சோழன் கொல்சேனை மன்றாடி என்ற
பட்டம் கொடுத்தான் . வடுகநாதர் கோயில் , பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும்
கோவில் கட்டியவர்கள் . சோழன் தோழன் பெருமாள் ஓதாலன் 17 ஆம் நூற்றாண்டில்
கொடுமுடி பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான்
என்று சதகம் கூறும் . கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம்,
திருவாச்சிகொடுமுடி , பெருந்தொழவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி
கொண்டனர். ஓதாலர் குல பெரிய பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு
அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார்.<br />
<br />
<b>7 .கண்ணன் குலம்:</b></span> <span><br />
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை, கொங்கு நாட்டின்
கண்ணாக விளங்கியவர்கள் கண்ணன் கூட்டத்தினர். கண்ணபெருமானை வணங்கியவர்கள்
கண்ணன் குலத்தினர் . கண்ணன் ஆனங்கூர் காணிமுத்தையனை கொங்கு நாடதை விளக்கம்
செய்தார், என்று அழகுமலைக் குறவஞ்சி கூறுகிறது. கொங்கு நாட்டை நன்கு
பெருமையுடையதாக ஆக்கினான்.மூவேந்தருக்கும் எல்லை பற்றிய வேறுபாடு
இருந்தது. முத்துச்சாமிக் கவுண்டர் மகன் நல்லத்தம்பி கவுண்டர் மதுக்கரை
செல்லாண்டியம்மன் கோவில் வழக்குதிர்த்து வைத்தான். மூவேந்தரும் மன்றாடிப்
பட்டம் கொடுத்து கண்ணிவாடி என்ற ஊரின் தலைமையையும் கொடுத்தனர். கண்ணிவாழ
,கண்ணம்பாழ ஆனது இவன் கண்ணன் குலத்தினன். கண்ணன் குலத்தினர் முதல் காணி
கண்ணிவாடிதான் . பொன்பரப்பு என்ற ஊரிலிருந்து நல்லதம்பி அமராவதி
ஆற்றைக்கடந்து நத்தைக்காடைவூரில் தங்கினர் .சூரிய காங்கேயன் பிறந்தான் .
மோரூரில் காணி கொண்டு அதனை ஆட்சி செய்தான் .<br />
இந்தவழி முறையில் வந்தவர் முத்துக்கவுண்டர் . இவர் இறந்தபோது மனைவியர்
மூவரும் தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறினர்.தீப்பாய்ந்தம்மன் வீரமார்த்தியம்மன்
என்றனர் .நாமக்கல் மோகனூர் சாலையில் இது உள்ளது . மோரூர் நாட்டுக் கண்ணன்
குலத்தினர் நல்ல புள்ளியம்மனை வழிபடுகின்றனர் பதினாறு கோயில்களை இவர்கள்
கட்டினர் . நன்றாகக் கருதி போற்றியம்மனை முளசிக் கண்ணன் குலத்தினர்
வழிபடுகின்றனர் கண்ணிவாடி , காலமங்கலம் , கீழாம்படி,கொளாநல்லி, கோக்களை,
சித்தோடு , உஞ்சணை, நசியனூர், தொக்கவாடி , மண்டபத்தூர் , காஞ்சிக்கோயில் ,
மணியனூர், மாவுருட்டி , சித்தாளந்தூர்,கூத்தா நத்தம், மோரூர்,
நல்லிபாளையம், மோழிப்பள்ளி, தகடைப்பாடி , மங்கலம் ஆகிய ஊர்கள் கண்ணன்
குலத்தினரின் காணியிடங்களாம்.<br />
<br />
<b>8 . ஆவின் குலம் :</b></span> <span><br />
ஆவின் குலம், ஆவன் குலம் ஆனது . ஆ என்பதற்கு பசு
என்று பெயர். ஆவினைப் பாதுகாபவர்கள் கொங்கு வேளாளர்கள் . இக்கூட்டத்தினர்
காங்கேயத்தின் ஆநிரைகளை மிகுதியாக வளர்த்த பெருமையால் பெயர் பெற்றவர்கள்.
காங்கேயம் வட்டமும் , சென்னிமலைப் பகுதியும் , இவர்களின் காணியிடங்களாம்.<br />
<br />
<b>9 . கணவாளன் குலம்:</b></span> <span><br />
கணம் என்பதற்குக் கூட்டம் என்றும், தொகுப்பு என்றும்
பொருள் உண்டு . கணநாதர், தேவகணம்-கடவுள் கூட்டம் . ஆண் தன்மையுடன் நல்ல
குணத்தைப் பெற்றவனே கணவன் ஆகிறான். ஆண் தன்மையின் தொகுப்பினன் கணவன்.
கண்ணபுரத்தை முதன்மைக் காணியாகக் கொண்ட கணவாளன் குலத்தினர் கொங்கெங்கும்
பரவியுள்ளனர். அக்காலத்தில் ஊர்ப் பெருமக்கள் ஒன்று சேர்ந்து ஊரின்
பொதுக்காரியன்களைச் செய்வர் . இவர்களையே பல்லவக் கல்வெட்டு கணப்பெருமக்கள்
என்கிறது . கணநாதன் ஆன கணபதி - விநாயகன் மூலக்கடவுள் . முதன்மையான
கூட்டத்தினரானவர்கள் கணவாளர்கள் ஆயினர் .திருச்செங்கோட்டில் பரசேகரி,
இராசசேகரிவர்மன் கல்வெட்டுகள் கோயில் பணிகளை ஒன்று பட்டுச் செய்யும்
பணியாளர்களை , கணப்பெருமக்கள் என்றனர். கணவாளன் குலத்து நல்லயக் கவுண்டன்
தீரத்தைச் சதகநூல் போற்றும் . குன்றத்தூர் கோயில் பணிகளை யெல்லாம்
கணவாளர்கள் செய்தனர் என அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது.<br />
<br />
<b>10 . காடைக்குலம் :</b></span> <span><br />
கொங்கு நாட்டுப் பறவை காடை . பறவையின் பெயர்களை ,
குலப்பெயர்களாக வெள்ளாளர்கள் ஏற்றுள்ளனர். விலங்கு, பறவை, மரஞ்,செடி ,
கொடிகளைப் பாதுகாக்கும் ஒரே இனம் வெள்ளாளக் கவுண்டர்கள் தாம். இவர்களும்
கொங்கின் குடி மக்களே . கரிகாலன் காலத்தில் காடுகெடுத்து நாடாக்கப்பட்டது.
கொங்கு நாடு. எல்லாருந்தான் செய்தார்கள். காடு கெடுத்தவர் காடை ஆனது
இல்லை . இவர்கள் குடிபெயர்ந்து வந்தவர்களும் இல்லை. காடல் காடை ஆனார்
என்பதும் தவறு . மூவேந்தர் எல்லை சிக்கல் வந்த போது மதுக்கரை
செல்லாண்டியம்மன் கோயிலில் காடை குலத்தினரும், சந்தி செய்து வைத்தனர்.
விஜயநகரப் பேரரசு காலத்தில்கோயில் சிற்ப மண்டபங்கள் தமிழகத்தில் நிறைந்தன.
பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமை பெற்று இருந்தனர். பூந்துறைப் புட்பவன
நாதர் கோயில் பணியைச் செய்தார்கள்.<br />
"காடை குலாதிபன் பூந்துறை நாடன் கனகச் செல்வன் "<br />
மாடையும் தெய்வ அமுதும் இட்டான் என்று கொங்கு மண்டலச்
சதகம் கூறும். வாரணவாசி என்பான் அன்னக்கொடி கட்டி உணவளித்தனாம். சூரிய ,
சந்திரன் இருக்கும் வரை இது நடக்க வேண்டும் என எண்ணினான்.<br />
பூந்துறை காடைக் குலத்துத் தலைவர் நன்னாவுடையார் பட்டம்
பெற்றார் . இவர்கள் கொலை புரிந்த நன்னன் வழியினர் அல்லர். நன்மை பல செய்த
சிறப்பால் நன்னன் என்ற சிறப்புப் பெயரை பெற்றார். கரூர்ப்பசுபதி ஈசுவரர்
கோயில் கலசம் குடமுழுக்கில் நீங்காதிருந்தது . இந்த நன்னா உடையார்
வைத்தபின் நின்றதாம் . நல்ல குணமுடையோர் செயல் நன்றாகும் . நிலைக்கும் .
மூவேந்தரும் நன்னா உடையார்க்கு , பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமையை
வழங்கினர் . புகழ் நாவேற்றும் பூந்துறை நன்னாவுடையர் நால்வருக்கும்
மூவேந்தர் சூட்டும்முடி என்ற பழம் பாடல் இதனை உணர்த்தும் .சோழர்
ஆட்சியில் இவர் குறுநில மன்னராக இருந்தார் . காங்கேய நாட்டுக் காடையூரை
உருவாக்கிய பெருமை இவர்களுக்கு உண்டு . கீரனூர் , பில்லூர், பெருந்துறை ,
கோனூர், ஆத்தூர்,பவுத்திரம் ஆகிய ஊர்களின் இவர்கள் காணிகளாம். பிற
குலத்திற்கு இல்லாத சிறப்பு இவர்களுக்கு உண்டு. காணி கொண்ட ஊர்ப்
பெயருடன் சேர்த்து கொள்கின்றனர். பூந்துறைக் காடை, மேலைசார்
காடை,கீழைச்சார்க்காடை, எழுதுமத்தூர் காடை,கீரனூர்க் காடை, அரசூர்க்காடை,
பறற்பினிக்காடை , ப @@@@@ த்திரக்காடை,வையப்ப மலைக் காடை , கூடச்
சேரிக்காடை, ஆனங்கூர்க் காடை என்று 18 காடைக் குலத்தினர் உண்டு.<br />
<br />
<b>11 . காரிக்குலம்:</b></span> <span><br />
காரி என்பது கருமை நிறக் குதிரை என்று பொருள் கூறினார்
. உ.வே.சா. ஓரி என்பதற்கு தேனின் முதிர்ந்த நிறம் என்றார்.
காரிக்குதிரைகளை வைத்திருந்த சிறப்பால் மலையமான் காரி எனப்பட்டான் . ஓரி
நிறக்குதிரை வைத்த சிறப்பால் அவன் ஓரி எனப்பட்டான். இவை காரணப் பெயர்கள்
. காரி மழவர் குடியினன் . ஓரியுந்தான். காரி வழியினர் , காரிக்குலத்தார்
அல்லர் . கருப்பின் கண்மிக்கது அழகு என்பர் . கருமை நிறமுடைய திருமால்
காரி எனப்பட்டார் . சங்க காலத்தில் காரிக்கண்ணனார் என்ற கொங்கு வேளாளப்
புலவர் இருந்தார் . அவர் வழியினரே காரிக் குலத்தவர் . உஞ்சணை, சேமூர்,
ஆனங்கூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி , நல்லிபாளையம், ஆகிய ஊர்களை காரிக்
குலத்தினர் காணியாகக் கொண்டனர்..<br />
<br />
<b>12 . கீரன் குலம் :</b><br />
<b> </b>சங்க காலப் புலவர்கள் பலர் நமது இனத்தினர்.
கீரன், நக்கீரன், கீரனார் இவையெல்லாம் இடு குறிப் பெயர்கள். கீர்+அன்
என்று பிரித்தல் தவறு. பொருளற்ற வேர்ச் சொல் தமிழில் இல்லை . நாமக்கல்
வட்டத்தில் உள்ள கீரனூர் தான் கீரம்பூர் ஆகியது . நக்கீரரை, அந்தணர் என்று
தவறாகக் கூறுகின்றனர் . கபிலர் தன்னை `அந்தணன் புலவன்` என்று
செல்வக்கருங்கோவிடம் அறிமுகபடுத்திக் கொண்டான் . கீரன் மரபிலே வந்தவர்கள்
கீரன் குலத்தினர் . காங்கேய நாட்டுக் கீரனூர் இவர்களின் முதற்காணியாகும்.
நசியனூர், கோடத்தூர், கண்ணிவாடி ஆகிய பிற ஊர்கள் இவர்களின் காணி ஊர்களாம் .<br />
<br />
<b>13 . குயிலர் குலம் :</b></span> <span><br />
செம்பூத்து ,காடை போலக் கொங்கு நாட்டுப்
பறவைகளில் குயில் முக்கியமானது . குயில் கூவித் துயில் எழுப்பும் கொங்கு
நாடு இது . வெள்ளாளன் கோழி கூவி துயில் எழுமாட்டன் . வைகறையில் இறை கிணறு .
நீர்ப்பாய்ச்சும் வேலை கெடும் . குயில்தான் வைகறையில்முதலில் கூவும்
பறவை. 4 மணிக்கே குயில் குவும் . வேடர்கள் குயில், காடைகளைக் கொன்று
உண்பர் . குயில் குலத்தினர் குயிலைக் குலதெய்வமாக மதிப்பர் . கொங்கு
நாடெங்கும் பரவலாகக் குயிலர் கூட்டத்தினர் உள்ளனர் .<br />
<br />
<b>14 . குழையர்குலம்:</b></span> <span><br />
வந்புலத்தை புன்செய் என்பர். மென்புலத்தை
நய்செய் என்பர். வெள்ளாளர்கள் வெள்ளத்தை அடக்கி வாய்க்கால் அமைத்து
புன்செய் நிலத்தை நன்செய் நிலமாக்குகின்றனர் . வன்னிலத்தை நீர் விட்டுக்
குலைத்து நன்செய் நிலமாக்குவர் இல்லை . நிலத்தை மருத நிலமாக்கும் குழையர்
குலத்தினர் மருத நிலத்தினரே அன்றி நெய்தல் நிலத்தினர் அல்லர் .குழையரே
குழாயர் எனப்பட்டனர். குலையர்களின் முதர்காணி கோயிலூராகும். இவர்களே சேர
மன்னர்களுக்குப் படை உதவி புரிந்தனர் . கொங்கு நாடெங்கும் இவர்கள்
பரந்துள்ளனர். சேர அரசனுக்கு வேடர் , வேட்டுவர் , துன்பம் செய்தனர் ,
கோவிலூர் குழையர்குல குமாரத்தினமால் வேட்டுவர்களை வென்று இலவந்திக்
கோட்டையைப் பிடித்தான் . சோழ அரசன் இந்த வெற்றி விழாவை நடத்தினான் .
ஒதாளன் பொன்னர் , சாத்தந்தை , குழையர் , செம்பர் ஆகிய ஐம்பெரும்
வெளிர்களுக்கும் மன்றாடி பட்டம் கொடுத்தான். மன்றாடி என்பதற்குப் போரில்
வெற்றி பெரும் வீர்ம்மிக்கவர்கள் என்று பொருள் . மன்றத்தில் வாதாடி
வெல்வோரையும் மன்றாடி என்பர் .பழைய மன்றாடி போலும் என்று பெரிய புராணம்
கூறும் . குழையர்களின் கோவிலூர் குளித்தலை வட்டத்தைச் சார்ந்தது .
குழையர் குலத்தினர் வேத மன்றாடி பட்டமும் பெற்றார்கள் . பொங்கலூர்
நாட்டின் புத்தரசன் கோட்டையை ஆட்சி புரிந்தனர் . காப்புளி அம்மனையும் ,
அங்கியம்மனையும் இவர்கள் வழிபட்டனர். கொங்கு பூந்துறை நாட்டில் விளக்கேத்தி
என்ற இடத்தில் மாந்தரஞ்ச்சேரல் செய்த போருக்கு குழையர் உதவி செய்தனர்.
சேரல் கொளாநல்லியை அளித்தான் .இதில் குழவி அம்மனையும் மாரியம்மனையும்
வைத்து வழிபட்டனர் . கொளா நிலையில் கோட்டை கட்டி கொடி, படை முரசோடு அரசு
புரிந்தனர் .காவலியரை வென்று தென்கரை நாட்டையும் கைப்பற்றினர் . "காவல்
குழார் கதித்த குலர் " என்று அக்காணிப்பாடல் கூறும் வேணாடர் இவர்களை
வென்றனர் . அதன்பின் வடுகனூரிலும், பிற கொங்கு நாடெங்கும் இக்கூட்டத்தினர்
சென்றனர் . வேள் அரசி குழையர் குழாயர் கொற்றனூர் , புத்தரசன் கோட்டை ,
குள்ளம்பாளையம் , கொளாநல்லி ஆகிய ஊர்களில் காணி கொண்டனர் .<br />
<br />
<b>15 . கூறைக்குலம் :</b></span> <span><br />
கொங்கு வேளாளர்கள் மணப் பெண்ணுக்கு கூறைப்புடவை
எடுக்கின்றனர் . கூறை என்பது இங்கே மணப்புடவை என்பர் . புதுப்புடவை
என்றும் , பட்டுப் புடவை என்றும் பொருள் தரும் .புதுமை, மணம்,பட்டு என்ற
பொருளில் கூறை வருகின்றது . பட்டுப் புடவை கூறிட்டு நெய்வதால் அது கூறைப்
புடவை ஆயிற்று . மணமிக்கப் புதுமையைப் படைப்போர் கூறை குலத்தினர் .
வேணாட்டில் கூறை நாடு என ஒன்று உண்டு. அந்தக் கூறை நாட்டவரே கூறைக்
குலத்தினர் என்றும் கூறுவர்.கூறைக்குலத்தவர் குடிபெயர்ந்து வந்தவர்கள்
என்பது தவறு . கொங்கு மைந்தர்களே அவர்கள் . கூறைக் கூட்டத்தினரின் காணி
இடம் தலையநல்லூர். தெய்வம் பொன்காளியம்மன். தலைய நல்லூர் கொங்கு நாட்டு
ஊர். ஈரோடு , நசியனூர் , பெருந்துறை , சேலம், திருச்செங்கோடு , நாமக்கல் ,
ராசிபுரம் , பகுதிகளிலும் கூறைக் கூட்டத்தினர் வாழ்கின்றனர் . சென்னிமலை
முருகனுக்கு விளக்கிட்டு நானில் முதல் விளக்கு வைக்கும் உரிமை கொண்டவர்கள்
கூறைக் கூட்டத்தினர் . தலைய நல்லூரில் பங்காளி சண்டை வந்தது . அதனால்
சிலர் நசியனூர் அருகில் ஓலைப்பாளையத்தில் பொன்காளியம்மன் கோவில் கட்டி
வழிபட்டனர் . மதுரை நாயக்கன் மன்னன் கூறைப்பாளையத்தில் குளத்து அமராவதிக்
கவுண்டரை வரிவசூல் செய்ய வைத்தான் . 28 ஊர்களை இவர் பொறுப்பில் விட்டார்.
ஈரோடு, திருச்சி , அருகில் உள்ள கூர கூறைக் கூட்டத்தினர் அப்பத்தாள் ,
பாவாத்தாள், தெய்வங்களை வைத்தனர் . கூறைக் குல முத்தண்ணக் கவுண்டர்
தீபாவளிக்கு எள் நெய்யும் புத்தாடையும் ஏழைகளுக்கும் வழங்கினார் என்று
கந்தநாதசாமி சதகம் கூறுகிறது . 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாய்க்கன்
காலத்தில் காறைக் கூட்டத்து தன்டிகைக் காளியண்ணன் , கொடுங்கூர் - கொடுமுடி
மகுடேசருக்கு நாள்படி , நந்தாவிளக்கு , வழிபடு பொருள் கொடுத்தானாம்
நந்தவனம் , அமைத்தானாம் . கொடுமுடிக் குறவஞ்சி கூறுகிறது. தலைய நல்லூர் ,
மின்னாம்பள்ளி , சோமூர், சோழன் மாதேவி , திருமால் நசியனூர் , வெள்ளியணை ,
மேச்சேரி , சௌதாபுரம், கொற்றனூர் பார்பதி, பிடாரியூர், மண்மலை ,
திண்டமங்கலம், நவணி,அரசிலாமணி , பொய்ப்புவியூர், காளம்பாடி, களங்காணி, ஆகிய
ஊர்களை இவர்கள் காணியாகப் பெற்றுள்ளனர் .<br />
<br />
<b>16 . கோவேந்தர் குலம் :</b></span> <span><br />
கோ என்பதற்கு பல பொருள் உண்டு. கோ - அரசன்
பசு, இறைவன் என்றெல்லாம் பொருள் உண்டு. கருங்கோ , பூரிக்கோ , என்ற
அரசர்கள் இருந்தனர். கோ என்பதும் ஒரு பொருள் பன்மொழியாகும் . சிறப்பு
குறித்தே ஒரு பொருள் பன்மொழி அமையும் . மீ மிசை , மேலே என்று பொருள் தரும்
. ஒரு பொருள் பன்மொழியாகப் பதிற்றுப் பத்து கூறும் . பொங்கலூர்
இவர்களின் முதல் காணியாகும். "கோவேந்தர் பனங்காடை நற்குல வேளிர்
வாழ்வுற்று இருக்கு பொங்கலூர்" என்று அழகு மலைக் குறவஞ்சி கூறுகிறது.
குடி மல்லம் மற்றொரு ஊராகும் . குடிமங்கை கோவேந்தர் குட்டிவேள் என்று அதே
நூல் கூறுகிறது . நாளும் வழிபடுவோர் , செல்வந்தர் , மூவேந்தருக்கும்
பல்லக்கு கொடுத்த பெருமை பெற்றவர்கள் , என்று அது போற்றும் . குடி மங்கலம்
, இலக்காபுரம், நம்னேரி ஆகிய காணிகளை கொண்டவர்கள் இவர்கள் .<br />
<br />
<b>17 . சாத்தந்தைக் குலம் :</b></span> <span><br />
</span></span></div>
<div style="text-align: justify;">
<wbr></wbr><span style="font-size: small;"><span>
புறத்தில் நான்கு பாடல்கள் சாத்தன் பற்றி கூறுகிறது . கொங்கு நாட்டுப்
புலவர் பெருந்தலைச் சாத்தனார் கொங்குக்கவுண்டர் . அந்துவன் சாத்தன் என்ற
அரசனைப் பற்றி புறம் - 71 கூறுகிறது. பெரும் பெயர் சாத்தன் என்கிறது புறம்
- 173 . ஒல்லையூர் கிழான பெருஞ்சாத்தனை <br />
புறம் 242 கூறுகிறது . வல்வேல் சாத்தன் என்கிறது அது . சாத்தன் + தந்தை
என்பதே சாத்தந்தை ஆக்கும். சால் + தந்தை சாற்றந்தை என்றே ஆகும். இவ்வாறு
பிரித்தல் தவறு. கொங்கு மண்டல சதகம் சாத்தந்தையார் முதற்காணி
அத்திபநல்லூராகும். சாத்தந்தையம்மன் இவர்களின் குல தெய்வமாகும் . சோழன்
சார்பில் சரவணமகீபன் வேட்டுவர்களை வென்று அள்ளாளப்புரி, உகையனூர்
ஆகியவர்களைக் கைப்பற்றினான் சோழன் . "உலகுடைய மன்றாடிப் " பட்டம் நல்கினான்
. வீரராஜேந்திரன் காலத்தில் பிள்ளான் தேவன் என்ற சாத்தந்தைக்
குலத்தானுக்கு கொடுகூர் ஆட்சியை அளித்தான் கொடுங்கூர். கொடுமுடியாகும் .
பூந்துறை வேட்டுவர்களை வென்றனர் . சாத்தந்தையர். உலகபுரம், கனகபுரம் ,
தேவனாம்பாளையத்தையும் பெற்றனர் .சாத்தந்தைக் குலத்தில் கந்தான்
காலிங்கராயன் ஊத்துக்குளி பாளையப்பாட்டின் முதல்வன் இவன். வெள்ளோட்டில்
ஆட்சி நிறுவியவன். இவன் வீரபாண்டியனின் அமைச்சனாக இருந்தான். காலிங்கராயன்
வாய்க்காலை அமைத்து பூந்துறை நாட்டை வழமை செய்தான் . அது இன்றும்
காலிங்கராயன் வாய்க்கால் என்றே அவன் புகழ் பாடி ஓடிக்கொண்டிருக்கிறது .
வெள்ளோடு முத்தையக் கவுண்டர் சந்திர சூரியர் உள்ளவரை சாத்தந்தைக் குலத்தவர்
கம்பரின் தமிழுக்கு அடிமை என்று சாசனம் தந்தனர் . கம்பனை ஆதரித்த சடையப்ப
வள்ளல் சாத்தந்தைக் குலத்தவரே , வெள்ளோடு , நாகம்பள்ளி , கூகலூர்,
விஜயமங்கலம் , குன்றத்தூர் , அல்லலாபுரம், கூடலூர், உகையனூர், காங்கேயம்,
இலவமலை , பாலத்தொழு, கருவேலம்பாடி, காரைத்தொழு, அத்தாணி, அல்லிபுரம் ,
ஆகியன சாத்தந்தைக் குலத்தார் காணியூர்களாம். <br />
<br />
<b>18 . செங்கண்ணன் குலம் :</b></span> <span><br />
கண்ணக்குலத்தார் வேறு, செங்கண்ணக் குலத்தார்
வேறு, குளித்தலை வட்டரமான தென்கரை இராச கம்பீர வளநாட்டின் முதற்குடியாக
செங்கண்ணன் குலத்தினர் வாழ்ந்தனர் . சோழ வேந்தன் ,செங்கணான் மரபினன்
என்றும் கூறலாம். கடம்பன் குறிச்சி, சிதம்பரம் சிராமலை ஆகியன பண்டைய
காணிகளாம். </span>இக்குல லிங்கக்கவுண்டன் ஆதித்த சோழன் காலடியில் வைத்தான்
. `பல்லவராயர் ` என்ற பட்டத்தை சோழன் வழங்கினான் .கொங்கு நாட்டின்
ஆளுமையையும் அளித்தான் . காங்கேய நாட்டுக் காணியாள் வேல கவுண்டர் .
மகளைத்தன் மகனுக்கு மணம் செய்து வைத்தான் . சீதனமாகக் கங்கேயத்தைப்
பெற்றனர். தலைநகரை மாற்றினர் .காங்கேயத்தில் அகிலாண்டபுரம் அமைத்து
அகிலாண்ட வல்லி அம்மனை வைத்து வழிபட்டனர் .கோட்டை கட்டி ஆட்சி புரிந்தனர் .
அம்மன் கோவில் கட்டினான் . செங்கண்ணர் கொங்கு நாட்டை ஆண்ட போது
சோழனுக்குத் திறை செலுத்தினர் ( கப்பம் ) குறுநில மன்னர்களான இவர்கள்
பல்லவராயர் என்ற பட்டம் பெற்றனர். செங்கண்ணர்க் குலத்தினர் மெய்க்கீர்த்தி
இதைத் தெரிவிக்கும் . யானை தேர்ந்த கரிகால் வளவனுக்கும் சூட்டி பெருமை
பெற்றனர் . மதன செங்கண்ண குலமால் - மதியூகி சிற்றழுந்தூர் சிங்கையம் என்ற
வாலசுந்தரக் கவி கூறுகின்றார் . காங்கேயப் பல்லவராயன் மகனுக்கு மணி பதித்த
வண்டியை , சங்கிராமம் சோழன் அளித்தான் . அச்சிறுவன் தமிழ்ப் புலவருக்கு
அளித்தானாம், இதனை , கார்மேகக் கோனார் கொங்கு மண்டல சதகத்தில் கூறினான் .
அகிலாண்டபுரம், கொடுமுடி, கண்ணபுரம் , கடம்பன் குறிச்சி , இவர்களின்
காணிகளாம்.<b><br />
<br />
19 . செம்பன் குலம் :</b> <br />
செம்பன் - செம்மன் இரண்டும் ஒன்று தான் . கொங்கு
வேளாளர்களின் செம்மையான குண இயல்புகளையும், நடத்தையும் உடைய சான்றோர்கள்.
இவர்களது முதற்காணி பொங்கலூர் நாடாகும் . சோழ மன்னர்களின் படைத்தலைவர்களாக
இருந்து செம்மையாக நடந்துள்ளனர் . சோழன் கருத்துரைப்படி சேரனுக்குத்
துணையாகப் படை உதவி செய்தனர் . செம்பியன் என்ற பட்டம் பெற்றனர். செம்பியன்
என்ற சோழர்களின் சிறப்புப் <br />
பெயர் இவர்களுக்கும் வந்தது.<br />
<br />
செம்பையூர்ச் செம்பன் கும்பலில் யானும் கூட்டென
வரவே, செம்பன் காவலியர் செருக்கினை அடக்கித் தம்பணன் செம்பைத்
தவத்தினிலிருந்தான் என்ற குறவஞ்சித் தொடரால் அறியலாம் . தொடுவாய்ப் போரில்
ஓதாளன் , பொன்னர், சாத்தந்தை , குழையர் ,செம்பன் ஆகிய ஐந்து
கவுண்டர்களும் சோழனிடம் பரிசு பெற்றனர். இவர்களது முதற்காணி , குளித்தலை
வட்டத்து , செம்பாபுரி , பொங்கலூர் நாட்டிலும் இதே பெயரில் ஊரை அமைத்தனர்.
செம்பாதவரி , செம்பாபுரி அம்மன் செம்பாக் காளியம்மன் இவர்களின்
தெய்வங்கள் இக்குலத்து அமராவதிக் கவுண்டன் கம்பருக்கு அடிமை முறி எழுதிக்
கொடுத்தான் . காங்கேய நாட்டு பரஞ்சேர்வழி, கோவை கீரனம், மாதம்பட்டி ,
நாமக்கல் வட்டம் , மணலி ஆகிய இடங்களில் காணி கொண்டு கரியகாளியம்மனை
வைத்து வழிபட்டு வருகின்றனர் . சிலர் அவினாசி அப்பரையும் , காஞ்சிக்
கோயில் சீதேவி அம்மனையும் வணங்கி வருகின்றனர். பூந்துறை கருமலையாண்டவனும்,
நசியனூர் மதுரகாளியம்மனும் கூட இவர்களின் தெய்வங்களாகும் . கரூர் ,
திருவெழுந்தூர்,பரஞ்சேர்வழி, புலியூர், செம்பை முசிறி , குளித்தலை ஆகிய
இடங்களையும் காணியுரிமை பெற்றுள்ளனர்.<br /><br /><b>20 . செம்பூத்தான் குலம் :</b>
</span><span style="font-size: small;"><br />
கொங்கு நாட்டுப் பறவைகளில் செம்போத்து
கருமையில் செம்மையானது .வெயில் நுழை பறியாக் குயில் நுழை பொதும் பரில்
வாழ்வது . கொங்கு நாடெங்கும் மிக்க காணிகளைப் பெற்ற இவர்கள் புகழ் பூத்த
செம்பூத்தர் எனப்பட்டனர். இது செம்பக்குலத்திலிருந்து ஒழிய காரணம்
பெயரன்று . போத்து, பூத்து என்ற சொற்பொருள் தேவையில்லை .செம்பூத்தான்
குழந்தை வோன் அன்னமிட்டுப் புகழ் பெற்றான் என்று சதகநூல் கூறும். இரத்தின
மூர்த்தி எழுதிய விறலி விடு தூதும் , நல்லக் குமாரக் கவுண்டர் சிறப்பும்
உணர்த்தும் . தீரன் எனும் ,செம்பூத்தன்என்ற குலத்திலகன் தென்பொதிகை
கும்பன் எனும் நல்லக் கவுண்டர் என்று கூறுகிறது . செம்பூதன், செம்பூத்தர் ,
செம்போத்து , செம்பூத்தை செம்பூற்று, என்பன எல்லாம் ஒன்று தான்
.செம்பூற்றுதிபன் என்று கல்வெட்டுத் தொடர் உள்ளது. செம்பூத்தான்
குலத்தார்க்குரிய காணியூர்கள் பற்றிய காணிப்பாடல்கள் உண்டு . அதில்
கூறப்பட்ட ஊர்களின் பட்டியல் தரப்படுகிறது. இரணபுரம் மண்டபத்தில் அத்தனூர்
வயிரூசி,குமாரமங்கலம் , அந்தியூர் , இராமக்கூடல் , காடனூர், கண்ட குல
மாணிக்கம்பாளையம் , கீரம்பூர், தாராபுரம் , தென்சேரி, விதரி அத்திபாளையம்,
சேமூர் ,மொஞ்சனூர் , கூடச்சேரி, கருமானூர், புல்லூர், சிவதை, வாழவந்தி ,
உத்தம சோழபுரம் , புத்தூர் திண்டமங்கலம், வைகுந்தம் , முடுதுறை,
கொற்றனூர் ஆகிய ஊர் செம்பூத்தனாரின் காணியூர்களாம். கொல்லிமலை சூழ்ந்து 88
ஊர்களுக்கும் செம்பூத்தார் காணியாளர்களாம்.<br /><br />
</span><span style="font-size: small;">
"இனிய ஒன் கொல்லிமலை எண்பத் தெட்டூருக்கும்<br />
இறைவனே செம்பூதனே"<br /><br />
என்று காணிப்பாடல் கூறும்.
</span><span style="font-size: small;"><br />
வேட்டம்பாடி , வேலூர் , காதப்பள்ளி , வீசானம்,தோகைநத்தம் ,
தாராபுரம், தம்மம்பட்டி , தாளப்பதி , கொங்கணாபுரம், வாழவந்தி , தோளூர் ,
தாளப்பறி , ஆகிய ஊர்களும் , செம்பூத்தான் குலத்தினர் காணியூர்களாம்.<b><br />
<br />
21 . செல்லன் குலம் :</b> <br />
குழந்தையைக் செல்லமாக வளர்ப்பவர்கள் வேளாளர்
குழந்தைபோல் ஆனிரைகளையும், பயிர்களையும் செல்லமாக வளர்பவர்கள் செல்லன்
கூட்டத்தினர் ஆயினர் . செல்லாக் காசாக இல்லாமல் வேளிர்களில் செல்லுகின்ற
செல்வர்களாக இருப்பவர்கள் இவர்களே . பூந்துறை இணை நாடான பருத்திப்பள்ளி
நாட்டை ஆட்சி புரிந்தவர்கள் இவர்கள் . செல்லன் குலத்தினர் `பருத்திப்
பள்ளி ` நாடார் என்ற பட்டம் பெற்றவர்கள் . இராசிபுரம் , திருச்செங்கோடு
சாலையில் வையப்பமலையில் இருந்து எட்டாவது கிலோ மீட்டர் தொலைவில்
பருத்திப்பள்ளி உள்ளது . திருமணி முத்து ஆற்றங்கரையில் உள்ளது இவ்வூர் .
அதன் அருகில் இருப்பள்ளி ஊரில் செல்லன் குலத்தில் இளையாக் கவுண்டன்
இருந்தான் .ஏழு ஆண்மக்கள் பிறந்தனர். வேறு ஊர்களுக்குச் சென்று
குடிபுகுந்தனர் . இவர்களின் வழியினர் எழுகரை செவ்வாய் குலத்தினர் என்று
அழைக்கப்பட்டனர் . திருச்செங்கோட்டில் மடமும், மண்டபமும் கட்டினர்.
செங்குன்றை மையமாகக் கொண்டு பருத்திப்பள்ளி ,இருப்புலி கொன்னையாறு ,
கோக்கலை, இடையாறு ,அனுமன்பள்ளி , எழுமாத்தூர் , ஆகியவை செல்லங்
குலத்தினரின் ஏழுகரை நாடுகளாம். 16 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர்
ஆட்சியில் தாராபுரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடக்கி மீட்டாள்
தேவராயர் முதலிக்காமிண்டன் பட்டமும் , பருத்திப்பள்ளி ஆட்சி அதிகாரத்தையும்
நல்கினான். இருப்பள்ளிப் பள்ளு இதனை கூறும் . இளையாக் கவுண்டரின்
ஏழுமகன்களில் ஒருவன் இவன். இவனது வழியினர் தான் பருத்திப் பள்ளிச்
செல்லங்குலத்தினர். இவர்கள் நாட்டார் எனப்பட்டனர் . 24 நாடுகளையும் ஆளும்
உரிமை பெற்றவர்கள் இளையாக் கவுண்டர்களாக இருக்கின்றனர். எனவே ராசிபுர
வட்டத்தின் நாட்டாக் கவுண்டர்கள் வேளாளக் கவுண்டர்களின் வழியில் வந்தவர்கள்
என்பதற்கு இதுவே சான்றாகும் . காளிப்பட்டி நந்தர் கோட்டத்தைக் கட்டிய
செல்லங்குலத்தார் காங்கேய நாட்டு வள்ளரையும் இரண்டாம் காணியாம்.<br /><br />
</span><span style="font-size: small;">
செம்பூத்தான் குலம் . கோத்திரம் , கூட்டம்
என்பதெல்லாம் நன்கு தொன்மையானக் குலப் பெருமை உடையவர்கள் . இவர்கள்
சங்ககால இலக்கியங்கள் ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் . ஈழத்துப் பூதன்
சாத்தனார் . பூதஞ்சேந்தனார். நப்பூதனார் , மதுரைப் பூதன் இளநாகனார் . கோடை
பாடிய பெரும்பூதனார் . சாத்தன் பூதனார் , பெரும் பூதன் கொற்றனார் முல்லைப்
பூதனார் என்ற பெயர்கள் பூதன் என்பதற்குச் சான்றாகக் கூறுவர். இங்கெல்லாம்
பூதன் என்ற சொல் ஐம்பூதத்து இயற்கைபோல் என்ற தொடர் பொருளையே குறிக்கும் .
ஐந்து மூலங்களையே ஐம்பூதம் என்பர் . நிலம், நீர், தீ , வளி, விண்வெளி
ஆகியன ஐம்பூதங்களாகும். உலகில் எல்லாம் இவைகளால் ஆக்கப்பட்டன செம்பூத்து ,
பறவை இடு குறிப்பெயர். செம்பூத்தான் குலத்தினர் வைத்துக் கொண்டனர்.
செம்போத்தைக் காண்பது நல்ல விரிச்சியாகும் . விரிச்சி - சகுனம் .இப்பறவை
செம்போத்து , செங்காகம், செங்குயில், குக்கில் செண்பகம் , செண்பகப் பறவை
என்று கூறப்படும் .<br /><br />
</span><span style="font-size: small;">
வேணாடர் தலைவன் பெரியான் கொற்றன் என்பவனுக்கு ,
செம்போத்து குலத்தான் அமைச்சனாக இருந்தானாம் . கொங்கு வளநாட்டுக்குப்
பட்டியர் கூறும் , கொடுமணல் இலக்கியம் செம்பூதன் குலத்தைக் குறித்தது.
அழகுமலைக் குறவஞ்சியும் , செம்யூர் என்று குறித்துள்ளது. வேளாளர்
கீர்த்தியில் ,<br /><br />
</span><span style="font-size: small;">
"கற்புயர் செம்பூதத்தை குழற்" என்ற தொடர் உள்ளது .<br /><br />
</span><span style="font-size: small;">
கொங்கு நாடெங்கும் பரவியுள்ள செம்பூத்தான் குலத்தினர்க்கு 88
ஊர்கள் காணி ஊர்களாம் . குன்றத்தூர் (குன்னத்தூர்) அருகில் பெரிய
நாச்சியம்மன் கோவில் செம்பூத்தாரின் குலதெய்வமாகும். கரூர் வட்டம் நொய்யல்
ஆற்றங்கரையில் பெரிய சிறிய பொன்னாச்சியம்மன் கோவில்கள் அத்திபாளையத்தில்
உள்ளது. சேரன் ஆட்டன் ஆத்தி ஆண்ட ஊர் இது. செம்பூத்தாரின் குல தெய்வம் இவை
.பொன்னாச்சியம்மன் தலவரலாற்றை நாமக்கல் புலவர் தே.ப.சின்னசாமி அவர்கள்
எழுதியுள்ளார் . பொன்னர் , சங்கர் மனைவியர்கள் தாம் பெரிய பொன்னாச்சியும் ,
சின்ன பொன்னாச்சியும் என்று எழுதியுள்ளார் . கீரம்பூர்,
எட்டிக்கையம்மனையும் , செம்பூத்தான் குலத்தினர் வழிபடுகின்றனர். 3000
குடும்பத்தினருக்கு எட்டுக்கையம்மன் குலதெய்வம் . இராசிபுரம்
பாலைப்பாளையத்தில் ஆயாக் கோயிலைக் குலதெய்வமாகக் கொண்டனர் . சேலம்
வட்டத்தில் கருப்பூர் வலசு , அத்தனூர் பனைப்பாளையம் , செம்பூத்தார்க்கு
உரியது . பொங்கலூர் நாட்டில் வேடனூர், கரிய காளியம்மனையும் இவர்கள்
வணங்குவர் . திருச்செங்கோடு பொன் மலை அருகில் மரப்பறையில் பொன்காளியம்மனை
500 செம்பூத்து குலத்தாரும் வழிபடுகின்றனர் வைகைப் பொன்மலை - வையப்பப்
மலையில் உள்ள இறைவன் கோவில் அறங்காவலர் இவர்களே , வழிபாட்டில் முதல்
மரியாதை இவர்களுக்குத்தான். கரூர் வட்டத்தில் காணி கொண்ட செல்லர்கள்
கோட்டத்தூர், நன்செய் இடையாறு ஆகியவற்றில் கோவிலைக் கட்டினர். பூந்துறை
நாட்டு அனுமன்பள்ளி சின்ன அம்மன், பெரிய அம்மன் கோவிலை இவர்களே காணியாகக்
கொண்டனர். கோவையில் துறவலூர் அண்ணன்மார் சுவாமியையும் அவனாசி, பல்லடம்,
கோவை வட்டத்து செல்லங்குலத்தார் கோப்பாத்தாள் அம்மனை வணங்குவர். கோபி
வட்டத்தார் நீளியம்மனையும், பருத்திப்பள்ளியின் அழகு நாச்சியம்மனையும்
வணங்குவர். ஈரோடு வட்ட அஞ்சூரில் வாழ்வோர் செகுடன் தாழியில் உள்ள
கோப்பாத்தாளையும், வீரமாத்திர அம்மனையும் வழிபடுவர். அத்திப் பெண்ணுக்கு
மத்தியில் வீழ்ந்த பெண்ணுக்கு பணமும், நிலமும், செல்லங்குலத்தார்
அளித்தனர். நாராயணபுரம் அங்காள பரமேஸ்வரிக்கு அனுமன் பள்ளி
செல்லங்குலத்தினர் அறக்கொடை அளித்தனர். துறவலூர் செல்லன்குலத்து
செம்பெரியாக் கவுண்டன் மரத்தைப் பிடுங்கி வேட்டுவப் படையை அடித்து
வென்றானாம். உம்மாத்தூர் நஞ்சராக உடையார் வெற்றி பெற்ற கவுண்டனுக்கு
`மரம்பிடுங்கி செம்பெரிச்சிக் கவுண்டன்` பட்டம் அளித்தான் . அண்ணமார்
சுவாமிகோவில் முற்பாட்டுக்காரன் மதிப்பையும் அளித்தான் . நாமக்கல் ,
முத்துகாபட்டி, அனுமன் பள்ளி,ஆனந்கூர் இருப்புலி , கபிலர் மலை,
காரவல்லி,கோடத்தூர், கொன்றையாறு,எழுமாத்தூர், வள்ளியறைச்சல், கோக்கலை,
நன்செய் கிடையாது கருமானார் மணப்பள்ளி,துறவலூர், தாராபுரம், மலையன்பாளையம்
,ஆகிய காணி ஊர்கள் செல்லக்குலக்காணியாம் .<br /><br /><b>22 . செவ்வாயர் குலம் : </b>
</span><span style="font-size: small;"><br />
செம்மையான வாய்ச் சொல்லை உடையவர்கள் .
உண்மையாக உழைப்பவர்கள் .சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கொள்கையாளர்களையே
செவ்வாயர் என்றனர். சே - செம்மை - ஆயர் இடையர் சேவாயர் - செவ்வாயர்
ஆதல்தவறு. முல்லை நிலத்து ஆமேய்க்கும் இடையர்கள் ஆயர் எனப்பட்டனர். ஆயர்
எப்படி வெள்ளாளக் கவுண்டர் ஆகமுடியும்? வீர ராஜேந்திரச் சோழன்
பொன்னிவாடியில் கல்வெட்டைச் செய்தான் பொங்கலூர் நாட்டு , செவ்வாயக்
குலத்து செம்புலி என்ற படைத்தலைவன் மேலை வாசல் விநாயகனுக்கு அளித்த தீபக்
கொடையைக் குறித்துள்ளது . செவ்வாய்க் குல வீரணன் , நல்லியண்ணன் , மானன்
குள்ளரசன் ஆகியோர் சேர்த்து திருக்கைவேலப்புலவரை , கொங்குப்
புலவராக்கினறாம் . இதை பொன்னிவாடிப் பட்டயம் கூறும். சேவூர் , ஏழூர்,
தாந்தோன்றிமலை, வெள்ளகோயில் , போன்னிவாடி, பிடாரமங்கலம் , பழையனூர் ஆகிய
ஊர்கள் காணிகளாம்<br /><br /><b>23 . செவ்வந்திக் குலம் :<br />
</b>
</span><span style="font-size: small;">பறவைகளையும் , பூக்களையும் ,
குலப்பெயர்களாகக் கொங்கு கவுண்டர்கள் வைத்தான் .செவ்வந்திப் பூவை இவர்கள்
குலப்பெயராகக் கொண்டனர். காத்தாங்காணி செவ்வந்திக் குலத் தீத்தாக்
கவுண்டன் கண்ணகுலத்து செங்கோட்டு வேலப்பக் கவுண்டனுக்கு, பெண் கொடுத்தான் .
சீராக கோவில் உரிமை , முப்பாட்டு உரிமை கொடுத்தானாம் . அவ்வூர்ப் பட்டயம்
இதைக் கூறும் . சேலம் மாவட்ட இலக்கியப்பாளையம் அருகில்
இருப்புலிப்பெருமாள் கோயில் கல்வெட்டு செவ்வந்திக் குலத்தினர் அப்பகுதில்
வாழ்ந்ததாகக் கூறும். இருப்புலி ,கொன்றையாறு (கொன்னையாறு) தேவனாங்குறிச்சி
செவ்வந்திக் குலத்தாரின் காணியூர்களாம்.<br /><br /><b>24 . சேரன் குலம்:</b>
</span><span style="font-size: small;"><br />
சேர, சோழ பாண்டிய மன்னர்கள் கொங்கு நாட்டை அவ்வப்போது
ஆண்டனர் . சேர நாட்டுக்குள் கொங்கு நாட்டை அடக்கி 250 ஆண்டுகள் ஆட்சி
நடத்தியவர்கள் சேரர்கள் . அந்துவன் சேரர் வழிமுறையில் கலந்தவர்கள்
அந்துவன் குலத்தினர் . கரிகாலன் தாய் கொங்கு வேளாளப் பெண். அவன் மாமன்
இரும்பிடர்த்தலையர். இவர் கொங்கு வேளாளக் கவுண்டர் . சேர, சோழ பாண்டியர்
மூவருக்கும் பெண் கொடுக்க முடிசூட, வாள்கொடுக்க, உரிமை பெற்றவர்கள்
கொங்கு வேளாளர்கள். வெள்ளாளப் பெண்ணுக்குப் பிறந்தவர்களையே கொங்கு நாட்டு
ஆட்சி நடத்த விட்டனர். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும்
நல்லுலகம் என்றது புறம். தென்னாட்டுத் தமிழர் தாம் . சேர, சோழ
பாண்டியர்கள் சேர மரபினர் கொங்கு நாட்டு வேளாளர்களுடன் நெருங்கிய
தொடர்பினர் . பண்டைய நாளில் ஓரினமாக இருந்தவர்கள் . "கன்னடமும் ,
தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்துக்கும் எழுந்து ஒன்றுபல
ஆயிடினும்" என்றார் மனோன் மணியம் சுந்தரம்பிள்ளை . கொங்கு வேளாளர்களே
சேரமரபினர் ஆகி இருக்கலாம் <br /><br />
</span><span style="font-size: small;">
1 . உரின யசேரனுக்கும் , கொங்கு வேளாளர் வெளியன் வேண்மான்
மகள் நல்லினிக்குப் பிறந்தவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் (
பதிற் I ) <br /><br /><br />
</span><span style="font-size: small;">
2 . பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும், வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்தவன் நார் முடிச்சேரல் ( பதிற் II ) <br />
<br />
3 . வேளாவிக் கோமான் தேவிக்கும் , நார் முடிச்சேரனுக்கும் பிறந்தவன் ஆடுகோட்பாட்டுக்கும் சேரலாதன் ( பதிற் III ) <br /><br />
</span><span style="font-size: small;">
4 . அந்துவன் குலத்துப் பொறையன் பெருந்தேவிக்குப் பிறந்தவன் செல்வக்கடுங்கோ வழியாதான் ( பதிற் IV ) <br /><br />
</span><span style="font-size: small;">
5 . செல்வக்கடுங்கோவிற்கும், வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை ( பதிற் V ) <br />
<br />
6 . குட்டுவன் இரும்பொறைக்கும் மையூர் கிழான் வேண்மாள் அந்துவன் செல்லைக்கும் பிறந்தவன் இளஞ்சேரலிரும் பொறை.<br /><br />
</span><span style="font-size: small;">
கடைச்சங்க கால எட்டுச்சேர அரசர்களில் ஆறுபேர்
கொங்கு வேளாளப் பெண்களின் மக்கள் ஆவர் என்பதை பதிற்றுப் பத்து கூறுகிறது
.இவர்களைப் பாடியவர்கள் பலரும் கொங்கு வேளாளர்களே . அதனால் சேரன்
குலத்தினர் சேர மரபினர் எனலாம் . குளித்தலை வட்டம் மதில்கரைச்
செல்லாண்டியம்மன் சேரர் குலத்தில் செல்லாண்டி அம்மன் கோவிலை ,கொற்றனூரிலும்
கட்டினர். இந்தச் சேரன் குலப்பெண் கணவன் இறந்ததும் தீப்பாய்ந்து உடன்
கட்டை ஏறினாள் . வீர மாத்தியம்மன் தீப்பாய்ந்தம்மன் நாமக்கல் நகரிலும்
உள்ளது . சேரன் குலத்தினர் குலதெய்வமாக வணங்குகின்றனர் . காங்கேய
வட்டத்தில் காணி கொண்டது சேரன் குலத்தினர் . நீலாம்பூர் தெய்வமாகக்
கொண்டனர். கரூர் வட்டத்துச் சேரன் குலத்தினர் கோனூர் கந்தம் பாளையத்துக்
காணியம்மனைக் குலதெய்வமாக கொண்டனர்.சேரன் செல்வக் கடுங்கோவை கபிலர்
சந்தித்த இடம் . நாமக்கல் கோனூர்தான். தாராபுரத்தின் சேரகுலத்தினர்.
மூலனூர் வஞ்சியம்மனை வழிபடுவர் . கொற்றனூர் முத்தூர், நீலாம்பூர் ,கோனூர்,
சிற்றாளத்தூர்,நாமக்கல் , சேரன் குலத்தினரின் காணி ஊர்களாம் .<br /><br /><b>25 . சேடன் குலம் :</b>
</span><span style="font-size: small;"><br />
சேடன் குலத்தினர் கொங்கு நாடெங்கும் பரவியுள்ளனர் .
காடையூர் இவர்களின் முதற்காணியூராகும். நெகமம் , பொள்ளாச்சி வட்டங்களில்
மிகுதியும் உள்ளனர் . ஒரு கதையுண்டு. காடையூரான் பொருளந்தைக்
குலத்தாருக்கு வெள்ளையம்மாளை மணஞ்செய்து கொடுத்தான். தன் மகளுக்கு
கால்காணி நிலத்தைச் சீராகக் கொடுத்தான் . பின்னாளில் உடன் பிறந்தார்கள்
அதனைப் பிடுங்கிக் கொண்டனர். வெள்ளையம்மாள் நாட்டார் சபையில்
முறையிட்டாள். இருமுனையில் சத்தியம் செய்தாள். கழுமுனை அவள் கையில்
ஒட்டியது . பாண்டியன் வெள்ளையம்மாளுக்கு வேப்பமாலை அணிவித்துச்
சிறப்பித்தான் .சகோதரர்கள் வெள்ளையம்மாளிடம் நிலத்தைக் கொடுத்து வெளியூர்
சென்றனர் . இதைக் கார்மேகக் கோளார் சதகத்தில் பாடியுள்ளார் ."காடையில்
சேடக்குலத்தான் மகள் மொய்யக் கழுவறைந்து, தெய்வப் பேறு பெற்றாள்" என்கிறது.
<br /><b><br />
26 . செங்கண்ணிக்குலம்: </b>
</span><span style="font-size: small;"><br />
செங்கண்ணக் கூட்டத்தில் பிரிந்த பங்காளிகள்
செங்கண்ணிக்குலம் ஆயினர். மருதுறையில் வாழ் அன்பு மிகு சொல் குண்ணியை என்ற
சாசனத்தொடர் குறிக்கும் . செங்கண்ணி, செங்குண்ணி எல்லாம் ஒன்றுதான் .
செம்மையான குணங்கொண்டவர்கள் என்பது பொருள். காங்கேய நாட்டுப் பகுதிதான்
மருதுறை! கரூர், நாமக்கல் , நெகமம் ,காங்கேயம் ,மருதுறை, மேழிப்பள்ளி,
(மோழிப்பள்ளி) கரூர்ப்பட்டி வட்டூர், நல்லிபாளையம் ஆகிய ஊர்கள் ,
செங்கண்ணியரின் காணி ஊர்களாம். செங்குன்றியர் குலமும் இதில் அடங்கும்.<br /><br /><b>27 . சோமன் குலம் :</b>
</span><span style="font-size: small;"><br />
சோம சுந்தரன் சிவபெருமான் .சிவபெருமானை வணங்கும்
சோமன் குலத்தினர், கொங்கு நாடெங்கும் பரவலாக இருப்பதால் முதற்காணி என்று
சொல்வதற்கில்லை .<br /><br /><b>28 . சிலம்பன் குலம் :</b>
</span><span style="font-size: small;"><br />
சிலம்பு பற்றி புறம் - 36 , 85 , 116 ,158 ஆகிய
நான்கு பாடல்களில் கூறப்பட்டுள்ளது . "செறியரிச் சிலம்பின் குறுந்தொடி
மகளிர் .... தன் ஆண் பொருநை வெண்மணல் சிதைய .... கழங்கிடல் தெற்றி ஆகும். (
புறம் - 36 ) என்று ஆலந்தூர் கிழார் கரூரில் பாடினார். இதை ஆடிய மகளிர்
கொங்கு வேளாளப் பெண்களே ".<br /><br />
</span><span style="font-size: small;">
"அச்சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் பொருந்தி நின்று . ( புறம் - 85 ) என்று நக்கண்ணையார் பாடினார் ".<br /><br /><br />
</span><span style="font-size: small;">
" பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் மயில்
எழுந்து ஆலவும் ( புறம் - 116 ) என்று கபிலர் பாடுகின்றார்" . கொங்கு
நாடு மலை கெழுநாடு. சிலம்பு என்பதற்கு மலை என்று பொருள் . மலை நாட்டு
வேளாளர் சிலம்பின் குலத்தினர் ஆயினர். "கழைவளர் சிலம்பின் முதிரத்துக்
கிழவன் இயல்தேர்க் குமண " ( புறம் - 158 ) என்று பெருஞ்சித்தரனார்
பாடினார் . பாடியவர், பாட்பட்டவர் இருவரும் கொங்கு வேளாளக் கவுண்டர்களே .
நாடும் கொங்கு நாடே .சிலம்பன் குலத்தினர் . சிலம்பன் என்றே பெயர் வைத்துக்
கொள்கின்றனர். நாமக்கல், சிவிகையூர் , செங்கோடு இவர்களின் காணியூர்களாம்.<b><br />
<br />
29 . சேரலன் குலம் :</b> <br />
மாந்தரஞ்சேரல் கரூர் வஞ்சி மாநகரை மற்றும்
சேலத்தைக் தலைநகராகக் கொண்டான். இவனையே சேரலன் என்றனர் . சேரன் + தலம் -
சேரலம் ஆகியது . சேரலத்தைக் காணிக்கையாகக் கொண்ட வேளாளர்கள் சேரலன்
எனப்பட்டனர் . சேரர் தலம் - சேரலமாகி - சேலம் ஆனது. சேரலன் குலத்தினர்
சேலம் , நாமக்கல் வட்டத்தில் உள்ளனர் .<br /><br /><b>30 . தனஞ்செயன் :<br />
</b>
</span><span style="font-size: small;">தனம் + செல்வம் - எர்ச்செல்வமே செல்வம். பிற
செல்வம் அழியும் என்று வேளாளர் புராணம் கூறும். ஏர்த்தொழில் செய் செல்வம்
சேர்பவன் தனஞ்செயன் எனப்பட்டான் . தனஞ்செயன் குலத்தினர் கொங்கு
நாடெங்கும் பரந்து, பிரிந்து ,வாழ்வதால் காணி குறிப்பிடவில்லை .<br /><br /><b>31 . தூரன் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
தூர் என்பது நெல்பயிர் திரண்டிருப்பது . கிணறு ஏரியில்
நிறைந்த சேற்றை அகற்றுவதற்கும் தூர் எடுத்தல் என்கிறோம் . வேளாண்மையில்
தூர் கட்டி நெற்பயிர் வளர்த்தால் விளைச்சல் பெருகும். வரப்புயர நெல்உயரும்
என்றார் அவ்வையார் . உழவுத்தொழிலை உழைப்பால் மிகுதிப்படுத்தி அதிக நெல்
விளைச்சல் புரிந்தோர் தூரன் கூட்டத்தினர். துவரை தூரன் ஆகாது . கபிலர்
பாடிய புறத்தில் வேளிருள் புலிகடிமால்,இருங்வேள் ஒருவன் , இவன் கொல்லிமலை
அடி வாரத்தை ஆண்டவன். கபிலர் இங்கு வந்து பாரி மகளிரை மணந்து கொள்ளக்
கேட்டார். இன்று சிவன் ஆண்ட ஊர் புலிக்கரட்டுப் புதூர் எனப்படுகிறது .
இவனது புலிக்குத்திக்கல் சேலம் தொல்பொருள் துறையில் உள்ளது. <br />
துவரை நாட்டு வேளாளன் தூரர்கள் என்பது தவறு. மைசூரைச்
சேர்ந்த ஊர் அது . கன்னட நாட்டுக் காமண்டியர்கள் கவுண்டர்கள் அல்லர் .
ஈரோடு, வெள்ளக்கோயில் , நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் தூரன்பாடி.
தூரன் பாடியே இவர்களின் முதர்காணியாகும். தூரை குலம் தூரன் குலம் ஆனது .
துவரை குலம் தூரன் குலம் ஆகாது . வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில்
தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர் . தூரன் என்னும் மாந்திரை
என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தான்
என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பனி தூரன்
கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும். <br /><br />
</span><span style="font-size: small;">
காங்கேயம் சிவன் மலை முருகனுக்கு , தூரன் குலத்தினரில்
குமார நாச்சிமுத்து அறப்பணி செய்தான் தூரன் குலத்தினர் மொடக்குறிச்சி
கரியகாளியம்மனையும் , வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமியையும்
,மேழிப்பள்ளி , அண்ணாமாரையும் , குமாரமங்கலம் அங்காளம்மனையும் தூரன்
குலத்தினர் காணி தெய்வங்களாக வைத்துள்ளனர்.<br />
குமாரமங்கலம் , பாலை, மேழிப்பள்ளி, நன்செய் இடையாறு , வெங்கம்பூர்,
தோட்டணி, பழமங்கலம், வீரகனூர் , நல்லூர் கல்யாணி , காங்கேயம் ,பொன்முடி,
தாழம்பாடி , அய்யம்பாளையம் , கூணவேலம்பட்டி, சீராப்பள்ளி , பச்சாபாளையம்,
இச்சிப்பட்டி, ஆகிய ஊர்கள் தூரன் கூட்டத்தாரின் காணியூர்களாம்
.பெரியசாமித்தூரன் அக்குலத்திற்குப் பெருமை தந்தவர் . கலைக்களஞ்சியம்
தொகுப்பாளராக இருந்தவர். <br /><b><br />
32 . தோடைக்குலம்:</b>
</span><span style="font-size: small;"> <br />
குருவாத்துங்கனிடம் தோடைக்குலத்து காகுத்த நல்லான்
தன் எடைக்கு எடை பொன் கொடுத்துத் தானம் செய்வித்தானாம். சோழன் இவனைப்
பாராட்டினான் என்று வாலால சுந்தரக் கவி கூறுவர் இவர்களின் முதர்காணி
பாப்பினி குலதெய்வம் பச்சை நாயகி அம்மன் . பேரூர் பட்டீசுவரன் பச்சை நாயகி
அம்மன் கோவில் இவர்களின் தெய்வமாம் . பழநி, கூத்தம் பூண்டி அத்தனூர்
அம்மன் கோயிலும் தோடைக் குலத்தார்க்கு காணி உரிமையுண்டு . கஞ்சிக் கோயில்
, பாப்பினி கன்னிவாடி , காலமங்கலம் , முழசி, கொளாநல்லி, நசியனூர் ,,
மணியனூர் , கொன்றையாறு, தகடைப்பாடி , ஆலந்தூர் , பட்டணம், கலங்காணி ஆகிய
ஊர்கள் இவர்களின் காணியூர்களாம் .<br /><br /><b>33 . நீருண்ணியர் குலம்:</b>
</span><span style="font-size: small;"><br />
ஊருணி கிணறு, அதுபோல் நீருண்ணியர்குலம் உள்ளது.
ஊரில் உண்ணு நீர் கிணறு தோண்டி வைத்த சிறப்பால் இந்த வேளாளர்கள்
நீருண்ணியர்குலம் எனப்பட்டனர். "மகிழ்வுடன் திகழ்பரவு நீருண்ணியை..."
ஊரார் மகிழ்ந்திருக்க நீருணி அமைத்த இவர்கள் காங்கேய நாட்டு வள்ளியரச்சில்
முதற்காணி கொண்டவர். ஆவும், மாவும் உண்ண நீர் வைத்தவர்கள். பொங்கலூர்
நமன் ஏரியில் காணி கொண்டவர்கள் . பொன்னி வாடிப் பட்டயம் நீருண்ணியர்
கருப்பக் கவுண்டர் குறிக்கப்பட்டார்.<br /><br />
</span><span style="font-size: small;">
தாரமங்கலத்தைக் கெட்டி முதலிகள் ஆண்டனர். 1274 இல்
வாழ்ந்த வீர ராமநாதன் காலக்கல்வெட்டு நீருணி இளையான் முதலாக ஆறுபேர்
.இளமீகரமுடைய நாயனாருக்கு தேவதானாம் செய்தானாம். 1261 இல் கொள்கை ஆண்ட
சடையவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு நீருணி இளையான் நல்ல உடையப்பன்
பெற்றோர் பெயரில் சதுர்வேதி மங்கலம் `அமைத்தானாம் `. சதுர்வேதி மங்கலத்தில்
செய்ய பெருமாள் ஏறி நீர் பாயும் நான் கெல்லையும் இறையிரியாகக்
கொடுத்தான். பாப்பிணியும், வள்ளியறைச்சலும் நீருண்ணிக் குலத்தார்
காணிகளாகும். <br /><br /><b>34 . பனங்காடைக் குலம்:</b>
</span><span style="font-size: small;"> <br />
காங்கேய நாட்டுக் காடை ஊரை உருவாக்கியவர்கள் காடைக்
குலத்தினர். இவர்கள் பல ஊர்களுக்கும் சென்றனர். ஆத்தூர் , பவித்திரம்,
கீரனூர், பெருந்துறை ஆகிய ஊர்களுக்கும் சென்றனர். அதனால் ஆத்தூர், காடை,
கீரனூர் காடை என்று பதினெட்டுக் காடையகப் பிரித்தனர். கொங்கேங்கும்
பனைமரம் உள்ளது .எந்த வறட்சியையும் தாங்கி இருக்கும் பனை மரங்களை ,
புன்செய் நிலா வரம்புகளில் வைத்து வளர்ப்பது ஒரு கலையாகும் .
பனமரத்துப்பட்டி , பனமரத்துப்பாளையம் ஆகிய ஊர்களை அறிந்தால் இதை உணரலாம்.
பனம்பூ சேரரின் அடையாளப் பூ ! பனைவளர்த்தக் காடையர் பனங்காடை ஆயினர்.<br />
"ஆத்தூரில் இருக்கும் கொங்கு வேளாளரில் பனங்காடைக்
கோத்திரம் , முத்து நஞ்சப்பக் கவுண்டர் மகன் சோழியப்பக் கவுண்டர் " என்று
நல்லோர் 15 ஆம் நூற்றாண்டு பட்டயம் கூறும். எழுமாத்தூர் பனங்காடைக்
குலத்தான் பொங்கியாக் கவுண்டன், சேவூர் வீரவிக்கிரம சோழியாக் கவுண்டரின்
அவிநாசி, திருமுருகன் பூண்டி ஆகிய ஊர்களை 5000 பொன்கொடுத்துப் பதிவு
செய்தானாம் . அவ்வூர்ச் சாசனம் இதைக் கூறும்.<br />
மதுரை நாயக்கன் மன்னன் 24000 பொன் வரிகட்ட ஆணை
சோழியாண்டருக்கு அனுப்பினான். இயலாமையால் விழித்தான் . எழுமாத்தூர்
பனங்காடை பொங்கியாக் கவுண்டன் 5000 பொன்கொடுத்து உதவினான் . மருதுறை
ஆந்தையன் செல்லப்பக் கவுண்டன் 5000 பொன் கொடுத்தான் . தக்க சமயத்தில்
உதவியவர்களுக்கு இரு ஊர்களை பதிவு செய்து கொடுத்தான் . பனங்காடையர் பற்றி
மெய்க் கீர்த்தி பற்றிப் பட்டயம், சிறப்பிக்கும். உறையூர்ச் சோழன்
இராசேந்திரன் எழுமாத்தூர் பனங்காடை குலத்து முத்துக் காங்கேய கவுண்டர் மகன்
பொன் கவுண்டருக்கு முடிசூட்டி வைத்தானாம் .சேலம் மாவட்டப் பனங்காடையர்
ஒன்று சேர்ந்து செங்கோடு அர்த்த நாரீசனுக்கு நந்தவனம் அமைத்து மலரும்,
பாலும் கொடுத்தார்கள் என்று பூங்காப் பட்டயம் கூறும் .கொன்றையாற்றுப்
பனங்காடையர், தனிப் புலவர்களை வைத்துக் கொண்டனர் . `பனங்காடை மெச்சன்`
புலவன் பெயராகும். முதற்காணி பனை நிறைந்த கரூராம் ! சோழியம்மனை அவர்கள்
வணங்கினர் எழுமாத்தூரார் பனங்காடையர் பொன்காளியம்மனை வழிபட்டனர். ஆத்தூர்,
எழுமாத்தூர், மருதுறை , கொடுமலை , பண்ணறை, முகுந்தனூர், திருமுருகன்
பூண்டி ,அவிநாசி, பனங்காடையர் காணிகளாம்.<br /><br /><b>35 . பண்ணைக்குலம்:</b>
</span><span style="font-size: small;"> <br />
கொங்கு வெள்ளாளன் ஆட்டுப்பண்ணை ,மாட்டுப் பண்ணைகளை
வைத்துப் பாதுகாத்தவர்கள் . பெரிய நிலத்திற்குரியவன் பண்ணைக்காரன்
எனப்பட்டான் . வயலில் பணி செய்வோன் பண்ணை ஆள் எனப்பட்டான் . பெருநிலக்
கிழாரானவர் பண்ணைக் குலத்தினர் ஆயினர். பண்ணைக் குலத்தினர் சோழனுக்கு
படைமக்களாக இருந்தனர். குளித்தலை வட்டம் ஆந்திப நல்லூரில் பண்ணையார்
வாழ்ந்தனர் என்று வாலசுந்தரக் கவி கூறுவார். இருவருக்கு கொங்கு மண்டல
சதகம்பாட இந்தப் பண்ணையார் உதவினராம். பண்ணைகோன் வெண்ணெய் நல்லூர் என்று
நூற்பாயிரம் கூறம். பண்ணை குலத்தோர் பண்ணைக்கீரை உண்ணார். பண்ணைகுல
சடையப்ப வள்ளல் இராமாயணம் பாடக் கம்பருக்கு உதவினான் . நாமக்கல் மாவட்டம்
ஏழூர் மும்முடிச் சோழமண்டலம் எனப்பட்டது. இதுதான் பண்ணைக் குலத்தாரின்
முதற்காணியூராகும் . ஏழூர் நாடு தலைநகராக இருந்தது . 3 ஊர்கள் அதில்
அடங்கியிருந்தது . பல ஆண்டுகள் இதனை ஆண்ட காரணத்தால் நாட்டார்
எனப்பட்டனர். ஏழூர் நாட்டுக் கவுண்டர்களின் குலதெய்வம் பண்ணையம்மன்,
கொங்கு 24 நாட்டார்களும் இவர்களை முன்னிலைப் படுத்தியே மணச் சடங்கைத்
துவக்கினர். நாட்டுக்கல் வழிபாடு இதன் காரணமாகவே வந்தது. வெளியன்
குலத்தார் ராசிபுரத்தில் இருந்தனர் . மோரூர் கண்ணன் குலத்தார், பருத்திப்
பள்ளி செல்லன் குலத்தார் ஆகியோர்களுக்கு வெளியன் குலத்தார் பெண் கொடுத்தனர்
; கட்டினர். பொருளந்தையர் ஏழூரை ஏற்றதால், பண்ணையர் கொங்கெங்கும்
பரவினர். பண்ணைக் குலத்துக் காலிங்கராயன் அவன் பெயரால் கால்வாய் அமைத்தான்
. ஈரோடு வட்டத்தில் ஏழூர் , கீரம்பூர், அனுமன் பள்ளி , கரூர் ,
தும்மங்குறிச்சி, தாழம்பாடி , வாழவந்தி , ஆகிய ஊர்கள் பண்ணைக் குலத்தாரின்
காணியூர்களாம்.<br /><br /><b>36 . பதரியர் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
பதரிக் குலத்தாரின் காணியூர் , காங்கேயம் ,
அகிலாண்டபுரம் ஆயிஅம்மன் இவர்களின் குலதெய்வம் . காங்கேய நாட்டுக்காணிப்
பாடல் , `சாத்தந்தை, பதரி ..... ` என்று பட்டியலிடும் .<br />
பதர் இன்றி நெல்விளைப்போர் பதரியர் எனப்பட்டனர் .
பதர் இன்றி நெல் விளைவிப்போர் குறைவு . அதனாலோ என்னவோ பதரியர் பரவலாகச்
சிலரே உள்ளனர் . கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஊர் காங்கேயம் . அதனைக்
காணியூராகப் பெற்றவர்களே !<br /><br /><b>37 . பயிரன் குலம்:</b>
</span><span style="font-size: small;"> <br />
பயிர் செய்து வாழ்வோன் பயிரன். கொங்கு வேளாளர்களில்
பயிர்த் தொழிலையே நம்பி வாழ்கின்றவர்கள் . புறநானுற்றில் "நெடுமான்
நெற்றின், பைம்பயறு உதிர்த்த " ( புறம் - 297 ) என்று தொடர் வருகிறது
.பைம்பயறு - பாசிப்பயறு .பயறு வகைகளைச் சிறப்பாகப் பயிரிடும் குலத்தினர்
பயிரன் குலத்தினர் என்றும் கூறலாம் . `படியளந்துண்ணும் பயிரன்` எனும்
தொடர் இவர்கள் புகழ் கூறும் . அன்னக் கொடி உடையவர்கள் என்பர்.<br />
சுந்தர பாண்டியன் கொங்கு நாட்டை ஆண்டான் . உத்தமச்
சோழன் படையெடுத்து வந்தான். சேர , சோழ, பாண்டியர்களுக்கு இந்தக் கொங்கு
நாட்டின் மீது எப்போதும் நாட்டம் இருக்கும் . கொங்கு நாடு காரணமாவே ,
மூவேந்தர் பகை தொடர்ந்தது . பாண்டியன் தோற்றான் . காரையூர் சர்க்கரைப்
பாண்டியனுக்கு உதவியாகப் போர் மேல் சென்றான் . சோழன் தோற்றான் . அதனால்
மகிழ்ந்த பாண்டியன் கரியான் சர்க்கரைக்கு `உத்தமக் காமிண்டன் ` என்ற பட்டம்
கொடுத்தான் . காரையூர் , வல்லியரைச்சல்,முத்தூர் , மருதுறை ஆகிய ஊர்களை
ஆளும் உரிமை நல்கினான் . வேப்ப மாலை சூட்டினான். மீன் கொடி தந்து காங்கேய
நாட்டுப் பட்டக்காரர் ஆக்கினான். `நல்லசேனாபதி ` என்ற விருது அளித்தான் ,
அதுமுதல் 29 வழிமுறையினர் பாண்டி மன்னர்களின் படைத் தளபதிகளாக இருந்தனர்.
திறை செலுத்தினர் . பாண்டியர்கள் சார்பில் கொங்கு நாட்டை ஆட்சி
புரிந்தார்கள் . `பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார்கள் ` பேரும் புகழும்
பெற்று கொங்கினத் தலைவர்களாகவும் இருந்தனர் . பயிரன் குலக்காளியண்ணக்
கவுண்டர் சிவபெருமானையே வணங்கினர். மேல் பூந்துறை நாட்டிற்கும் , காங்கேய
நாட்டிற்கும் முல்லைப் போர் இருந்தது . காங்கேய நாட்டாரும் , பூந்துறை
நாட்டாரும் வஞ்சியங் குளம், சேனாபதி பாளையம் அருகில் சண்டை நடந்தது.
பயிரன் குலத்தார் போரிட்டு காங்கேயத்தை தக்க வைத்தனர் . ஆனூர் , பவுத்திரம்
, பாலத்தொழுவு , பழையக் கோட்டை , பரஞ்சேர்வழி , வெள்ளோடு வெள்ளியணை,
கொன்றையாறு , கொடுமணல் , நாமக்கல் ஆகியன பயிரன் குலத்தாரின் காணி ஊர்களாம் .<b><br />
<br />
38 . பதுமன் குலம் :</b><br />
கொங்கு 24 நாடுகளில் ஒன்று வையாவி நாடு. திருஆவின்
குடிநாடும் இதுவே கொங்கு வேளாளக் கவுண்டன் பதுமன் என்பவன் இதனை ஆண்டான்.
சேரர்களுக்கு இவன் தன் மகளைக் கொடுத்தான். என்று பதிற்றுப் பத்து கூறும்.
உதியன் சேரலாதவனுக்கும் வெளியன் வேண்மாள் நல்லினிக்கும் இமயவரம்பன்
பிறந்தான் . இமயவரம்பன் வேளாவிக் கோமான் பதுமன் தேவியை இரண்டாம்
மனைவியாகப் பெற்றான் . அவன் தம்பியும் , வேளாவிக் கோமான் பதுமன் தேவியை
மணந்தான் . பல்யானைச் செல்கேழுக் குட்டுவன் அவன். (பதிற் - 111 )
பல்யானைச் செல்கேழுக் குட்டுவன் மக்கள் இருவர் . நார்முடிச்சேரல் ,
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் . ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குச் செல்வக்
கடுங்கோ பிறந்தான் . செல்வக்கடுங்கோவிற்கும் வேளாவிக் கோமான் பதுமன் மகன்
பதுமன் தேவிக்கும் பெருஞ்சேரலிரும் பொறை பிறந்தான். ( பதிற் - 111 )
பெருஞ்சேரலிரும் பொறைக்கும் மையூர் கிழான் வேண்மாள் அந்துவன்
செல்லைக்கும் இளஞ்சேரல் இரும்பொறை பிறந்தான் ( பதிற் - 111 ) . எனவே
ஐந்து சேரமன்னர்கள் வெள்ளாளக் கவுண்டர் பெண்களின் பிள்ளைகள் ஆகின்றனர். <br /><br />
</span><span style="font-size: small;">
சங்க காலப் புலவர்களில் பதுமனார், பெரும் பதுமனார்
ஆகிய இருவர் பதுமன் கூட்டத்தினரே என அறிகிறோம் . காங்கேய நாட்டிற்கு ,
பதுமன் குலத்தாரும் காணியாளர்களாம் . காணிப்பாடல் பதுமனை நான்காவதாகக்
கூறுகிறது . காங்கேயத்தை முதல் காணியாக்கிக் கொண்ட பதுமந்தன் வையாவி
நாட்டில் அமர்ந்தனர். ஆயி அம்மன் , செல்லியம்மன் , அண்ணன்மார் , நாட்டராயன்
ஆகிய தெய்வங்களை வணங்குகின்றனர். <br /><b><br />
39 . பனையன் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
கொங்கு நாடெங்கும் பனைமரங்கள் ஆளுமை
செய்கின்றன. அதனை வளர்பவர்கள் வெள்ளாளர்கள் . அதை அடக்கி , கல்லும்,
நுங்கும் தருவோர் சாணார்கள் . இது இல்லாத காணிகளே இல்லை . பண்ணை பாராதவன்
பனையைப் பார்ப்பானாம் . கொங்கு நாட்டுப் பழமொழி இது . பண்ணை பயன்தராத போது
பனை பயன் தந்து காக்கும் . ஆணைப்பாழி பனையன் குலத்தாரின் முதற்காணியூர் ,
அருங்கரை , பாலமேடு , மொஞ்சனூர், பழைய பாளையம் , சாணார்பாளையம் ,
இவர்களின் பிற காணியூர்களாம் .<b><br />
<br />
40 . பாண்டியன் குலம் :</b> <br />
பண்டு , தொன்மை குறிக்கும் சொல், பாண்டு
என்பது ஒரு நோய் . கொங்கு நாட்டுக் கொடுங்கூர். கொடுமுடி திருப்பாண்டிக்
கொடுமுடி எனப்படுகிறது . பண்டி - வயிறு , பண்டிதர் நோய், தீர்ப்போன்
புலவன் என்று பொருள் தரும். பாண்டியன் செய்வான் என்ற கலித்தொகைத் தொடர்
எருது பூண்டி வண்டி ஓட்டுவான் என்று பொருள் தரும் . கொங்கவள் பாண்டியஞ்
செங்கதிர் என்று பெருங்கதை கூறும். மாலையணிந்த மணித் தொழில் பாண்டியம்
என்றும் கைபுனை பாண்டியன் கட்டளை பூட்டி என்றும் கொங்குவேள் கூறுகின்றார்
. வேப்பம்ப்பூ மாலை அணியும் பாண்டியர் வேறு. பாண்டு பூட்டி உழுகின்ற
பாண்டியர் வேறு . இது இடுகுறிப்பெயர் காரணம் தேட வேண்டாம் பொள்ளாச்சி ,
சத்தியமங்கலம் ,நசியனூர் , புன்னம் , கொடுமணம் , கொங்கணாபுரம், பாலமேடு
ஆகிய ஊர்கள் பாண்டியர் குலத்தினர் காணியூர்களாம் .<br /><br /><b>41 . பில்லன் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
பல்லான் நன்னிரை புல்லரும் துகள் (பதிற் - 89 -5 )
பசும்புல்வளர்ந்து கானம் முழுதும் கவினுற அதனை ஆர மேய்ந்த ஆனினம் தருக்கி
விளையடுகின்றனவாம் . இதனால் புல்லெருதுகள் என்றார் . பல்லான் நல்நிறை
புல்லிடம் மேய்ந்து செருக்குடன் விளையாடுகின்றன . புல் என்பது தான் பில்
ஆயிற்று . புல்லன் குலம் என்பதே சரி பில்லைக் கூட்டம் என்றும் கூறுவர் .<br /><br />
</span><span style="font-size: small;">
பழைய கோட்டை மன்றாடியார்களுக்கு உதவி செய்த புல்லன்
கூட்டத்தினர் `தொண்டை மன்றாடி` என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் .
`வள்ளியறைக்கல் பில்லர்களிலே தொண்டைமான் மன்றாடிக் கவுண்டன் ` என்று பழையக்
கோட்டைப் பட்டயம் கூறுகிறது . மாந்தரஞ் சேரலுக்கு இந்தப் புல்லன்
கூட்டத்தினர் படை உதவி புரிந்தனர் . மாந்தை புகி என்ற ஊரை உண்டாக்கி
சாத்தன் கோயில் கட்டுவித்தான் . இந்த நாட்டராயன் கோவில் முதன்மைக்
காணியாளர்கள் புல்லன் கூட்டத்தினரே , ஈரோடு தொண்டீசன் கோவில் கல்வெட்டு
விக்கிர மன்னன் என்ற பில்லன் கூட்டத்தான் நிலக்கொடை அளித்தானாம் . புல்லன்
குலத்தார் வீரபாண்டியன் காலத்தில் பல அறச்செயல்கள் செய்தார்கள் என்றும்
கல்வெட்டு உள்ளது. வள்ளியறைச்சல் , சத்தியமங்கலம் , சேமூர் ,அனுமன்பள்ளி ,
இளம்பிள்ளை , கொன்றையூர் ஆகியன புல்லன் குலத்தார் காணியூர்களாம் .<br /><br /><b>42 . பவழக்குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
தாமரை புரையும் காமாசேவடி, பவழத்தன்ன மேனி வேலங்
கொடியோன் முருகனுக்கு, பவழத்தன்ன செம்மையான குணத்தைக் கொண்டவர்கள்
பவழக்கூட்டத்தினர் . தாராபுரம் இவர்களது முதன்மைக் காணி. பழனி நறையனூர்,
கீரனூர் ஆகியனவும் காணி ஊர்களாம் . வானவராயர் சிறப்பினை இவர்கள் பெற்றனர் .
வானவராயர் கொங்கு நாட்டின் சிலப் பகுதிகளை ஆட்சி செய்தனர் . 13 ஆம்
நூற்றாண்டின் விஜய நகரப் பேரரசு தமிழகத்தை ஆண்டது. பழனிப் பகுதியை
ஆண்டவாலராசா கீரனுரை வென்றான் . போரில் தோல்வியுள்ள பவழக்குலத்தினர் .
கொங்கெங்கும், பரவினர். அங்கித் தொழவு இரண்டாவது காணியூராகும் .
காளியம்மனை வணங்கும் இவர்கள் வேட்டுவப் போரில் செல்லங்குலத்து
செம்பொறிச்சிக் கவுண்டருக்கு உதவி செய்து வெற்றி பெற்றனர். பொங்கலூர்
நாட்டில் குடிபுகுந்த பவழக் கூட்டத்தினர் அங்கும் காணி கொண்டனர் . கொடு
வாயிலில் பவழக் குலத்து வீரன் மாண்ட செய்தியைக் கல்வெட்டுக் கூறுகிறது .
சர்க்கார் சாமக் குலத்தில் பவழக் குலத்தினர் காணி கொண்டனர் . பொன்
வானவராயக் கவுண்டர் பெயர் கோயில் பாளையத்துக் கல்வெட்டில் இருந்தது.
அன்னூர் கல்வெட்டு வானவராயநல்லூரைச் சிவனுக்குப் பவழக் குலத்தான்
கொடுத்ததாகக் கூறுகிறது. அங்கித் தொழுவு , கொடுவாயில் , சாமக்குளம்,
கீரனூர் பேரூர் , கோட்டை மேடு , பழனி தென்பள்ளி , ஆகிய ஊர்கள் இவர்களின்
காணிகளாகும்.<br /><b><br />
43 . பூசன் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
பூசல் என்பதே பூசன் ஆனது , போர் செய்வதையே பூசல்
என்றனர். புறத்துறையில் `வெட்சி நிரை கவர்தல் ` என்று வெட்சித் திணை
கூறும் . இதில் பூசல் மாற்று என்ற துறை உள்ளது . ஆநிரை கவர்ந்தார் பூசல்
செய்கின்றனர். இதை மாற்றி ஆநிரை மீட்போர் பூசல் செய்வர் . மீட்டல்
கரந்தைத் துறையாகும் .`புலம் பெயர்ந்தொளித்த கலையாப்பூசல்` (பதிற் - 44
-12 ) மோகூர் மன்னன் பூசலை செங்குட்டுவன் அடக்கினான் .<br /><br /><br />
</span><span style="font-size: small;">
`கை சுமந்தாலும் பூசல் மாதிரத்து ` (பதிற் - 31 - 3 )<br />
`சிறை பொள் பூசலில் புகன்ற ஆயம் ` (பதிற் - 30-19 ) சிறுபோர் பூசல். பெரும்போர் அமர் ` என்கிறது இலக்கியம் .</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><br />
போரில் வல்லவர்கள் பூசன் குலத்தினர். மாதிரத்துப் பூசல்
செய்பவர் .களப்பிரர் தொண்டை மானை சிறை வைத்தனர் .பூசன் குலத்தினர்
போரிட்டுச் சிறைத் தகர்த்து விடுதலை செய்தனர் . தொண்டைமான் என்ற பட்டத்தை
பெற்றனர் வாலச்சந்திர கவி இதனைக் கூறினார். வேணாவுடையாக்க கவுண்டர் தென்கரை
ஆண்டபோது அச்சுதராயன் மகன் வண்டியில் வந்தான் . காடை , பூச, சேரன் ஆகிய
கூட்டத்தினர் எதிர்த்தனர் . 12 ஆண்டுகள் சிறை வைத்தான் .பூசன் குலத்தார்
எதிர்த்துக் கேட்டனர் . ராயர் வீரத்தைப் பாராட்டி `மேதகு ` என்ற பட்டம்
அளித்தான் . சொல்லாண்மை திகழ் பூசர் என்று அழகுமலைக் குறவஞ்சி கூறும்.
மூலனூர் பூசன் குலத்தினர் 1798 இல் ஆங்கிலத் தளபதிக்கு 150 வீரர்களை
அளித்தார்களாம் . ஆவணம் கூறுகிறது . மூலனூர் , புதுப்பை, பகுவாய், அழகாபுரி
பெற்றப்பள்ளி , தொண்டாம் முத்தூர் ஆகியன பூசன் குலத்தாரின்
காணியூர்களாம். பெரிய புராணத்தில் பூசலார் புரணாம் இருப்பதை அறியலாம் .<b><br />
<br />
44 . பூந்தந்தைக்குலம் , பூந்தன் குலம் :</b><br />
பூந்தன் குலத்தின் பிரிவுதான் பூந்தந்தைக்குலம் .
பூதந்தகுலம் இது காங்கேயக் காணிப்பாடல், சிங்களப் பூந்விதயை என்கிறது.
வள்ளியங்காவில் காணி பெற்ற பூந்தை குலத்தினர். காங்கேய நாட்டில் பல
ஊர்களுக்கும் சென்றனர். துடுப்பதில் வாரனாசிக்கவுண்டர் செய்த வீரசாகசச்
செயல்கள் அவ்வூர் கல்வெட்டு கூறும். பேராற்றல் மிக்க வீரனுக்குப் பெயர்
பூதருதல் வழக்கம். பூந்தந்த குலத்தினர் அவ்வாறு பூ பெற்ற சிறப்பினை
பெற்றதால் பூந்தன் குடி எனப்பட்டனர். முத்தூரும் இவர்களது காணி. <br /><br /><b>45 . பெரியன் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
செயற்கரிய செய்வர் பெரியர் என்பது குறள் .
கொங்கர்களில் செயற்கரிய செயல் செய்த காரணத்தால் இவர்கள் பெரியன்
கூட்டத்தினர் ஆயினர். கவுண்டர்களில் முதன்மையானவர்கள் . மன்றாடியார் மரபு
வழி குறிப்பில் ஒரு செய்தி உள்ளது . கொங்கு 24 நாட்டுக்கும் வேணாடர்
பெரிய வீட்டுக்காரனாக இருந்த படியினாலே என்று குறிப்புக் கூறுகிறது
.காலிங்கராயன் குறிப்புரையில் இதேபோல் குறிப்புண்டு . "கங்கா குலதிலகன் ,
காதாள சிரோன்மணி , மேழிக் கொடியோன் , மாளிகை மார்பன் 48 ஆயிரம்
கோத்திரத்திற்கும் , முதன்மையாயிருக்கும் பெரிய குலத்தான் " என்று இவர்
புகழ் கூறுகிறது . வேணாவுடையார் மரபியல் , " 48 ஆயிரம் கோத்திரத்துக்கும்
பெரிய கோத்திரம், தொண்டை மண்டலம் ,79 வளநாடு 24 கோட்டத்துக்கும் பெரிய
வீடு " என்று கூறுகிறது .<br /><br />
</span><span style="font-size: small;">
பெரிய குலத்தாரின் முதற்காணி குளித்த நலசிவன்
மலையாகுமி பெரிய குலத்தலைவன் கரிகாலனை வளர்த்து அரசனாக்கிய நாமக்கல்
வட்டத்து இரும்பிடாத் தலைவர் . பெரிய குலத்தலைவராம்.இரத்தின மூர்த்தி பாடிய
விறவிடுதூது. மூவேந்தர் கூடி முதல் வீடன் ஆம் எனவே சீரார் முடிசூட்டி
என்று பெரிய குலத்தைப் பாராட்டுகிறது . சோழன் கரிகாலன் தன் மகள் ஆதிமந்தியை
அத்திபாளையம் சேரன் ஆட்டன் அத்திக்குப் பெண் கொடுத்தான் . தன் மாமன்
இருப்பிடம், தலைவரையும் , பெரியகுலத்தானையும் அனுப்பினான் . பெரிய
குலத்தினர் , கொங்கு நாட்டில் ஆதிக்கம் செய்தனர். காங்கேய வெள்ளக்கோயில் ,
கொடுமுடி , தாராபுரம், மூன்றும் அடங்கிய முத்தூர் கோட்டத்துக் தொண்முதிர்
வேளிர்கள் ஆட்டன் அத்தி மீது போர் தொடுத்தனர். கரிகாலனும்,
இரும்பிடர்த்தலையனும் துணைப் படை அளித்து அத்தியை வெற்றிபெறச் செய்தனர்.
இரும்பிடர்த் தலையரை வேணாட்டிற்கு அரசனாக்கினான் சேரன். அவன் மரபினர்
வேணாடர் என்று அழைக்கப்பட்டனர் . பொறோர் ஏறும் உரிமை நல்கினான் சோழன் .
மகளிர்க்கு பொன்னூஞ்சல் ஆடும் உரிமை அளித்தான் . சங்காராண்டம்பாளையம்
வேணாவுடையார்கள் இந்த வழி முறையினரே .இவர்களின் மெய்கீர்த்திகள்
சிறப்பானவை. காகம், விளக்கேற்றி, கொற்றநூர், முருங்கைத் தொழுவு, சோழ
மாதேவி, மேகர மாதேவி, சிவியம்பாளையம் ஆகியன இவர்களின் தொன்மையான காணி
ஊர்களாகும். ஊதியூர், பாலத்தொடு, குளுகமன்குடி, குறிச்சி, பெருமாநல்லூர்
ஆகிய ஐந்தும் ஆம். <br /><b><br />
46. பெருங்குடிக் குலம்:</b>
</span><span style="font-size: small;"><br />
கொங்கு குடியில் பெருமைக்குரிய குடியினர் இவர்கள்
என்பதால் பெருங்குடி எனப்பட்டனர். செயற்கரிய செய்தவர்கள் என்பதால்
பெருங்குடியர் ஆயினர். பெருங்கலம், பெருங்கிளை, பெருஞ்சிறப்பு பெருமகன் ,
பெருமான், பெருவிரல் ,பெரும் பெயர் என்ற தொடர்கள் பெருமைபற்றி வந்தனவாம் .
கொங்கு நாட்டுக் குடிமக்களில் பெருங்குடியர்களே மிகையாவர். <br /><br /><b>47 . பொன்னர் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
பொன்குறை நாட்டிற்கும் கொங்கு வேளாளர்களுக்கும்
தொடர்பில்லை . பொன் அமராவதி , பொன் பரப்பு, பொன் களத்தூர்
,பொன்னம்மாபுதூர், பொன்னேரி , இவைகள் எல்லாம் கொங்கு நாட்டு வேளாளர்கள்
காணியூர்கள்தாம். சின்ன பொன்னான், பெரிய பொன்னான் ,பொன்னுசாமி ,
பொன்னம்மாள் , பொன்னாச்சியம்மன் என்ற பெயர்களை அறியுங்கள் . பொன்னர்
குலத்தினர் கொங்கு நாட்டு வேளாளர்களே .நெல்லைப் பொன்னாகக் கருதி
விளைவிப்பார்கள் பொன்னங்குலத்திலர் நலமிகு கடம்பநகரில் வாழ் பொன்னகுல
பெரியண்ணமால் என்ற செய்தியை அழகு மலைக்குறவஞ்சி கூறும் .<br /><br />
</span><span style="font-size: small;">
" பொங்கலூர் போற்றும் பொன்னர் தம்குலம்வாழ் "<br /><br />
என்பதால் இவர்கள் பொங்கலூர் நாட்டின் காணி பெற்றவர்கள் என்று அறிகிறோம் .
</span><span style="font-size: small;"><br /><br />
</span><span style="font-size: small;">
" மருவிலா வாலை மன்றாடியாம் பட்டம்"<br /><br />
பெற்றிடும் பொன்னர் என்று அக்குறவஞ்சி கூறுவதால் இவர்கள் மன்றாடிப்
பட்டமும் பெற்றார்கள் என்று அறிகிறோம் . நீலகாண்டி அம்மனைக் குலதெய்வமாகக்
கொண்டனர். தாராபுரம் அருகில் பொன்னபுரம் அமைத்தனர். பொன்னகுலத்து முத்து
நல்லாக் கவுண்டர் சிவனுக்கு முடிசூட்டினானாம். மாதப்பூர் , பொங்கலூர் ,
பொன்னபுரம் இவர்களின் காணியூர்கள்தாம்.
</span><span style="font-size: small;"><br /><br /><b>48 . பொடியன் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
பொள்ளாச்சி , கொடுமுடி, சாலைப்புதூர் ,
மாயனூர், மதுக்கரை ஆகியன பொடியன் குலத்தாரின் காணி. பொடி நடை என்பதை அறிக .
வெள்ளாளர் கூட்டத்தில் மிகக் குறைந்த அளவே உள்ள பொடியன் குலத்தினர்
காரணப் பெயரையே பெற்றனர். பொடி மன்னர் பொடியர் சொற்களை அறியவும் .<br /><br /><b>49 . பொருள்தந்த குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தது . செத்தும்
கெடுத்தான் சீதக்காதி . இவனும் பொருள் தந்தவன்தான் . கடையேழு வள்ளல்கள்
பொருள் தந்தவர்களே . ஆய், நள்ளி, பேகன் , ஆகியோர் மாரியன்ன கொடை
கொடுத்தவர்கள் . பசித்து வந்தவர்களுக்கும் , யாசித்து வந்தவர்களுக்கும்
வரையாது கொடுத்த வள்ளல்கள் பொருள் தந்த குலத்தினர் . ஆந்தை குலம் பிறழந்து
பிரிந்து வந்ததென்பதெல்லாம் கற்பனைக்கதை .பொருள்தந்த குலத்தினர்
பலபிரிவாகப் பிரிந்து போயினர் . பிறழந்தை, பொருளந்தை, புறளந்தை
என்பதெல்லாம் திரிந்தசொல் மரபுகள் . கரூர் அமராவதிக்கரையில் வாழ்ந்த
பொருள்தந்த குலத்தினர் தோட்டக்குறிச்சி மலையம்மனை வழிபட்டனர் . ஏழூரில்
உள்ள பண்னையம்மனை பொருள்தந்த குலத்தினர் வழிபட்டனர் . கட்டி, நல்லகட்டி,
கட்டியண்ணன் ஆகிய பெயர்களைப் பெற்றவர்கள் பொருள்தந்த குலத்தினரே,
கட்டிபாளையம் உள்ளதை அறிக. கருமாபுரம் , பிடாரியூர், காடையூர், முத்தூர்,
தோட்டக்குறிச்சி , கீரைமடை, விசயமங்களம், கள்ளிப்பட்டி , ஆறுதொழு,
ஆலம்பட்டி , பரமத்தி, புன்னம் , பவுத்திரம் , தென்பள்ளி , ஆகியன பொருள்
தந்த கூட்டத்தாரின் காணி ஊர்களாம்.<b><br />
<br />
50 . மணியன் </b></span><span style="font-size: small;"><b>குலம்</b></span><span style="font-size: small;"><b> :</b> <br />
கரூரைக் காணியாகக் கொண்ட மணியங்குலத்தார்
கொங்கெங்கும் பரவினர். மணியன் குறிச்சியில் காணி பெற்றவர்கள். மணிமாலை
,மணிமந்திரம், மணியாச்சி , மணியம் என்ற சொற்களை அறியவும் .துணிமணி ,
அணிமணி, சொல்லாட்சி அறிக . ஊரை ஆள்வோர் மணியக்காரர்கள். நாட்டை ஆள்வோர்
நாட்டார் . ஊர் மணியக்காரர் மரபுவழியாக ஊரை ஆழ்பவர்கள் . மணியம் ஆளுமை
செய்வோர் மணியம் குலத்தினர் ஆயினர். மோகூர் பழையன் கொங்கு வேளாளன்.
இவனையும் பிற ஏழு வேளாளர்களையும் செங்குட்டுவன் வென்று களவேள்வி செய்தான்
என்று பதிற்றுப்பத்து கூறும். நாமக்கல் வட்டத்தில் மணியன் குலத்தினர் .
மிகுதியும் உள்ளனர். மோகூர்தான் இன்றைய மோகனூர் . மோகனூர் மணியன்,
முத்தூர் மணியன் என்று பிரிவு படுத்தினர். காங்கேயம் காணிப்பாடல், அரசர்
புகழ் தென் காணியூர் அதில் வரும் மணியனை என்று புகழ்கிறது. கரூர் ,
மோகனூர், முத்தூர், கோடத்தூர் , இடையாறு , துக்காச்சி , மணியனூர்,
நல்லிபாளையம் , முத்துக்காபட்டி, நாமக்கலில் மணியன் குலத்தினர் உள்ளனர்.<b><br />
<br />
51 . மயிலர் குலம்:</b> <br />
கொங்கு கவுண்டர்களில் குயில், காடை, செம்பூத்து ,
ஆந்தை ஆகிய பறவைகளைக் கொண்டது போலவே மயிலையும் குலப்பெயராகக் கொண்டனர் .
பூத்தவேங்கை வியன் ஏறி மயிலினம், அகவும் நாடர்கள் வேளாளர்கள் குறிஞ்சி
வளமுடையது கொங்கு . கொங்கில் குயில் கூவி துயில் எழுப்பும் , மயில் ஆடி
மகிழ்வூட்டும் . கொங்கு வேளாளப் பெண்கள் தாம் மயிலின் சாயலில் இருப்பர்.
நடப்பர் மயிலுக்குப் போர்வை கொடுத்தானே கொங்கு வேளாளன் பேகன் . கொங்கு
நாடு பாடிய கபிலர் மயிலாட்டத்தை வியந்து பாடாத இடமில்லை . கரூர்,
தாராபுரம், மூலனூர் , நடையூர், மணியனூர், தருமாபுரம் , இவர்களின்
காணியூர்களாம் .<br /><b><br />
52 . மாடைக்குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
மாடு செல்வம், மாடல்ல மற்றைய உழவர்களின்
செல்வமாடு . மாடு + ஐ - மாடை . அழகிய மாடு வளர்த்தவர்கள் . அதனைச்
செல்வமாகக் கொண்டவர்கள் . வெள்ளாளர்கள் மாட்டை உயிராக மதித்துப் போற்றும்
உழவர் திருநாள் . பொங்கல் மாட்டுப் பொங்கல் வேளாளர்களின் முதன்மையான நாள்.
மாட்டைச் செல்வமாகப் போற்றியே காங்கேய மக்கள் மாடைக் குலத்தினர் ஆயினர் .
காங்கேய நாட்டு வைத்திய நாதசாமி ஆலயக் கல்வெட்டு வெள்ளாளமாடை என்கிறது .
வெள்ளக்கோயில் காணிப்பாடல் பிரபு மாடை என்கிறது. குறவஞ்சி பதிமாடை
என்கிறது . சிவன்மலை குறவஞ்சியும் மாடைக் குலத்தை அறிவிக்கிறது .
காங்கேயம் , வெள்ளக்கோயில், தளிகை , பிள்ளைப்பதி,முத்தாண்டி பாளையம் ,
பள்ளப்பாளையம் , ஆகியன மாடைக் குலத்தாரின் காணியூர்களாம் .<br /><br /><b>53 . முத்தன்குலம் :</b>
</span><span style="font-size: small;"><br />
வெள்ளாளர்களில் முத்தாக முதன்மையாக வாழ்ந்தவர்கள்
முத்தன் குலத்தினர் ஆயினர் . முத்தனூர் , முத்தூர், முத்துக்காப்பட்டி ,
முத்துக்காளிப்பட்டி , முத்தாலம்மா , முத்துசாமி , முத்தம்மாள் ,
முத்தண்ணன் , முத்து என்ற பெயர்களை அறிதல் வேண்டும். முத்தூர்க்காணிப்
பாடல் முத்தன் , மணியன் என்று கூறுகிறது . முத்தூர் செல்லாண்டியம்மனும் ,
முத்தூர் நாச்சியம்மனும் இவர்களின் குலதெய்வங்களாகும். முத்தூர் முத்தன்
குலத்தினர் பல்லடம் ,அன்னூர் , கோபி , பொள்ளாச்சி மோகூர், கண்ணபுரம் ,
உப்பிலியாபுரம் , சோமனூர் , ஆகிய ஊர்களை இவர்கள் காணியூர்களாகப் பெற்றனர் .<br /><b><br />
54 . மூலன்குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
மூலம் - வேர் பஞ்சமும் , ஐந்து மருந்தாகும்
மூலிகைகளைக் குறிக்கும் . திருமூலர் கொங்கு வேளாளக் கவுண்டர்தான் .அந்த
மரபிலே வந்தவர்கள் மூலம் குலத்தினர் என்பர். மூலவர் சன்னதி என்பர்.
முதற்கடவுளை மூலவர் என்போம் . மூலநூல் முதல் நூல். ஆகவே வெளிரில்
மூலவர்கள் மூலன் குலத்தினர். தென்கரை நாட்டு மூலனூர் ,மூலக் குலத்தாரின்
முதற்காணியாகும். பழையக் கோட்டை பட்டக்காரர்கள் மூலனூரைக் கவர்ந்தனர் .
அதனால் தான் மூலன் குலத்தார் பெருமாநல்லூர் , பெரும்பழனம் , அவிநாசி ,
புகல்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் சென்று குடியேறினர் .<br /><b><br />
55 . மேதிக்குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
வெள்ளாளர்களின் துணைத் தொழில் ஆநிரை மேய்த்தல்
பான்மடை பெருக்கல் என்றது இலக்கியம் . பான்மடை பெருக்கல் என்றது இலக்கியம்
. பான்மடை பெருக்குவோர் மேதி - எருமை மாடுகளையே மிகையாக வளர்த்து பெரும்
பண்ணையர்கள் ஆயினர். எருமை நாட்டை ஆண்டவன் எருமையூரன் . பிற்காலத்தவர்
மேதி என்றனர். தலையாலங் கானப்போரில் போரிட்ட ஐந்து வேளிருள் எருமையூரன்
ஒருவன் . மேதிக் குலத்தார் நாமக்கல் , திருச்செங்கோடு , பெருந்துறை ,
வெள்ளக்கோயில் , படைவீடு இவர்களின் காணியூர்களாம் எருமப்பட்டி , நாமக்கல்
அருகில் ஊராகும் . மைசூர் - எருமையூர் தான் .<br /><br /><b>56 . வெளியன் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
புல்வெளி , மந்தைவெளி , வீட்டிற்கு வெளியே
,வெளியேபோ ஆகிய சொற்களை அறியவும் , வெளி என்பதற்கு பரந்த இடம் ,
புறத்திடம் என்று பொருள் . பரந்த உள்ளங்கொண்ட வெள்ளாளர்கள் வெளியன்
குலத்தினர் . பரந்து கிடக்கும் வெளியை வெட்டி வெள்ளத்தை விட்டு வெண்மணி
விளையும் இடமாக ஆக்குவோர் வெளியர்கள். வெள்ளாளர் வெளரிய உள்ளங் கொண்டதால்
வெளியன் என்றனர் . இவர்களது காணியிடம் காங்கேயந்தான் . பெரும்பகுதி
குலத்தார்க்கு இந்தக் காங்கேயம் காணி ஆகிறது . கரிய காளியம்மன் இவர்களின்
குலதெய்வமாகிறது. சங்க காலத்தில் வெளியன் வேண்மான் சேரனுக்குப் பெண்
கொடுத்ததைப் பற்றி பதிற்றுப் பத்து கூறும் . ராசிபுரத்தில் வெளியன்
குலத்தார் நிறைந்துள்ளனர் .வெளியன் வேண்மான் ஆய் எயினன் ( அகம் 208 )
வேண்மான் வெளியன் தித்தன் (நற் - 58 ) வெளியன் தித்தன் ( அக - 168 ) எனவே
வெளியர்களும் சங்க காலத்து வெள்ளாளர்கள் தாம் என அறிகிறோம் .தித்தனது
மரபினன் கரிய பெருமாள் ( 1443 ) வீரப்பிரதாப தேவராயர் ஆண்ட போது
இராசிபுரம் கைலாச நாதர் கோவிலுக்கு அத்தனூரை வேதமானியமாக அளித்தானாம் . 18
இல் ராசிபுரம் துளுக்கண்ண கவுண்டர் நீரியினள் இறந்த வணிகன் இறந்தான் .
அதற்கு 70 வேளாளர் தீயில் மூழ்கினர். பாவம் கழிய கங்கையில் குளித்தானாம் .
இதனை வால சுந்தரக் கவி கூறுகிறார் . வெளிய குலத்தினரை ராசிபுர நாட்டுக்
கவுண்டர்கள் ஆயினர் . சாசனங்களும் , பருத்திப்பள்ளியும் இந்த நாட்டார்கள்
காணி கொண்டனர் . அத்தனூர் பத்திர காளியம்மனும் ,கைலாச நாதரும்
வெளியகுலத்தாரின் தெய்வங்களாம் . வெளிய குலத்தார் பாச்சலூரன் ,
செண்பகராயன், துளுக்கண்ணர், ஆலத்தூரன் என்று பிரிந்தனராம். தொண்டைமான்
கவுண்டன் இறந்ததும் மனைவி திருமணி முத்தாறில் தீயில் புகுந்ததிறந்தாளாம்.
தீப்பாய்ந்தம்மன் கோயில் கட்டப்பட்டது . இது நாமக்கல்லில் உள்ளது
.செல்லாண்டியம்மன் வெளிய குலத்தாரின் குலதெய்வமாம் . தீண்ட
மங்கலத்தாருக்கும் இந்த அம்மன் குலதெய்வமாகிறாள். பரஞ்சேர்வழி , ராசிபுரம்
, கீரனூர் , மல்லசமுதித்திரம், காக்காவேரி , ஆகியன இவர்களின்
காணியூர்களாம் .<br /><b><br />
57 . வெண்ணைக்குலம் :</b>
</span><span style="font-size: small;"><br />
வெள்ளாளன் ஆ, எருமை பால் , வெண்ணெய் ,
நெய்களுக்கு மேலாண்மை உடையவன் . வெண்மைக்கு எடுத்துக் காட்டு வெண்ணைதான் .
வெண்ணை போல் வெள்ளை உள்ளமும், பதமான குணமும் கொண்டதால் இவர்கள் வெண்ணை
குலமாயினர். வெண்ணை நல்லூர் , வெண்ணெய் மலை , ஊர்ப் பெயர்களை அறிக . `
பண்ணை நிறைந்தால் வெண்ணை பெருகும் ` பழமொழி இது. காங்கேயம் , கரூர்,
புதுப்பாளையம் , பொள்ளாச்சி , கோபி , இவர்களின் காணியூர்களாம் .<br /><b><br />
58 . வேந்தன் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
காங்கேய நாட்டுக் காணிப்பாடல் பெருங்குடி ,
வேந்தன் , செங்கண்ணன் என்று பட்டியலிடும் . காங்கேயம் இவர்களின்
தலைமையிடம் பொள்ளாச்சி காணியிடமாகும். "வேந்தன் மேயத்தீம்புனல் உலகம் "
என்கிறது தொல்காப்பியம் . தீம்புனல் உலகம் மருதநிலம் .மருதநிலத்தின்
வேந்தர்கள் . அரசர்கள் வெள்ளாளர்கள் தாம். வெள்ளத்தை அடக்கிப் பயிர்த்
தொழில் புரிந்தவன் கவுண்டன் தான் மக்களை ஆள்பவன் வேந்தன் ஆனது போல்
வெள்ளத்தை ஆள்பவன் வேந்தன் ஆகியுள்ளான் . மூவேந்தர் , பாவேந்தர்,
நாவேந்தர் போல ஆவேந்தர் இந்த வேந்தன் குலத்தினரே .<br /><br /><b>59 . வெளையன் குலம் :</b>
</span><span style="font-size: small;"> <br />
இது விளையன் குலம் ஆகும். விலையன் குலம் ஆகாது .
வெள்ளாளன் தன் உழைப்பால் நவ தானியங்களையும் விளையவைக்கின்றானே . அதனால்
தான் விளையன் குலம் என்றனர் . பிற விளக்கம் தேவையில்லை . விலைபோகாத
வெள்ளாளர் விலையன் ஆவது இல்லை. அதிகாரம், செல்வம், ஆட்சிக்கு வெள்ளாளர்
விலையன் ஆவது இல்லை . அதிகாரம், செல்வம், ஆட்சிக்கு வெள்ளாளர் விலை போக
மாட்டார்கள் . மானத்தைக் காக்க உயிரை விலையாகக் கொடுப்பர். தலைய நல்லூரை
முதற்காணியாகக் கொண்ட விளையன் குலத்தார் கொங்கு எங்கும் பரவினாலும்
நாமக்கல் , திருச்செங்கோடு , பகுதியில் நிறைந்துள்ளார் .
முத்துகாபட்டியில் அனைவரும் விளையங் குலத்தார்கள் .சிலர் மட்டும்
செம்பூத்து மணியன் குலத்தார் . செல்லாண்டியம்மனை வணங்கினாலும் குல
தெய்வமாக அண்ணன்மார் சாமிகளையே வைத்துள்ளனர் . மின்னாம்பள்ளி ஆத்தூர் ,
மன்மங்கை , ஆரியர், குமாரமங்கலம் , பஞ்சமாதேவி , சென்னிமலை , சேலம்,
இடைப்பாடி ,கொன்றையாறு , சாத்தனூர் , துத்திக் குளம், பொங்கலூர் , ஆகிய
ஊர்கள் இவர்களின் காணியூர்களாம் .<br /><br /><b>60 . வில்லிக்குலம்:<br />
</b>
</span><span style="font-size: small;">வில்லாற்றல் மிக்கவர்கள் வில்லிக் குலத்தார் .
பொன்னர் , சங்கர், தீரன் ஆகியோரும் வில்லாற்றல் மிக்கவர்கள்தாம். வில்லி
பாரதம் ,பாடியவர் வில்லிக்குலத்து வெள்ளாளரே . வெள்ளக்கோயில் காணிப்பாடல்,
வரிசை திகழ் வில்லியை என்கிறது . வள்ளி நகர் வில்லியை என்ற தொடரும்
சான்றாகும் . நாமக்கல் வட்டத்தில் வில்லிபுரம் என்ற ஊர் உள்ளது . வில்லிக்
குலத்து வேலக்கவுண்டர் பற்றி குமாரமங்கல ஆவணம் கூறும் . கொங்குகெங்கும்
பரவியுள்ளனர் .</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><br />
<b><span style="color: blue;">தொன்மையான குடிப் பெயர் 60 தான் . 13 ஆம்
நூற்றாண்டில் சதக நூல்கள் படி 96 குடிகள் . இன்றைய கணக்கில் 142 குடிப்
பெயர்கள் வருகின்றன . 60 குலப்பெயர்கள் பெருகிய மக்கள் தொகையால் 142 ஆக
உருவாயின . அதன் அடிப்படையிலேயே மாறியும் , சிதைந்தும் , விரிந்தும்
அமைந்துள்ளன . புதியன புகுதலை ஏற்பது நல்லது .</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span></div>
<div style="text-align: justify;">
<b>61.நச்சந்தை:</b> <br />
சாத்தன் தந்தை சாத்தந்தை குலத்திலிருந்து பிரிந்து வந்தது .
இது நலச்சந்தை ஆகி நச்சந்தை ஆகி விட்டது . காலத்திற்கேற்ப சொல்
சிதைவடைந்து மாறிவிடுகிறது . கோயம்புத்தூர் கோவை ஆனது குரூர் நசியனர்
நாகம்பள்ளி குன்றத்தூர் இவர்களின் காணிகளாகும்.<b><br />
<br />
62.ஒழக்கன்குலம் :</b> <br />
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார் வள்ளுவர் .
உழுகின்றவன் எதிலும் நேராக உழவு செய்தல் போல் ஒழுக்கம் உடையவனாக இருப்பான்
உழவோன் ஒழக்கன் ஆவதில்லை . ஒழுக்கமுடைய உழவர் ஒழக்கர் குடி ஆகின்றான் .
தாராபுரம் , பொள்ளாச்சி , உடுமலை , பழனி , ஆத்தூர் , வட்டங்களில் காணி
கொண்டவர்கள் இவர்கள் <b>.<br />
<br />
63.படுகுன்னி </b><b>குலம் </b><b>:</b> <br />
உன்னுதல் என்பதற்கு நினைத்தல்என்று பொருள் . எதையும்
எண்ணிப்பார்த்து செய்கின்றவர்கள் படுகுன்னியர் படு மிகுதிப்பொருள் தரும்
உரிச்சொல்லாக்கும் கொங்கு எங்கும் பரவி உள்ளனர் .<b><br />
<br />
64.சங்கர் </b><b>குலம்</b><b> :</b> <br />
பொன்னர் சங்கர் உடன்பிறந்தோர் பொருங்குடியில் இருந்து பிரிந்த
காணியாளர்கள் பொன்னர் சங்கர் பெருங்குடி மக்களின் காணிகளே இவர்களுக்கும்
உரியது .<br />
<br />
<b>65.காடர் </b><b>குலம்</b><b> :</b> <br />
காடுறை வாழ்நர் காடர் எனப்பட்டனர் . முல்லை நிலத்து வேளாளர்கள்
காடர் எனலாம் . காடெல்லாம் கழனியாக்கிய பெருமை இவர்களுக்குண்டு .
குன்றுடையான் போல காட்டை கழனியாக்கியவர்கள் காடர் எனப்பட்டனர் காடை
கழனியாக்கியவர்கள் காடர் எனப்பட்டனர். காடை குலத்தவர் வேறு , காடர் வேறு .<b><br />
<br />
66.கோவர் </b><b>குலம்</b><b> :</b> <br />
கோ அரசன் கொங்கில் அரசாண்ட குறுநில மன்னர் வழியினர் கோவர் எனப்பட்டனர் கோனூர் காணியில் வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள் .<b><br />
<br />
67.பாவலர் </b><b>குலம் </b><b>:</b> <br />
ஆ கெழகொங்கர் பாவேந்தராகவும் இருந்தனர் . பாவலர் பலதைக்கண்டது
கொங்கு பாவலர் வழிமுறையினர் இவர்கள் இவர்கள்தாம் திருமணத்திற்குபடபின்
புலவராக வாழ்த்து கூறுவோர் .<br />
<br />
<b>68.நாரைக்குலம் </b><b>குலம் </b><b>:</b> <br />
நாரை கொங்கு பறவை மருதநிலத்துப் பறவை ஆந்தை , செம்போத்து போல
நாரை பெயரை ஏற்றவர்கள் இவர்கள் நாராய்நாராய் செங்கல் நாராய் என்று
புறம்பாடும் நாரை என்பது நாடை என்று மாறியுள்ளது .<br />
<b><br />
69.வாச்சர்குலம் </b><b>குலம் </b><b>:</b> <br />
உழவுத் தொழிலையே வாய்ப்பாகக் கொண்டு வாழுவோர் வாச்சர்
எனப்பட்டனர் . வாய்ச்சர் என்ற சொல்லே வாச்சர் எனப்பட்டது . வாச்சான்
போச்சான் என்ற தொடர் கொங்கில் உள்ளது உழவுத்தொழிலில் செல்வம் பெறுதல்
வாச்சன் போச்சான் தான் வரும் அல்லது போகும் .<br />
<b><br />
70.சேகர்குலம் </b><b>குலம் </b><b>:</b> <br />
சே என்றால் காளை கலித்தொகை செம்மை நிறக்காளையே சே என்றே கூறுகிறது . முல்லை நில மக்கள் சே அடக்கி மணஞ்செய்தல் உண்டு .<br />
<br />
<b>71.புத்தன் </b><b>குலம் </b><b>:</b> <br />
கொற்றன் கொத்தன் ஆயினான் புற்றன் புத்தன் ஆயினான் புல்லை
நீக்கி நெல்லை வ்ளைவித்தன் புத்தன் ஆனான் .புத்தனை வணங்கியவன் புத்தன்
ஆகவில்லை .<br />
<b><br />
72.சிலம்பர் </b><b>குலம் </b><b>:</b> <br />
செலம்பன் கூட்டத்தினர் சிலம்பர் ஆயினர் . கொழிசிலம்பர்
என்பர் மணிவாசகர் . மோழி சிலம்பர் சிலம்பும் கொங்கு கெங்கும்
செலம்பன்குலத்தினர் .<br />
<b><br />
73.கண்ணந்தை </b><b>குலம் </b><b>:</b> <br />
ஆந்தை குலத்தினரும் கண்ணன் குலத்தினரும் இணைந்து
தோன்றியகுலம். கண்ணந்தை அமராவதி ஆற்றங்கரையோர ஊர்களைக் காணிக்
கொண்டவர்கள் இவர்கள் .<br />
<br />
<b>74.அழகன் </b><b>குலம் </b><b>:</b> <br />
அழதுநாட்சியம்மனை குலதெய்வமாகக் கொண்டவர்கள் அழகன்
கூட்டத்தினர் . பொத்தனூர் செட்டிபாளையம் பாலத்துறை ஆகிய ஊர்களில் காணி
கொண்டவர்கள் இவர்கள் அழகுமலை குறவஞ்சி பாடியவர் இக்குலத்தினரே.<b><br />
<br />
75.வரிவழி </b><b>குலம் </b><b>:</b> <br />
விழியன் கூட்டத்தின் பிரிவினர் தாம் வரிவிழி கூட்டத்தினர்
தண்டல் நாயகர்களாக இருந்தனர் . வரிவிளிப்போர் இவர்கள் வரி விழி ஆனது .<br />
<b><br />
76.பனையன் </b><b>குலம் </b><b>:</b><br />
தினையளவு நன்றி செய்தாலும் பனையளவாக மதிப்பவர்கள் இவர்கள் .
திணை விளைவிக்க பனையாக உழைப்பவர்கள். பனங்காடர் குலத்தின் பிரிவினர்
இவர்கள் .<b><br />
<br />
77.பூந்தாரன் </b><b>குலம் </b><b>:</b> <br />
பனம்பூமாலை சேரர்க்குரியது. சேரனுக்கு முடிசூட்டும் பெண்
கொடுக்கும் உரிமையும் பெற்றவர்கள் இவர்கள் . பூந்துறை நாட்டினர் இவர்கள் .<b><br />
<br />
78.கணக்கர் </b><b>குலம் </b><b>:</b><br />
நாட்டாண்மை செய்தவர்களிடம் கணக்கு பார்த்தவர்கள் கணக்கர்கள் .
கணக்கிட்டு என்னி விதைப்பவர்கள் இவர்கள் . கண்ணந்தை குலத்தோடு
தொடர்புடையவர்கள் .<b><br />
<br />
79.சூழகுலத்தான் </b><b>குலம் </b><b>:</b> <br />
சூல் கொண்ட மேகம் மழை நோக்கி வாழ்பவன் சூழ குலத்தோன் சூல்
கொண்டு அவினைப்புரந்து செல்வம் சேர்ப்பவன் இவனே சூலாயுதம் கொண்டவனை
வழிபடும் இவர்கள் சூழகுலத்தான் ஆயினர் .<br />
<b><br />
80.மீனவன் </b><b>குலம்</b><b> :</b> <br />
வெள்ளி முளைத்திட வெள்ளாமை செய்தவன் மீனவன் . மீன் கண்டு உழவு
செய்ய இறைக்கச் செல்பவர்கள் மீனவன் ஆயினர் . மீன்பிடிப்போர் அல்லர் .<b><br />
<br />
81.பைதரி </b><b>குலம் </b><b>:</b> <br />
காங்கேய நாட்டில் அகிலாண்டரம் உள்ளது . அங்குள்ள பதிரியர் ஆயி
அம்மனை வழிபடுவர் . பதரிகுலத்தின் வழியினர் . இந்த பைதிரியர்கள் காங்கேய
நாடு இவர்களுக்கும் காணி நாடாகும் .<br />
<b><br />
82.பிறழந்தை </b><b>குலம் </b><b>:</b> <br />
பொருள்தந்த குலத்தினர் வழியில் வந்தவர்கள் பிறழந்தை
குலத்தினர் . பிறழந்தை குலத்தினரும் இவர்களுக்கும் ஒருவழி முறையினர் ஆந்தை
குலத்திலிருந்து பிரிந்து வந்தவர்கள் இவர்கள் . மோரூர் காங்கேயம்
இவர்களின் காணிகளாகும் .<br />
<b><br />
83.கோரக்கர் </b><b>குலம்</b><b> :</b> <br />
சித்தர்களின் கோரக்க முனிவர் ஒருவர் . பதினெண்சித்தர்களில் இவர் ஒருவர் இந்த வழியில் வந்தவர்கள் கோரக்கர் எனப்பட்டனர் .<br />
<b><br />
84.குனியன் </b><b>குலம் </b><b>:</b> <br />
குனிந்ததலை நிமிராது காணியில் உழைத்தும் பயன்பெறாது குணித்த
புருவமும் கொவ்வை செவ்வாயும் உடையாளை வணங்கி வாழ்க்கை நடத்தியவர்கள்
இவர்கள் . குணியக் குணிய கதிரவன் கதிரவன் குட்டினாலும் பணிந்து பயிர்
செய்பவர்கள் இவர்கள். <br />
<b><br />
85.நேரியன் </b><b>குலம்</b><b> :</b> <br />
நேரிய வழி நடந்து ஏரினை நம்பி வாழ்பவர்கள் நேரியர் எனப்பட்டனர் . நேரியத்தொழில் ஏரினைப் பூட்டலே.<br />
<b><br />
86.சோதியர் </b><b>குலம் </b><b>:</b> <br />
கதிரவன் சோதிகண்டு வணங்கி ஏரிடை உழைப்போர் சோதியர் ஆயினர் .
சோதியாய் சுடராய் சுடரொளி விளக்காய் இருப்பவனை வழிபடுகின்றவர்கள் .<br />
<b>
87.எண்ணெய் குலம் :</b> <br />
நன்செய் நிலத்தில் பணியற்ற போது புன்செய் நிலத்தில்
எள்ளினை விதைப்பவர்கள் இவர்கள் ஆ நெய் கிட்டாதபோது எள்நெய்
பயன்படுத்துவோர் இவர்கள் .<b><br />
<br />
88.வாணர் </b><b>குலம்</b><b> :</b> <br />
காடுறைவாழ்நர் வானரப்படை ஆயினர் சேரர்வானவர் எனப்பட்டனர்
சேரங்குலத்தார் வானவர் ஆயினர் . கொங்கு நாடெங்கும் பரவலாக வாழ்பவர்களுக்கு
காணி சொல்லப்படவில்லை<b> <br />
<br />
89.ஆதினர் </b><b>குலம் </b><b>:</b> <br />
ஆதி அந்துவன் குலத்தினர் போல ஆதியிலே கொங்கு மண்ணில் காணி
கொண்டவர்கள் இவர்கள் . ஆதிக்கம் செய்பவர்களையும் ஆதினம் என்பர் .<br />
<br />
<b>90.களிஞ்சி </b><b>குலம் </b><b>:</b><br />
கழஞ்சு களிஞ்சி ஆனது நெற்களஞ்சியம் சமைத்தவர்கள் களிஞ்சியர் ஆயினர் . கழனி உழவர் களஞ்சியம் வளர்ப்போர் ஆவர் .<br />
<br />
<b>91.நீலன் </b><b>குலம் </b><b>:</b><br />
நீலமணி மிடற்று ஒருவன் சிவன் . நீல நிறம்முடையவன் திருமால் .
கொங்கு வேளாளர் இருவரையும் வணங்குவோர் ஆவர் . நீலவன் என்று கூறுவோர்<b> .<br />
<br />
92.கடுந்துளி </b><b>குலம்</b><b> :<br />
</b>தளிரன்னபயிருக்கு மழைத் துளி வேண்டும் விசும்பின்
துளிவிழின் அல்லால் பசும்புல் தலையும் காணமுடியாது வானோக்கி வாழும்
குடியினர் கடுந்துளியினர் .<b><br />
<br />
93.மாதங்கள் </b><b>குலம் </b><b>:</b><br />
வான்மழை பெய்யாது ஆதங்கப்படுபவன் இந்த மாதங்கள் பொன்மனிசிறக்க நெல்மணி விளையவைப்பவன் மாதங்க குலத்தினன் .<br />
<br />
<b>94.குண்டரி </b><b>குலம் </b><b>:</b> <br />
நெல்லரி கொண்டுதான் வீட்டில் அடுப்பு எரியும் . அறியும்
சிறப்படைவான் . வானம் வறக்கும் மேல் வானோர்க்கும் ஈண்டு சிறப்போடு பூசனை
செல்லாது குண்டரியோர் நல்லரி சிறக்கவைப்பர் .<br />
<br />
<b>95.சூரியன் </b><b>குலம் </b><b>:</b><br />
உழவனுக்கு சூரியன் கன் கண்ட தெய்வம் சூரியவழிபாடு பொங்கல் .
காக்கும் சூரியனுக்கு நன்றி காட்டவே சூரியன் சூரியனுக்கு பொங்கல் வைத்து
படைக்கின்றனர் முதன்மை குலத்தினர் இவர்கள் .<br />
<br />
<b>96.தேவேந்திரன் </b><b>குலம்</b><b> :</b> <br />
உழவான் உலகுக்கு உயிர் . தேவர்களுக்கு தலைவன் தேவேந்திரன்
கொங்கு நாட்டின் மேட்டு நிலங்களை உழுதுண்டு வாழ்வதையே உயிர் மூச்சாக கொண்ட
குடிமக்கள் தேவேந்திரர்களாக மதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரர் ஆகினர் . கோ -
பசு - கோவேந்தர்களும் இவர்கள் தான் . சேர அரசனுக்கு படைத்தலைவர்களாகவும்
பாண்டிய அரசனுக்கு தளபதிகளாகவும் இருந்த இவர்கள் நாமக்கல் மாவட்டத்தையே
முதற்கானியாக கொண்டு வாழ்ந்தார்கள் . திருச்செங்கோட்டிற்கு தெற்கே
பரமத்திக்கு வடக்கே பரமத்திவட்டம் கபிலர்மலைக்கு அருகில் மணியனூர் ,
கந்தம்பாளையம் , தாண்டி சுள்ளிபாலையத்தில் ஸ்ரீ கவுண்டச்சி அம்மன் ஆலயம்
உள்ளது . பெருங்குறிச்சியில் பொன்காளியம்மன் கோவில் உள்ளது.
சுற்றுவட்டத்தில் இரண்டாயிரம் குடும்பமும் இந்த அம்மன்களுக்கு குடிப்பாட்டு
மக்கள் ஆவார்கள் .<br />
வெள்ளக்கோயில் தொட்டாம்பட்டி முத்துசாமி கோவில்,
தேவேந்திரகுல காணிக்கோவிலாகவும் உள்ளது . நாட்ராயன் கோவிலுக்கு அருகில் இது
அமைந்துள்ளது . குன்றத்தூர் கல்வெட்டிலும் பெருமாநல்லூர் கல்வெட்டிலும்
தேவேந்திரர் குலம் குறிக்கப்பட்டுள்ளது . வீரபாண்டிய தேவருக்கு பாரிச
நாட்டு பெரும்பழனம் வேளாளர் தேவேந்தைகளான என்று கல்வெட்டு கூறும் .
வீரபாண்டியனது தளபதிகளாக இவர்கள் இருந்தனர் என்பர். ஆண்குறிச்சி ,
பெண்குறிச்சி அழகான பெருங்குறிச்சி என்று ஒரு ஆங்கிலேயன் சிறப்பித்த
பெருங்குறிச்சியில் பொன்காளியம்மன் கோவில் உள்ளது. 18 ஊர் மக்கள் 1350
குடும்பங்கள் பொன்காளியம்மனை குல தெய்வமாக வழிபடிகின்றனர் .<br />
நல்லூர், கவுண்டிபாளையம் , மணியனூர் , சித்தம்பூண்டி ,
குன்னமலை , சுள்ளிபாளையம் , பெருங்குறிச்சி , திடுமல், இராமதேவம் ,
தேவனாம்பாளையம் , குப்புரிக்கா பாளையம் , சித்தாளந்தூர் , உஞ்சனை ,
மேட்டுப்பட்டி , வசந்தபுரம் , பெரியசோழிபாளையம், வெடியரசம்பாளையம்,
ஊத்துக்காடு , மோழிப்பள்ளி, ஏரிக்காடு , நல்லிப்பாளையம் , நாமக்கல் ,
ஆரியூர், வெள்ளக்கோயில் , இளம்பிள்ளை ,தோட்டம்பட்டி, ஆகிய ஊர்களில் எல்லாம்
தேவேந்திர குலமக்கள் வாழ்கின்றனர்.<b> <br />
<br />
97.மாதுரி </b><b>குலம் </b><b>:</b> <br />
மாதரி கேள் இம்மடந்தை தன் கணவன் என்று கண்ணகி கோவலனை அடிகளார்
அறிமுகப்படுத்தினார். மதுரையில் இடைக்குல மடந்தை அவள் . முல்லை நிலத்து
வேளிர் மாதிரியை போற்றிகுலப்பெயர் அமைத்தார்களோ ?<b><br />
<br />
98.விரவுளன் </b><b>குலம் </b><b>:</b> <br />
விரைவு உள்ளான் எர்தொழிலில் விரைந்து தொழில் கேட்டும் ஞாலம்
விரைந்து உழுவார் சோம்பி உழவினார் கைமடங்கின் உலகில் எதுவும் இல்லை .<br />
<b><br />
99.சுவரியன் </b><b>குலம் </b><b>:</b><br />
உவரியன் சுவரியன் ஆனது நத்தம் புறம்போக்கெல்லாம் உவர்மண்ணது அதில் காணி கொண்டவர்கள் சுவரியர்கள் .<br />
<br />
<b>100.குங்கலி </b><b>குலம் </b><b>:</b><br />
கொங்கனி குலத்தான் மருவி குங்கலி ஆனது கொங்கு கவி குங்கலி
ஆகுவதும் உண்டு . கொங்கனி வழியினர் எங்கும் பரந்து வாழ்பவர்கள் இவர்கள் .<b><br />
<br />
101.பரமன் </b><b>குலம் </b><b>:</b> <br />
பரமனை குல தெய்வமாக ஏற்றவர்கள் இவர்கள் . இக்குலத்தினர் பரமன்
என்றே பெயர் வைத்துக்கொள்வர் . வழி வழியாக இப்பெயரை வைப்பவர்கள் இவர்கள்.<br />
<br />
<b>102.தந்தமன் </b><b>குலம்</b><b> :</b> <br />
தந்துமன் என்பதே துந்துமன் ஆனது மன் நிலைப்பது தந்தை கொடுத்த
நிலத்தை செல்வத்தை நிலைக்கவைப்பேன் என்ற உறுதி அளிப்பவர்கள் இவர்கள் .
செயலால் குலப்பெயர் கொண்டவர்க்கள் இவர்கள் .<b><br />
<br />
103.புன்னை </b><b>குலம்</b><b> :</b><br />
புன்னை அரும்பேயப்ப என்ற தொடர் இலக்கியத்தில் வருகிறது புன்னை
மரம் குறிஞ்சி நில மரம் கொங்கு குறிஞ்சி வளமுடையது பண்ணை குலத்தினர் வேறு ,
புன்னை குலத்தினர் வேறு.<br />
<br />
<b>104.கம்பகுலம் </b><b>குலம் </b><b>:</b> <br />
சடையப்ப வள்ளல் கம்பனை ஆதரித்தான் கம்பர் கொங்கு
வேளாளர்களுக்கு மங்கல வாழ்த்து அளித்தான் சடையப்ப வள்ளல் வெள்ளாளக்
கவுண்டரே அவர்மரபினர் கம்பப் குலத்தினர் ஆயினர்<b>. <br />
<br />
105.கொண்டிரங்கி </b><b>குலம் </b><b>:</b><br />
இரக்கம் கொண்டவர்கள் கொண்டிரங்கி கூட்டத்தினர் கொண்டியைக் காணியாகாக் கொண்டவர்கள் .<br />
<b><br />
106.பாலியன்</b><b> குலம் </b><b>:</b><br />
ஆ புரந்து எருமை மேய்த்து பான்மடை பெருக்கியவர்கள் பாலியர்கள்.<br />
<br />
<b>107.கட்செவி </b><b>குலம்</b><b> :</b><br />
உழவையை கண்ணாக செவியாகக் கொண்ட குலத்தினர் இவர்கள் .<b><br />
<br />
108.அனகன் </b><b>குலம்</b><b> :</b><br />
ஆனகன அனகன் ஆயிற்று ஆவினை அகத்து வைத்துக் காத்தவர்கள் அனகன் குலத்தினர் .<br />
<br />
<b>109.கும்பன் </b><b>குலம்</b><b> :</b><br />
கொம்பாகிமரமாகி கிளைத்த கூட்டத்தின் மக்கள் கொம்மன் ஆயினர் கொம்பன் என்பதற்கு கெட்டிக்காரன் என்று பொருள் .<br />
<b><br />
110.முக்கண்ணன் </b><b>குலம்</b><b>:</b><br />
முக்கண்ணன் சிவபெருமான். சிவபெருமானையே குலதெய்வமாகக் கொண்டவர்கள் முக்கண்ணன் கூட்டத்தினர் .<br />
<br />
<b>111.சவுரியன் </b><b>குலம் </b><b>:<br />
</b>சவுரிகாளி என்ற பெயரை வழி கொண்டவர்கள் காளியம்மனை குலதெய்வமாகக் கொண்டவர்கள் .<br />
<br />
<b>112.பஞ்சமன் </b><b>குலம்</b><b> :</b><br />
ஐந்துபேர் பஞ்சபாண்டவர்கள் போல் வாழ்ந்தவர்கள் பஞ்சம் வந்த
காலத்தும் பஞ்சை நூற்று வாழ்ந்தவர்கள் இவர்கள் பஞ்சமரபினர் என்போரும்
இவர்களே .<b><br />
<br />
113.விரதர் </b><b>குலம் </b><b>:<br />
</b>ஆறுகுலத்தினர் ஒரு கூடிவாழ்ந்த இவர்கள் அறுகுலவிரதர் எனப்பட்டனர் விரதம் இருந்து பட்டினிகிடந்தும் வெள்ளாமை செய்தவர்கள் இவர்களே .<br />
<br />
<b>114.சோமன் </b><b>குலம் </b><b>:<br />
</b>சோமசுந்தரனை வழிபடும் சுட்டத்தினர் . சோமன் ஆயினர் சோமு என்ற பெயர் வைத்துக் கொள்பவர்கள் .<br />
<br />
<b>115.உவணன் </b><b>குலம் </b><b>:</b> <br />
உவந்தளிப்போர் விருந்தளிப்போர் உவணர் ஆயினர் உவவனம் மருங்கில் என்ற தொடர் இலக்கியத்தில் உண்டு.<b><br />
<br />
116.கொட்டாரா </b><b>குலம் </b><b>:<br />
</b>ஒரே<b> </b>இடத்தில் பயிர்செய்யாது கொட்டாரம் குடிசை அமைத்து அங்காங்கே பயிர் செய்பவர்கள் இவர்கள் .<br />
<br />
<b>117.தேமான் </b><b>குலம் </b><b>:<br />
</b>தொமான்<b> </b>குலத்தினர் தேமான் குலத்தினர் ஆயினர் . தேமாங்கனி வைத்து புரந்த நன்னன் குடியினர் இவர்கள் .<br />
<b><br />
118.மொய்யன் </b><b>குலம் </b><b>:<br />
</b>திருமணத்தில் மொய்வைப்போர் உண்டு மொய் மொய்த்தல் பலரும் சேர்ந்து ஒன்றுகூடி மொய் வைப்பதால் மொய் பணம் உற்றுழி உதவு பாங்கினர்.<br />
<b><br />
119.வேந்தன் </b><b>குலம் </b><b>:<br />
</b>அரசன் என்ற பொருளுடைய சொல் இது வேந்த புரந்தந்த கொற்றவேந்தே என்று சேரர் சிறப்பிக்கப்படுவர் சேரவழியினர் வேந்தன் ஆயினர் .<br />
<br />
<b>120.கருங்கண்ணன் </b><b>குலம் </b><b>:<br />
</b>கண்ணங்குலத்திலிருந்து பிரிந்து வந்தவர் கருங்கண்ணன் ஆயினர் . கருங்கண் காளைக்கு உரிமையாளர்கள் . உறுப்பால் பெயர் அமைத்தவர்கள் .<br />
<br />
<b>121.அக்கினி </b><b>குலம் </b><b>:<br />
</b>அக்கினி நெருப்பு திருவிழாக்காலங்களில் வேண்டுதல் பெயரில்
அக்கினி சட்டி எடுப்பார்கள் மாரியம்மன் பண்டிகையில் அக்கினி மிதிக்கும்
உரிமை பெற்றவர்கள் இவர்களே . அக்கினிவலம் வருதலும் தீ மிதித்தலும்
வழிபாட்டு முறைகளாகும் .<br />
<br />
<b>122.தக்கவர் </b><b>குலம் </b><b>:</b> <br />
தக்கவர் தகவிலர் என்று குறள் கூறும் . ஏர்த்தொழிலுக்கு
தக்கவராக இருப்பவர்கள் ஊரில் மதிப்புடைமைக்கும் சிறப்புக்கும் தக்கவர்களாக
இருப்பவர்கள் தக்கவர்களே .<b><br />
<br />
123.நெய்தலி </b><b>குலம் </b><b>:<br />
</b>நெய்தல் நிலத்து உழவர்கள் நெய்தலி எனப்பட்டனர். மீனவர் வேறு இவர்கள் வேறு . எந்த நிலத்திற்கும் கொங்கு வெள்ளாளனே காணியாளர்களாம் .<b><br />
<br />
124.நீலவினோசலன் </b><b>குலம் </b><b>:<br />
</b>நீலன்<b> </b>வேறு வினோசலன் வேறு . நீலம் பண்புப் பெயர் ,
வினோசலன் வினைப்பெயர் , இவை இரண்டையும் இணைத்து இந்த இருமரபுவழியில்
வந்தவர்கள் இவர்கள் .<br />
<br />
<b>125.சனகன் </b><b>குலம் </b><b>:<br />
</b>சனகன் மகள் ஜானகி இராமயணத்தின் கதாநாயகி சனகன் உழதொழில் வேந்தன் அவனது பெயரை சிறப்பிற்காக ஏற்றவர்கள் இவர்கள் <br />
<br />
<b>126.முனை வீரன் </b><b>குலம்</b><b> :<br />
</b>வெள்ளாளன் வீரமறவன் முனைமுகத்து நில்லேல் என்றார் அவ்வை .
முனைப்போர் முனை ஒளிருவாள் . அருஞ்சமம் முறுக்கிளிர் எறிந்து வெற்றி
பெறுதல் ஆண் மகன் கடமை என்றார் பொன்முடியார் .<span style="font-size: small;"> </span></div>
<div style="text-align: justify;">
<b><span style="font-size: small;"><span style="font-family: inherit;"> </span></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="font-size: small;"><span style="font-family: inherit;">127.</span><span style="font-family: Latha,sans-serif;"></span></span></b><a href="http://konguinam.blogspot.in/2011_08_01_archive.html#8361657464076038654"><span style="font-family: Latha,sans-serif;"><b>முழுக்காதன் </b></span><b>குலம்</b></a><b> : </b></div>
<div style="text-align: justify;">
<div class="MsoNormal" style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: black; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 18px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<div style="text-align: justify;">
<span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"> <span style="font-size: small;">வெள்ளாளக் கவுண்டர்களில் முழுக்காதன்குலம் என்பது ஒரு பிரிவு. மற்ற பிரிவினரைக் காட்டிலும் இந்தக் குலத்தவர்களுக்கு வெள்ளாள சமூகத்தில் அதிக மதிப்பு உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள்.</span></span></div>
</div>
<div class="MsoNormal" style="background-color: white; color: black; font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 18px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha,sans-serif;"><br /></span></span></div>
</div>
<div class="MsoNormal" style="background-color: white; color: black; font-family: Arial,Tahoma,Helvetica,FreeSans,sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 18px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha,sans-serif;">இந்த குலப்பெயர் வருவதற்கு காரணம் – இந்தக் குலத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்தும்போது வெகு விமரிசையாக சீர் செய்துதான் காது குத்துவார்கள். ஆகவே இவர்களுக்குத்தான் காது முழுமையானதாகக் கருதப்படும். எனவே இவர்கள் முழு காது உடையவர்கள் என்ற சிறப்புப் பெற்றவர்கள். இவ்வாறு இந்தக் குலத்தவர்கள் “<b>முழுக்காதன் குலத்தவர்கள்</b>” என்ற சிறப்பைப் பெற்றார்கள்.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha,sans-serif;"> </span></span></div>
</div>
</div>
</div>Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-79469490705624216262012-05-22T12:51:00.001+05:302015-01-21T18:00:22.624+05:30பயிரன் குலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name">
பயிரன் குலம்
</h3>
<div class="post-header">
</div>
<div style="text-align: justify;">
பயிர்த்தொழில்
அடிப்படையாக இவர்கள் கூட்டம் இப்பெயர் பெற்றது என்பது அறிஞர் கொள்கை.
"படியளந்து உண்ணும் பயிர குலம்" என்று ஒரு செப்பேடு புகழுகிறது. பயிர
குலத்தினர் பவுத்திரம், வெள்ளியணை, காரையூர், ஆனூர், பரஞ்சேர்வழி, கூடலூர்,
வெள்ளோடு, கொன்னையாறு, புள்ளாநத்தம், திரு முக்கூடல், அண்ட நாடு,
வயிரம்பள்ளி, கொடுமணல், பாலத்தொழு, ஆகிய ஊர்களில் காணி உரிமை கொண்டு
வாழ்ந்து வருகின்றனர். ஆயுதம் எடுத்து போர் புரிந்து கொங்கு சமுதாயத்தைக்
காத்தவர் இம்மரபினர். தீரன் சின்னமலை பயிரன்குல தோன்றல் ஆவார்.</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-80252514395180379662012-05-22T12:50:00.000+05:302012-05-22T12:50:24.604+05:30கோவை அய்யாமுத்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicV5LmbFzYkTHWmWeCaMuEUHEkwKQhTeEcn85ECmBJBErm8O5X1gXfrzFcc06J3qh6mD9xCOtHFSQaR_HZYzFVeG6IwucNMM2rXk_USC5GCicxv1b3ApmZpNX8PdoeAOMpw1e9isCcTdw/s1600/kovai-ayyamuthu.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicV5LmbFzYkTHWmWeCaMuEUHEkwKQhTeEcn85ECmBJBErm8O5X1gXfrzFcc06J3qh6mD9xCOtHFSQaR_HZYzFVeG6IwucNMM2rXk_USC5GCicxv1b3ApmZpNX8PdoeAOMpw1e9isCcTdw/s1600/kovai-ayyamuthu.jpg" /></a></div>
<b>கோவை அய்யாமுத்து</b> (<i>C. A. Ayyamuthu</i>) (டிசம்பர் 1898- டிசம்பர் 21, 1975 ) ஒரு தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஈ. வே. ராமசாமியின் நண்பராக இருந்தார். இவரது ’எனது நினைவுகள்’ என்ற தன்வரலாற்று நூல் தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.<br />
<br />
<h3 style="text-align: left;">
<span class="mw-headline" id=".E0.AE.B5.E0.AE.BE.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.88_.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.B1.E0.AF.81"> </span></h3>
<h3 style="text-align: left;">
<span class="mw-headline" id=".E0.AE.B5.E0.AE.BE.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.88_.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.B1.E0.AF.81">வாழ்க்கை வரலாறு</span></h3>
அய்யாமுத்து திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை அங்கண்ணன்; தாய் மாரம்மாள். இவர் <b>கொங்கு வேளாளர் </b>சமூகத்தில் <b>பயிரன்</b> கூட்டத்தை சேர்ந்தவர்.<br />
<br />
<br />
அய்யாமுத்துவின் மூத்த சகோதரர் நஞ்சப்பன். 1903ம் ஆண்டில் ஐந்து
வயதுப்பையனாக இருந்தபோது கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற
நல்லதங்காள் நாடகத்தில் வேடமிட்டார். அது அய்யாமுத்துவை கலையிலக்கிய தளம்
நோக்கி ஈர்த்தது. மாணவராக இருக்கையில் வ. உ. சியையும் சுப்ரமணிய சிவாவையும் போலீஸார் விலங்கிட்டு தெருத்தெருவாக இழுத்துச்சென்றதை கண்டு சுதந்திர ஆர்வம் கொண்டார்.<br />
<br />
<br />
1918ல் முதல் உலகப்போரின்போது ஐரோப்பியப் படையில் சேர்ந்தார். பஸ்ரா,
மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியிருக்கிறார். 1921ல் கிணத்துக்கடவைச்
சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்து கொண்டார். 1921ல் கோவைக்கு வருகை தந்த
காந்தியின் உரை கேட்டு தம்பதியர் காங்கிரஸில் இணைந்தார்கள். இருவரும்
இணைந்து சுதந்திரப் பொராட்டத்தில் பணியாற்றினர்.<br />
<br />
<br />
இருவரும் 1923ல் கோவையில் குடியேறினார்கள். காந்தியின் ஆணைப்படி கதரியக்கத்தை
கோவையில் ஆரம்பித்தார். கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர்
உற்பத்திசாலையை நிறுவினார். 1931ல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் எடுக்க
ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளை சேர்ந்த போலீசார் அனுமதிக்கவில்லை.
இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத்
கிணற்றுக்கு அவரை அழைத்துச் சென்று தண்ணீர் இறைக்கச்செய்தார். அதிலிருந்து
ஹரிஜன இயக்கத்தில் ஆர்வம் கொண்டு பணியாற்றினார்.<br />
<br />
<br />
இக்காலத்தில் ஈ. வே. ராமசாமியுடன் நட்பு கொண்டார். 1924ல் வைக்கம் போராட்டத்தில்
கலந்து கொண்டு சிறைசென்றார். பின்னர் சுசீந்திரம் ஆலயப்பிரவேசப்
போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார். 1926ல் பாரத சர்க்கா சங்கத்தின்
தமிழ்நாட்டு செயலாளர் எஸ். இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார்.<br />
<br />
<br />
1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936ல் தமிழ்நாடு
சர்க்கா சங்கத் தலைவரானார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக்
காரணமாக இருந்தனர். கதர் அய்யாமுத்து என்று அவரை அக்காலகட்டத்தில்
அழைத்தார்கள். 1932ல் காந்தி சிறைப்பிடிக்கப்பட்டதை எதிர்த்துப்
போராடியதால் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார் அய்யாமுத்துவின் மனைவி.
கிட்டத்தட்ட ஆறாண்டுகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில்
இருந்திருக்கிறார் அய்யாமுத்து.<br />
சுதந்திரத்திற்குப் பின்னர் கதரியக்கத்திலும் கிராம நிர்மாணத்திலும் பணியாற்றினார். ராஜாஜியின் அரசியல் வழியை பின் தொடர்ந்தார். 1950ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1960லிருந்து 1967 வரை சுதந்திராக் கட்சியில் பணியாற்றினார். கதர் இயக்கத்துக்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தி வந்தார்.<br />
<br />
<br />
1951ல் பொள்ளாச்சி
அருகே கோதைவாடி என்னும் ஊரில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று
பெயரிட்டு வேளாண்மை செய்து வந்தார். தம் இல்லத்துக்கு ராஜாஜி இல்லம் என்று
பெயர் சூட்டினார்.<br />
<br />
<br />
மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து 21-12-1975ல்
காலமானார். இவர் காலமான அடுத்த வாரமே 27-12-1975ல் இவருடைய துணைவியார்
கோவிந்தம்மாளும் காலமானார்.<br />
<br />
<h3 style="text-align: left;">
<span class="mw-headline" id=".E0.AE.AA.E0.AE.9F.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.81.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D">படைப்புகள்</span></h3>
<ul>
<li>எனது நினைவுகள்</li>
<li>ராஜாஜி என் தந்தை</li>
<li>இன்பசாகரன் (நாடகம்)</li>
<li>தேசத்தொண்டனும் கிராமவாசியும்</li>
<li>பஞ்சமா பாதகங்கள்</li>
<li>மேயோ கூற்று மெய்யா பொய்யா</li>
<li>இராமசாமியும் கதரும்</li>
<li>நச்சுப்பொய்கை</li>
<li>இராஜபக்தி</li>
<li>மேவாரின் வீழ்ச்சி</li>
<li>பிச்சைக்காரி</li>
<li>அக்காளும் தங்கையும்</li>
<li>சுதந்திரனுக்கு முன்னும் பின்னும்</li>
<li>சென்னை சர்க்காரின் கதர்த்திட்டம்</li>
<li>திருவிழா</li>
<li>நாம் எங்கே செல்கிறோம்?</li>
</ul>
<h3 style="text-align: left;">
<span class="mw-headline" id=".E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.9F.E0.AE.AE.E0.AF.8D">திரைப்படம்</span></h3>
<ul style="text-align: left;">
<li>கஞ்சன் (1947)<span class="mw-headline" id=".E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.9F.E0.AE.AE.E0.AF.8D"> </span></li>
</ul>
<br />
<h3 style="text-align: left;">
<span class="mw-headline" id=".E0.AE.AA.E0.AE.9F.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.81.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"> </span></h3>
<br />
<h3 style="text-align: left;">
<span class="mw-headline" id=".E0.AE.B5.E0.AE.BE.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.88_.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.B1.E0.AF.81"> </span></h3>
<h2>
<span class="mw-headline" id=".E0.AE.B5.E0.AE.BE.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.88_.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.B1.E0.AF.81"> </span></h2>
</div>Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-11221375528062208612012-05-22T12:24:00.002+05:302015-01-21T18:00:38.011+05:30ஆடர்குலம் :<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆடர்குலம் :<br />
"ஆடு ஆடு என்ப: என்கிறது புறம். ஆடு
என்பதற்கு வெற்றி என்றே பொருள். வெற்றியே பெறுகின்ற ஆடர் குலத்தினர்
கொங்கெங்கும் பரந்துள்ளனர். சென்னிமலையில் அதிகம் உள்ளனர்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-81517115632710442012012-05-22T12:23:00.002+05:302015-01-21T18:01:02.888+05:30ஈஞ்சன் குலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஈஞ்சன் குலம்:<br />
கொங்கு நாட்டை வறண்ட பகுதிகளில்,
புறம்போக்கு நிலங்களில் ஈஞ்சி வளர்த்திருக்கும். மழை இல்லாத காலத்தில் கூட
இது வளரும். அழியாமல் இருக்கும். எத்தகைய துன்பத்தையும் தாங்கி கொள்ளும்
குடிமக்கள் ஈஞ்சன் குலத்தினர். ஈங்கூர் இவர்களின் முதன்மை இடம் .
தம்பிரான்பட்டியம்மன் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் 88 ஊர்களுக்கும்
ஈஞ்சன் குலத்தினர் காணியாளர்களாம். காஞ்சிக்கோயில் சேவூர் , குருமந்தூர்,
கவுந்தப்பாடி , தொட்டியம், பவுத்திரம் புகழூர் பிற காணியிடங்களாம்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-31515255420299371862012-05-22T12:21:00.008+05:302015-01-21T18:01:24.498+05:30கண்ணன் குலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கண்ணன் குலம்:<br />
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை,
கொங்கு நாட்டின் கண்ணாக விளங்கியவர்கள் கண்ணன் கூட்டத்தினர். கண்ணபெருமானை
வணங்கியவர்கள் கண்ணன் குலத்தினர் . கண்ணன் ஆனங்கூர் காணிமுத்தையனை கொங்கு
நாடதை விளக்கம் செய்தார், என்று அழகுமலைக் குறவஞ்சி கூறுகிறது. கொங்கு
நாட்டை நன்கு பெருமையுடையதாக ஆக்கினான்.மூவேந்தருக்கும் எல்லை பற்றிய
வேறுபாடு இருந்தது. முத்துச்சாமிக் கவுண்டர் மகன் நல்லத்தம்பி கவுண்டர்
மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் வழக்குதிர்த்து வைத்தான். மூவேந்தரும்
மன்றாடிப் பட்டம் கொடுத்து கண்ணிவாடி என்ற ஊரின் தலைமையையும் கொடுத்தனர்.
கண்ணிவாழ ,கண்ணம்பாழ ஆனது இவன் கண்ணன் குலத்தினன். கண்ணன் குலத்தினர் முதல்
காணி கண்ணிவாடிதான் . பொன்பரப்பு என்ற ஊரிலிருந்து நல்லதம்பி அமராவதி
ஆற்றைக்கடந்து நத்தைக்காடைவூரில் தங்கினர் .சூரிய காங்கேயன் பிறந்தான் .
மோரூரில் காணி கொண்டு அதனை ஆட்சி செய்தான் .<br />
இந்தவழி முறையில் வந்தவர்
முத்துக்கவுண்டர் . இவர் இறந்தபோது மனைவியர் மூவரும் தீப்பாய்ந்து
உடன்கட்டை ஏறினர்.தீப்பாய்ந்தம்மன் வீரமார்த்தியம்மன் என்றனர் .நாமக்கல்
மோகனூர் சாலையில் இது உள்ளது . மோரூர் நாட்டுக் கண்ணன் குலத்தினர் நல்ல
புள்ளியம்மனை வழிபடுகின்றனர் பதினாறு கோயில்களை இவர்கள் கட்டினர் .
நன்றாகக் கருதி போற்றியம்மனை முளசிக் கண்ணன் குலத்தினர் வழிபடுகின்றனர்
கண்ணிவாடி , காலமங்கலம் , கீழாம்படி,கொளாநல்லி, கோக்களை, சித்தோடு ,
உஞ்சணை, நசியனூர், தொக்கவாடி , மண்டபத்தூர் , காஞ்சிக்கோயில் , மணியனூர்,
மாவுருட்டி , சித்தாளந்தூர்,கூத்தா நத்தம், மோரூர், நல்லிபாளையம்,
மோழிப்பள்ளி, தகடைப்பாடி , மங்கலம் ஆகிய ஊர்கள் கண்ணன் குலத்தினரின்
காணியிடங்களாம்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-65074811139653748982012-05-22T12:21:00.005+05:302015-01-21T18:01:47.174+05:30ஆவின் குலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆவின் குலம் :<br />
ஆவின் குலம், ஆவன் குலம் ஆனது . ஆ
என்பதற்கு பசு என்று பெயர். ஆவினைப் பாதுகாபவர்கள் கொங்கு வேளாளர்கள் .
இக்கூட்டத்தினர் காங்கேயத்தின் ஆநிரைகளை மிகுதியாக வளர்த்த பெருமையால்
பெயர் பெற்றவர்கள். காங்கேயம் வட்டமும் , சென்னிமலைப் பகுதியும் ,
இவர்களின் காணியிடங்களாம்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-48149395562102496252012-05-22T12:21:00.002+05:302015-01-21T18:02:06.720+05:30கணவாளன் குலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கணவாளன் குலம்:<br />
கணம் என்பதற்குக் கூட்டம் என்றும்,
தொகுப்பு என்றும் பொருள் உண்டு . கணநாதர், தேவகணம்-கடவுள் கூட்டம் . ஆண்
தன்மையுடன் நல்ல குணத்தைப் பெற்றவனே கணவன் ஆகிறான். ஆண் தன்மையின்
தொகுப்பினன் கணவன். கண்ணபுரத்தை முதன்மைக் காணியாகக் கொண்ட கணவாளன்
குலத்தினர் கொங்கெங்கும் பரவியுள்ளனர். அக்காலத்தில் ஊர்ப் பெருமக்கள்
ஒன்று சேர்ந்து ஊரின் பொதுக்காரியன்களைச் செய்வர் . இவர்களையே பல்லவக்
கல்வெட்டு கணப்பெருமக்கள் என்கிறது . கணநாதன் ஆன கணபதி - விநாயகன்
மூலக்கடவுள் . முதன்மையான கூட்டத்தினரானவர்கள் கணவாளர்கள் ஆயினர்
.திருச்செங்கோட்டில் பரசேகரி, இராசசேகரிவர்மன் கல்வெட்டுகள் கோயில் பணிகளை
ஒன்று பட்டுச் செய்யும் பணியாளர்களை , கணப்பெருமக்கள் என்றனர். கணவாளன்
குலத்து நல்லயக் கவுண்டன் தீரத்தைச் சதகநூல் போற்றும் . குன்றத்தூர் கோயில்
பணிகளை யெல்லாம் கணவாளர்கள் செய்தனர் என அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-49544639545818667562012-05-22T12:19:00.001+05:302015-01-21T18:02:20.051+05:30ஒதாளர் குலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒதாளர் குலம்<br />
<br />
<br />
கொங்கு வேளாளர்களில் பெருமை பெற்ற பிரிவில் ஒதாளர்
கூட்டம் ஒன்று . பரஞ்சேர்வழி ஒதாளர், கண்ண புரம் ஒதாளர், வெள்ளகோவில்
ஒதாளர், குண்டடம் ஒதாளர், கொடுவாய் ஒதாளர், பெருந்தொளுவு ஒதாளர்,
முத்தணம்பாளையம் ஒதாளர், என்று பல ஊர் பிரிவினர் ஒதாளரில் உண்டு. 'கொலுசேனை
மன்றாடி' என்ற பட்டம் தாங்கியவர்கள். மேற்கண்டவாறு பல்வேறு ஊர்களைக்
காணியாகக் கொண்டமையால் 'உலகம் பாதி ஒதாளர் பாதி'<br />
என்ற பழமொழி
வழங்குகிறது. பரஞ்சேர்வழி,பெருந்தொளுவு, அலகுமலை, குண்டடம், வெள்ளகோவில்,
கண்ணபுரம், கண்டியன் கோவில், நிழலி, கொடுவாய், கொற்ற மங்கலம், சிற்றாம்
பூண்டி, கொளா நல்லூர், வடசரை ஆத்தூர், திருவாச்சி போன்ற ஊர்களை
உரிமையுடையதாக்குகிறது.<br />
<br />
"ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன் பெருமை
கூறுகின்றவர்கள் ஒதாலர்கள்.வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன். கரூர்
வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர் தலைநகரமாக
இருந்தது. அந்த அரசனுக்கு, சோழன் பொன்கொடுத்தான். தன்மகளின் விருப்பப்படி
40,௦௦௦ வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது கதைதான்.
குடிமக்கள் பொருளா ? சீதனம் கொடுக்க . வெள்ளாளர் கொங்கு நாட்டின்
முதற்குடியினர் . ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக இருத்து
போரிட்டான். வெற்றிப்பெற்றான் . சோழன் கொல்சேனை மன்றாடி என்ற பட்டம்
கொடுத்தான் . வடுகநாதர் கோயில் , பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும் கோவில்
கட்டியவர்கள் . சோழன் தோழன் பெருமாள் ஓதாலன் 17 ஆம் நூற்றாண்டில் கொடுமுடி
பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான் என்று
சதகம் கூறும் . கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம், திருவாச்சிகொடுமுடி ,
பெருந்தொழவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி கொண்டனர். ஓதாலர் குல பெரிய
பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார். </div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-47239011085531937142012-05-22T12:18:00.002+05:302015-01-21T18:02:38.126+05:30ஆந்தைக்குலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆந்தைக்குலம்: <br />
வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து குடி
பெயர்ந்து வந்தார்கள் என்பது கற்பனை . திருச்செங்கோட்டினை முதன்மையிடமாகக்
கொண்டவர்கள். மோருர்நாட்டை, சூரிய காங்கேயன் வென்றதால் வேறு இடங்களுக்கு
குடிபெயர்ந்தனர். வேணாடர்களுக்கு வெற்றியைத் தேடிதந்தனர்.காங்கேயன்
அகிலாண்டபுரம் அகத்தீச்சுவரர் ஆலயத்தின் முதல் மண்டபத்தை ஆந்தையர்
கட்டினர். ஆந்தை குலத்து குழந்தைவேலன் குலோத்துங்கனுக்கு தொடையல் மாலை
அணிவித்தான். கொன்றையாறு முத்தூர் பருத்திப்பள்ளி , மாணிக்கம் பாளையம் ,
பட்டணம் , பாலமேடு , தென்னிலை , தோளூர், பிடரியூர்,திண்டமங்கலம் ,
திருவாச்சி , கோதூர், வெள்ளக்கோவில் , கூத்தம்பூண்டி, குற்றாணி,
ஒருவங்குறிச்சி, முறங்கம், கரியாண் குலம், பொன்பரப்பு, கொற்றனூர் ஆகிய
ஊர்களில் ஆந்தை குலத்தினர் காணி கொண்டனர்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-75324259802817912442012-05-22T12:10:00.000+05:302015-01-21T18:02:53.757+05:30அந்துவன் குலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அந்துவன் குலம் :<br />
கொங்கு குலத்தில் அந்துவன் கூட்டமே முதன்மையானது. அந்துவன் செரலிரும்பொறை
என்ற சேர அரசன் இருந்தான். கொங்கு வேளாளர்களுடன் மண உறவு வைத்துள்ள
சேரர்குலமான அந்துவன் சேரல் வழியினர் அந்துவன் கூட்டத்தினர் ஆவர்.
அந்துவன்என்பது பெயர் சூட்டு இதற்கு பொருள் தேடவேண்டிய அவசியம் இல்லை.
அந்துவன் குலத்தினர் கரூர்வட்டத்து நாகம்பள்ளியை முதற்காணி இடமாகக்
கொண்டனர். செல்லாண்டியம்மன் குலதெய்வம். காங்கேயம், கீரனூர், பவானி,
அவிநாசி , கோவை வட்டங்களில் மிகுதியாக உள்ளனர். நாகம்பள்ளி, கீரனூர்,
ஆதியூர். மோடமங்கலம், பாலமேடு, தூரம் பாழ, கோழையூர், அந்தியூர்,
கோவில்பாளையம், நாமக்கல் ஆகியன காலணி இடங்களாம். </div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-87402261278584382442012-05-22T12:06:00.000+05:302015-01-21T18:03:14.386+05:30காடைக்குலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காடைக்குலம் :<br />
கொங்கு நாட்டுப் பறவை காடை . பறவையின் பெயர்களை , குலப்பெயர்களாக
வெள்ளாளர்கள் ஏற்றுள்ளனர். விலங்கு, பறவை, மரஞ்,செடி , கொடிகளைப்
பாதுகாக்கும் ஒரே இனம் வெள்ளாளக் கவுண்டர்கள் தாம். இவர்களும் கொங்கின்
குடி மக்களே . கரிகாலன் காலத்தில் காடுகெடுத்து நாடாக்கப்பட்டது. கொங்கு
நாடு. எல்லாருந்தான் செய்தார்கள். காடு கெடுத்தவர் காடை ஆனது இல்லை .
இவர்கள் குடிபெயர்ந்து வந்தவர்களும் இல்லை. காடல் காடை ஆனார் என்பதும் தவறு
. மூவேந்தர் எல்லை சிக்கல் வந்த போது மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில்
காடை குலத்தினரும், சந்தி செய்து வைத்தனர். விஜயநகரப் பேரரசு
காலத்தில்கோயில் சிற்ப மண்டபங்கள் தமிழகத்தில் நிறைந்தன. பூந்துறை நாட்டின்
ஆட்சி உரிமை பெற்று இருந்தனர். பூந்துறைப் புட்பவன நாதர் கோயில் பணியைச்
செய்தார்கள்.<br />
"காடை குலாதிபன் பூந்துறை நாடன் கனகச் செல்வன் "<br />
மாடையும் தெய்வ அமுதும் இட்டான் என்று கொங்கு மண்டலச்
சதகம் கூறும். வாரணவாசி என்பான் அன்னக்கொடி கட்டி உணவளித்தனாம். சூரிய ,
சந்திரன் இருக்கும் வரை இது நடக்க வேண்டும் என எண்ணினான்.<br />
பூந்துறை காடைக் குலத்துத் தலைவர் நன்னாவுடையார் பட்டம் பெற்றார் .
இவர்கள் கொலை புரிந்த நன்னன் வழியினர் அல்லர். நன்மை பல செய்த சிறப்பால்
நன்னன் என்ற சிறப்புப் பெயரை பெற்றார். கரூர்ப்பசுபதி ஈசுவரர் கோயில் கலசம்
குடமுழுக்கில் நீங்காதிருந்தது . இந்த நன்னா உடையார் வைத்தபின் நின்றதாம் .
நல்ல குணமுடையோர் செயல் நன்றாகும் . நிலைக்கும் . மூவேந்தரும் நன்னா
உடையார்க்கு , பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமையை வழங்கினர் . புகழ்
நாவேற்றும் பூந்துறை நன்னாவுடையர் நால்வருக்கும் மூவேந்தர் சூட்டும்முடி
என்ற பழம் பாடல் இதனை உணர்த்தும் .சோழர் ஆட்சியில் இவர் குறுநில மன்னராக
இருந்தார் . காங்கேய நாட்டுக் காடையூரை உருவாக்கிய பெருமை இவர்களுக்கு
உண்டு . கீரனூர் , பில்லூர், பெருந்துறை , கோனூர், ஆத்தூர்,பவுத்திரம் ஆகிய
ஊர்களின் இவர்கள் காணிகளாம். பிற குலத்திற்கு இல்லாத சிறப்பு
இவர்களுக்கு உண்டு. காணி கொண்ட ஊர்ப் பெயருடன் சேர்த்து கொள்கின்றனர்.
பூந்துறைக் காடை, மேலைசார் காடை,கீழைச்சார்க்காடை, எழுதுமத்தூர்
காடை,கீரனூர்க் காடை, அரசூர்க்காடை, பறற்பினிக்காடை , ப @@@@@
த்திரக்காடை,வையப்ப மலைக் காடை , கூடச் சேரிக்காடை, ஆனங்கூர்க் காடை என்று
18 காடைக் குலத்தினர் உண்டு. </div>
Anonymoushttp://www.blogger.com/profile/11941497960044396912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-83445562451826408492012-02-22T16:34:00.000+05:302012-02-22T16:34:49.685+05:3060 நாளில் 50000 வருமானம் சம்பாதிக்கலாம் ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">வணக்கம் நண்பர்களே ...<br />
<br />
வியாபாரம் என்றாலே விளம்பரம் தான் முக்கியம் என்றாகிவிட்ட சுழலில் , அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரங்களில் இறங்கியுள்ளன. பல நிறுவனங்கள் ஒண்லினே மூலம் விளம்பரம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன, அதன் மூலம் அவர்களில் தளத்திற்கு ஹிட்ஸ் அதிகமாவதுடன், வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகமாகிறது. அதற்காக குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் செலவு செய்கின்றனர் .<br />
<br />
அத்தகைய விளம்பரங்கள் குறிப்பிட்ட விளம்பர நிறுவனங்கள் அல்லது வெப்சைட்டுகள் மூலம் மொத்தமாக பெறப்பட்டு நமக்கு வழங்கப்படுகிறது. தினமும் குறிப்பிட்ட அளவு விளம்பரங்களை நமக்கு அளிப்பார்கள் அதை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் வருமானம் வரும். <br />
<br />
அதைப்போன்ற ஒரு விளம்பர தளத்தை இன்று பார்ப்போம்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://www.twodollarclick.org/index.php?ref=katzindia" target="_blank"><img border="0" height="187" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglRWg5uCqbtkIObvQ35Cx9i1iUXkvkXpe_YfMSNtHRkNQzBB0lJ4wqRP8yd8V-_4T5uWllBMikTdl2ZSeZwJAoyVUJqdLbWPijaYwTwaskyBkL8bnEyiFA1-2yXHb7SJKevEuNwLHO66A/s400/2.JPG" width="400" /></a></div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> </div><div class="" style="clear: both; text-align: center;"> <span style="font-size: x-small;">முதலில் கீழ்க்கண்ட <a href="http://www.twodollarclick.org/index.php?ref=katzindia" target="_blank"><b>லிங்கில்</b></a> சென்று இலவச <b>account create</b> செய்யுங்கள் </span></div><div class="" style="clear: both; text-align: center;"> <span style="font-size: x-small;"></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"> </div><div style="text-align: justify;"> <span style="font-size: x-small;">இந்த தளத்தில் ஒரு கிளிக் இற்கு 2 டாலர் தருகிறார்கள். தினமும் 8 விளம்பரங்கள் தரப்படும், </span></div><div style="text-align: justify;"> <span style="font-size: x-small;"> </span></div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://www.twodollarclick.org/index.php?ref=katzindia" target="_blank"><img border="0" height="277" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDmTY3KAOnAhstD4PoRaEHC0jQIq4prKQVJAjoxSPBrUiKa2yOb6NjRBKrYlFmXXlSD24X3T01dsm4YTV0zw4dtiiQtIFTuLV3bA8O4Umhxh5zHfDrmGtp0LJe67FBpQVL7Uajwj8b_5k/s320/3.JPG" width="320" /></a></div><div style="text-align: justify;"> <span style="font-size: x-small;"> </span></div><div style="text-align: justify;"> <span style="font-size: x-small;"> GET PAID TO CLICK -</span>இல் சென்று <span style="font-size: x-small;">ஒவ்வொரு விளம்பரமாக கிளிக் செய்து பார்க்கவேண்டும். 1 விளம்பரத்துக்கு 30 நொடிகள். நேரம் விளம்பரத்துக்கு மேலாகவே ஓடும் டைம் முடிந்தவுடன் </span><span style="font-size: x-small;"><span style="font-size: medium;"><b>click</b></span> இற்கு பின்னால் ஒரு எண் காட்டப்படும் அதை அடுத்து 4 எண்கள் வரிசையாக காட்டப்படும் </span><span style="font-size: x-small;"><b>கிளிக் ஐ </b>ஒட்டியுள்ள எண்ணை பின்னால் உள்ள நான்கு எண்களில் இருந்து கிளிக் செய்யவேண்டும் பிறகு page refresh ஆனவுடன் close செய்துவிட்டு அடுத்த </span>விளம்பரம்<span style="font-size: x-small;"> பார்க்கவும். </span></div><div style="text-align: justify;"> <span style="font-size: x-small;"> </span></div><div class="separator" style="clear: both; text-align: center;"> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://www.twodollarclick.org/index.php?ref=katzindia" target="_blank"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGRiDM78ZM7EQF-nCgugpvZmIdZ7ohW5UnNwZhZJ5o-wdqcbxsPdWfjdIneI69Ae94xjWh5Lc7F0eIvEm6-06oihHj0Oj3c_eWM6vLoYC-NxC2nEZcssG3YN7qcCxIsDEmzuhjLuB1Bro/s400/1.JPG" width="400" /></a></div></div>ராஜன்http://www.blogger.com/profile/14427708838775835535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2007117795115441286.post-78669007127593668502012-02-20T17:13:00.002+05:302012-02-20T17:13:50.375+05:30சிவராத்திரி விரதம்........<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<h3 class="post-title entry-title"></h3><div class="post-header"> <div class="post-header-line-1"></div></div><div class="post-body entry-content" id="post-body-3374229664526894797"> <div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://vakeesam.files.wordpress.com/2010/01/lord_shiva5-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://vakeesam.files.wordpress.com/2010/01/lord_shiva5-1.jpg" width="377" /></a></div><div style="text-align: justify;"> பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், பாவங்கள், கர்ம வினைகள், மரண பயம், எம பயம் போன்றவை நீங்கிட விரதங்கள், வழிபாடுகள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவனுக்கு உகந்த சிவராத்திரி மிக முக்கிய விரத நாளாகும். பஞ்ச ராத்திரிகள்: சிவனுக்குரிய ராத்திரிகள், நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும். மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தசி திதியில் அம்பாள் சிவனை வணங்கி பூஜித்ததால் மகா சிவராத்திரி என பெயர் பெற்றது. பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். இதற்காகவே ‘<b>ஷராத்ரீசூக்தம்</b>’ என்ற பாராயணம் தனியாக உள்ளது.</div><div style="text-align: justify;"> <br />
<br />
<u><b>சிவராத்திரி வரலாறு:</b></u> சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `<b>சிவராத்திரி</b>’ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். உமையவள் பூஜித்த இடம் தேவிகாபுரம். </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `<b>சிவராத்திரி</b>’ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> கிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் உமாதேவியும்; திரேதா யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் முருகனும்; துவாபர யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விநாயகரும்; கலியுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விஷ்ணுவும் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதாக புராண நூல்கள் சொல்கின்றன. </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> மாசியில் பிரம்மதேவரும், பங்குனி யில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரிய னும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசி யில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன் மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்லும்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் திருநீலகண்டர் என பெயர் பெற்றார். அன்றைய தினம் இரவு தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கி துதித்தனர். அந்நாளே சிவராத்தரி என கூறுவர். </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> தன் பக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த நாளும் சிவராத்திரியே. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளை இட்டார். அவ்வாறு காணமுடியாமல் அவர் கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி காட்சி கொடுத்து மலையாக மாறினார். அந்த நாள் சிவராத்திரி ஆகும். சிவபெருமான் ஜோதி வடிவில் கல்மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> ஆதிசேஷன் அதிக உடல்பலம் பெற சிவபெருமானை தியானித் தான். அப்போது ஆதி சேஷன்முன் தோன்றிய ஈசன், சோழ நாட் டில் காவிரிக்கரை யில் உள்ள தலங்களுக்குச் சென்று மகா சிவராத்திரியில் வழிபடுமாறு கூறினார். அதன் படி கும்ப கோணம் அருகிலுள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலத்தில் வழிபட்டபின், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்தில் உள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரில் உள்ள நாகேஸ்வரரை நான்காம் காலத்திலும் வழிபட்டு ஆதிசேஷன் பேறுகள் பெற்றான் என்று புராணம் கூறும்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> இதுபோல சிவராத்திரியின் மகிமையைக் கூறும் திருத்தலங்கள் பல உள்ளன. அட்ட வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் ஆகிய திருத்தலங்களுடன் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களும்; திருவண்ணாமலை, திருவானைக்கா, ஓமாம்புலியூர், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம், திருப்பனந்தாள், நாகைப்பட்டினம், கஞ்சனூர், திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களிலும் சிவராத்திரி போற்றப்படுகிறது.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் சிவபக்தர்கள் சிவராத்திரியன்று விரதம் கடைப்பிடித்து பன்னிரண்டு சிவன் கோவில் களுக்குச் செல்வார்கள். திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து புறப்பட்டு, திருமலை, திற்குறிச்சி, திற்பரம்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, திருநட்டாலம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங் களுக்கு நடையும் ஓட்டமு மாகச் செல்வார்கள். இவர்கள் அன்றிரவு சுமார் 70 கிலோமீட்டர் தூரம் ஓடுவார் கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓடும் போது “கோவிந்தா கோவிந்தா’ என்று குரல் கொடுத்த வண்ணம் ஓடுவர். இது சைவ- வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் என்பர்..</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div> </div><div style="text-align: justify;"> சிவராத்திரி திங்கட்கிழமையில் அமைவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதை “<b>லோக சிவராத்திரி</b>’ என்று சொல்வார்கள். இவ்வாண்டு திங்கட்கிழமையில் சிவராத்திரி அமைவது குறிப்பிடத் தக்கது. அன்று விரதம் கடைப்பிடித்து சிவ வழிபாட்டில் கலந்துகொண்டு, இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்தால் புண்ணியத்தின்மேல் புண்ணியம் சேரும்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> சிவாலய தரிசனம்: சிவராத்திரி வைபவங்கள், விழாக்கள் எல்லா சிவ ஸ்தலங்களிலும் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும். சிவனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன் அபிஷேகப்பிரியன். இந்த நாளில் செய்யப்படும் அபிஷேகத்துக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த அபிஷேகத்தை கண்கள் பனிக்க, மெய்சிலிர்க்க கண்டு தரிசித்து, அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய்கள் தீரும் என்பது ஆன்றோர், சான்றோர் வாக்காகும். அபிஷேகத்துக்கு தேவையான பால், தேன், தயிர், சந்தனம், பழங்கள் போன்றவற்றுடன் கரும்புச்சாறு வழங்குவது மிகவும் புண்ணியமாகும். கரும்புச்சாறு தருவதால் தடைகள், தோஷங்கள், உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> <br />
சிவராத்திரி விரதம் சற்று கடினமானது. கடந்த காலங்களில் முன்னோர்கள் முறையாக அதை கடைபிடித்தனர். இந்த காலகட்டத்திலும் சிலர் முடிந்தவரை அதை கடைபிடித்து பின்பற்றுகின்றனர். சிவராத்திரி அன்று சூரிய உதயத்துக்கு முன்பு நீராடி அன்று முழுவதும் உண்ணா நோன்பிருந்து பகல் முழுவதும் சிவபுராணம், சிவஅஷ்டோத்திரம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மாலையில் சிவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும். இரவு நான்கு ஜாமங்களில் கலந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடக்கும் பூஜைக்கு லிங்கோற்பவ காலம் என்று சொல்வார்கள். இந்த தரிசனத்தில் கலந்துகொள்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. மவுனம் மிகப் பெரிய பலம். மவுன விரதம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் உகந்ததாகும். சிவராத்திரி அன்று இதை செய்வதால் வாக்குபலிதமும், மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு.</div><div style="text-align: justify;"> <br />
<br />
வைணவ சம்பிரதாயத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு உள்ள பலன்கள் எல்லாம் சைவ வழிபாட்டில் சிவராத்திரிக்கு உண்டு. சிவராத்திரி விரதமும் சிவ தரிசனமும் எமபயம், மரண பயம் போக்கி, முக்திக்கு வழிகோலும் என்பது நாயன்மார்களின் கூற்றாகும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம், திருவானைக்காவல் ஆகிய பஞ்சபூத ஸ்தலங்களிலும் குற்றாலம், திருநெல்வேலி, மதுரை, சிதம்பரம், திருவாலங்காடு ஆகிய பஞ்சரத்ன சபைகளிலும் ஆடல்வல்லானின் தரிசனத்தை காண்பது மிகவும் சிறப்பு என்பது மட்டுமின்றி, புண்ணியம் சேர்ப்பதாகும். </div></div></div>ராஜன்http://www.blogger.com/profile/14427708838775835535noreply@blogger.com